All Songs by David Ravi

Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம்

Dheva En Uyir Naalellaam

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2

Ulagam Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Marapathillai
Aanathi Snegathal
Neer Yennai Snegitheer Snegitheere

Snegitheere
Yesuve
Neer Yenaku Nalla
Snegithar-X2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2

Yen Nanbar Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Kaividavillai
Neere Yen Thevane Naan
Unthan Pilaiye Yen Thanthaiye

Snegitheere
Yesuve
Neer Yenaku Nalla
Snegithar-X2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2
Un Munnum
Un Pinnum
Avar Karathal
Unnai Kaapar-X2

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

Yesu Oruvar Yesu Oruvare – இயேசு ஒருவர் இயேசு ஒருவரே

Yesu Oruvar Yesu Oruvare
இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே
இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே
என்றும் காப்பவர் இயேசு ஒருவரே
எனக்கெல்லாமே இயேசு தானே

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

இரவும் பகலும் வேதத்தில்
பிரியமாய் இருப்போம்
எக்காலத்தில் தேவனை
போற்றியே பாடுவோம் – 2

இயேசு உன்னை அழைக்கின்றாரே
இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

இயேசுவே நம் அடைக்கலம்
நம் கோட்டையுமானவர்
அவர் ஒருவரே நம் வாழ்க்கையில்
அதிசயம் செய்பவர் – 2
இயேசு உன்னை அழைக்கின்றாரே
இயேசு உன்னை நேசிக்கின்றாரே -2

எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே
எனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே
எனக்காக வருபவர் இயேசு ஒருவரே
எனக்கெல்லாமே இயேசு தானே

இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3
எனக்கெல்லாமே இயேசு தானே

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

Ithu Varai Kaathavar
Yesu Oruvare
Yini Mellum Kappavar
Yesu Oruvare
Yendrum Kaapavar Yesu Oruvare
Yenakellame Yesu Thane

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

1. Iravum Pagalum Vethathil
Piriyamaga Irupom
Yekkalathil Thevanai
Potriye Paaduvom-X2

Yesu Unnai
Alaikindrare
Yesu Unnai
Nesikindrare-X2

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

2. Yesuve Nam Adaikalam
Kottaiyumanavar
Avar Oruvare Nam Vaalkaiyil
Athisayam Seibavar-X2

Yenakaga Marithavar
Yesu Oruvare
Yenakaga Uyiranthavar
Yesu Oruvare
Yenakaga Varubavar Yesu Oruvare
Yenakellame Yesu Thane

Yesu Oruvar
Yesu Oruvare-X3
Yenakellame Yesu Thane

Kirubai Ullavare Kirubai Nirainthavare – கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே

Kirubai Ullavare
கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
நன்றி செலுத்துகிறோம்
உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

1. என் வின்பைத்தை கேட்டு பதில் அளித்தீரே
என் குறைகள் பார்த்து நிறை செய்தீரே
என்னை கண்மணி போல காத்து வந்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
நன்றி செலுத்துகிறோம்
உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

2. என் தூரத்திற்கும் அதிபதியே
யாருக்கும் உதவிட வல்லவரே
என்றும் அதிசயமானதை செய்கிறீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
நன்றி செலுத்துகிறோம்
உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

Kirubai Ullavare
Kirubai Nirainthavare
Nandri Seluthugirom
Ummake Seluthugirom
Intha Naalile

1. Yen Vinapathai Kethu
Bathil Alithire
Yen Kuraigal Parthu Nirai Seitheere
Yennai Kanmani Pola
Kaathu Vantheer
Sthothiram Sthothiram
Sthothirame Sthothirame

Kirubai Ullavare
Kirubai Nirainthavare
Nandri Seluthugirom
Ummake Seluthugirom
Intha Naalile

2. Yen Thurathirkum Athibathiye
Yaarukkum Uthavida Vallavare
Yendrum Athisayamanathai
Seigirire
Sthothiram Sthothiram
Sthothirame Stholthirame

Kirubai Ullavare
Kirubai Nirainthavare
Nandri Seluthugirom
Ummake Seluthugirom
Intha Naalile

Netrum Indrum Endrum – நேற்றும் இன்றும் என்றும்

Netrum Indrum Endrum
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
நீர் தேவனே
முழங்கால்கள் முடங்க செய்யும்
இயேசு தெய்வமே – 2

உம் நாமம் மேலானதே – 4

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

2. பரலோகத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தெய்வமே
பரிசுத்தர் என்று சொல்வோம்
உங்க நாமத்தை – 2

உம் நாமம் பரிசுத்தரே – 4

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

Netrum Indrum
Endrum Marathavare–X2
Jeevanai Thanthire
Yenakagave–X2

1. Navugal Yaavum Arikkai
Seiyum Neere Thevane
Mullanggalgal Mudanga
Seiyum Yesu Theivame–X2

Umm Namam Melanathe-X4

Netrum Indrum
Endrum Marathavare–X2
Jeevanai Thanthire
Yenakagave–X2

2. Paralogil Veethirukkum
Yengal Theivame
Parisuthar Endru Sollvom
Unga Namathai

Umm Namam Parisuthare-X4

Netrum Indrum
Endrum Marathavare–X2
Jeevanai Thanthire
Yenakagave–X2

Vallavare Nallavare – வல்லவரே நல்லவரே

Vallavare Nallavare
வல்லவரே நல்லவரே
போற்றுகிறேன் உம் பெயரே -2

படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
வல்லவரே நல்லவரே
போற்றுகிறேன் உம் பெயரே -2

நெருங்கிடும் துன்பத்தை மறந்திடுவேன்
ஜெயம் தரும் கிறிஸ்துவை ஸ்தோத்தரிப்பேன் -2
இயேசுவே நம்மோடு இருக்க
நமக்கென்ன கவலை மகனே மகளே
இயேசுவே நம்மோடு இருக்க

உன்னை ஏந்துவார் உன்னை சுமப்பார் – 2
உன்னை ஏந்தி சுமந்து தப்புவித்து காப்பவரே
வல்லவரே நல்லவரே
போற்றுகிறேன் உம் பெயரே -2

சோதனை வேளையில் உன்னை நினைப்பேன்
சாதனைக்குரியவரே உம்மை துதிப்பேன் – 2
சேனைகளின் கர்த்தர் நீர் தானே
யுத்தத்திலே வல்லவரே நீரே நிரே
சேனைகளின் கர்த்தர்

நீர் சிறந்தவர் அற்புதங்கள் செய்பவர் – 2
நீர் சிறந்த தேவன் அற்புதங்கள் செய்பவரே
வல்லவரே நல்லவரே
போற்றுகிறேன் உம் பெயரே -2

படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
வல்லவரே நல்லவரே
போற்றுகிறேன் உம் பெயரே -2

Vallavare Nallavare
Potrugiren
Umm Peyare –X2

Padukaiyila Ummai
Ninaikindraen
Rachamathil Thinam
Thayanikiraen –X2

Vallavare Nallavare
Potrugiren
Umm Peyare –X2

1. Nerangidum Thunbathai
Maranthiduvaen
Jeyam Tharum Kristuvai
Sthotharipaen –X2

Yesuvai Nammodu Irukka
Namakenna Kavalai
Magane … Magale..
Yesuvai Nammodu Irukka
Namakenna Kavalai

Unnai Yenthuvar
Unnai Sumappar –X2
Unnai Yenthi Sumanthu
Thappu Vittu Kaapavarae

Vallavare Nallavare
Potrugiren
Umm Peyare –X2

2. Sothanai Velaiyil
Ummai Ninaippaen
Saathenai Kuriyavare
Ummai Thuthippen -X2

Senaigalin Karthar
Neer Thane
Yuthathil Vallavare
Neere… Neere…
Senaigalin Karthar
Neer Thane
Yuthathil Vallavare

Neer Siranthavar
Arputham Seibavar-X2
Neer Sirantha Thevan
Arputhangal Seibavare

Vallavare Nallavare
Potrugiren
Umm Peyare –X2

Padukaiyila Ummai
Ninaikindraen
Rachamathil Thinam
Thayanikiraen –X2

Vallavare Nallavare
Potrugiren
Umm Peyare –X2

Dhevanudaiya Azhaipin – தேவனுடைய அழைப்பின்

Dhevanudaiya Azhaipin
தேவனுடைய அழைப்பின்
வீரர்கள் நாங்கள் தானே
இராஜியத்தை கட்டுவோம்
வாருங்கள் நண்பரே – 2

சிறந்ததை வெல்லுவோம்
தேசத்தை கலக்குவோம்
தேவனின் அழைப்புக்கு
சேனைகள் ஆகுவோம்

1. எழும்பி கட்டுவோம்
ஒரு மனமாக செயல்படுவோம்
ஒன்று கூடுவோம்
தேசத்தை சுதந்தரிப்போம் -2

பாவத்தை வெறுப்போம்
இயேசுவை பார்போம்
இனிமேல் பின்வாங்க மாட்டோம்
இயேசுவை முன் வைத்து
அவருக்கு பின் சென்று
கிறிஸ்துவின் சேனைகள் ஆகுவோம்

சிறந்ததை வெல்லுவோம்
தேசத்தை கலக்குவோம்
தேவனின் அழைப்புக்கு
சேனைகள் ஆகுவோம்

தேவனுடைய அழைப்பின்
வீரர்கள் நாங்கள் தானே
இராஜியத்தை கட்டுவோம்
வாருங்கள் நண்பரே – 2

2. எழுந்து செல்லுவோம்
இயேசுவின் அன்பை
பறை சாற்றுவோம்
பெலன் கொள்ளுவோம்
இயேசுவின் நாமத்தில்
ஜெயம் எடுப்போம்

உலகத்தை ஜெயித்தார்
சாத்தானை வென்றார்
நாமும் ஜெயித்திடுவோம்
இவ்வுலகத்தில் இருக்கும்
அவனை பார்க்கிலும்
நமக்குள் இருக்கிவர் பெரியவரே

சிறந்ததை வெல்லுவோம்
தேசத்தை கலக்குவோம்
தேவனின் அழைப்புக்கு
சேனைகள் ஆகுவோம்

Dhevanudaiya Azhaipin Veerargal Nangal Thane
Raajiyathai Katthuvom Varangal Nanbare – X2

Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
Thevanin Alaippukku Senaigal Aaguvom-X2

1. Yelumbi Katthuvom Oru
Manamaga Seyalpaduvom
Ondru Kooduvom Thesathai
Sugantharipom –X2

Paavathai Veruppom
Yesuvai Parpom
Yini Mel Pin Vanga Mathom
Yesuvai Munvaithu
Avaruku Pin Sendru
Kristuvin Senaigal Aguvom

Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
Thevanin Alaippukku Senaigal Aaguvom -X2

Dhevanudaiya Azhaipin Veerargal Nangal Thane
Raajiyathai Katthuvom Varangal Nanbare –X2

2. Yelunthu Selluvom
Yesuvin Anbai Paraisattruvom
Belan Kolluvom
Yesuvin Namathil Jeyam Yeduppom

Ulagathai Jeithar
Sathanai Vendrar
Namum Jeithiduvome
Ivulagathil Irukkum
Avanai Parkillum
Namakul Irukiraar Periyavare

Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
Thevanin Alaippukku Senaigal Aaguvom -X2

Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம்

Ummakai Odukirom
உமக்காய் ஓடுகிறோம்
உமக்காய் வாழுகிறோம்
வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு
வேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம்

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம்

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம்

ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்
வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்

Sathiyamullavarai – சத்தியமுள்ளவரை நான்

Sathiyamullavarai
சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்
நித்தியமானவரை நான் ஆராதிப்பேன்
சஞ்சலமும் தவிப்பும் என்னை விட்டு ஓடி போனதே
நித்திய மகிழ்ச்சி எந்தன் தலை மேலே வந்ததே

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

என்னால தாங்க முடியல
என்னால நடக்க முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை ஏந்திகொண்டார்
கர்த்தர் என்னை சுமந்துகொண்டார்
கர்த்தர் என்னை தாங்கிகொண்டார்
கர்த்தர் என்னை தப்புவித்தார்

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

என்னால எதுவும் முடியல
என்னால ஒன்னும் முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
என்னை பெலப்படுத்துகிற
இயேசு கிறிஸ்துவினால்
எல்லாமே செய்து முடிக்க
எனக்கவர் பெலன் கொடுத்தார்

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

என்னால கடக்க முடியல
என்னால தாண்ட முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை தோளில் வைத்தார்
மலைகளை தாண்ட வைத்தார்
மான் கால்கள் போல என்னை
வேகமாய் ஓட வைத்தார்

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

Yesuvai Pol Oru – இயேசுவை போல் ஒரு

Yesuvai Pol Oru
இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்
கண்டது இல்லையே இல்லையே

அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார்
ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார்

உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார்
பதிலை தந்து பரவசமாக்குவார்

வழியை காண்பித்தார் வாழ வைத்தார்
வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார்

கைவிட மாட்டார் விலகிட மாட்டார்
மரணம் வரையில் கூடவே இருப்பார்
மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார்

சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர்
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர்

Inthu Devanudaiya Pramanam – இது தேவனுடைய பிரமாணம்

Devanudaiya Pramanam
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்

1. தள்ளப்பட்ட கல்லே
மூலைக்கு தலைக்கல்லாம்
தள்ளப்பட்ட நீயும்
மூலைக்கு தலைக்கல்லே

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

2. பாவங்களை தேவனிடம்
அறிக்கை செய்துவிட்டால்
இயேசு கிறிஸ்து இரத்தம்
உன்னை கழுவி சுத்தமாக்கும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

3. எந்த இடம் ஆனாலும்
கர்த்தரை நீ உயர்த்தினால்
அந்த இடத்தில் வந்து
உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

4. அள்ளி தூவும் விதையை
நீ கண்ணீரோடு விதைத்தால்
அறுவடை நாள் வந்துவிடும்
நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

5. கர்த்தர் மேலே உந்தன்
பாரத்தை வைத்தால்
நீதிமானின் காலை
தள்ளாட விடமாட்டார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

6. நீ முழு இருதயத்தோடு
தேவனை விசுவாசி
தேவமகிமை உந்தன்
வாழ்வை வந்து மூடும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்