All Songs by Freddy Joseph

Vaanamum Boomiyum – வானமும் பூமியும்

Vaanamum Boomiyum
வானமும் பூமியும் படைத்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவமாக மாறினீரே
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

யூ அலோன் ஆல் ஹோலி
யூ அலோன் ஆல்மைட்டி
யூ அலோன் ஆல் வர்தி
தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)

Vaanamum Boomiyum Padaiththa Devan
Ennodendrum Vaazhum Devan
Ummai Pola Deivam Yaarum illayae
Vaanamum Boomiyum Padaiththa Devan
Ennodendrum Vaazhum Devan
Ummai Pola Deivam Yaarum illayae
Neerae Parisuththar,O Neerae Vallavar 
O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu
Neerae Parisuththar,O Neerae Vallavar 
O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu

Siluvayil Mariththu Uyirththa Devan
Ennodendrum Vaazhum Devan
Ummai Pola Deivam Yaarum illayae
Neerae Parisuththar,O Neerae Vallavar 
O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu
Neerae Parisuththar,O Neerae Vallavar 
O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu

Paavaththai Verukkum Parisuththarae
Paavamaaga Maarineerae 
Paavi Ennayum Parisuththa Maakkineer
Paavaththai Verukkum Parisuththarae
Paavamaaga Maarineerae 
Paavi Ennayum Parisuththa Maakkineer
Neerae Parisuththar,O Neerae Vallavar 
O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu
Neerae Parisuththar,O Neerae Vallavar 
O Neerae Uyarndhavar Ummaipola Yaarundu

Ummai Pola Intha Ulagile – உம்மைப் போல இந்த

Ummai Pola Intha Ulagile
உம்மைப் போல இந்த உலகிலே
வேறஒருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் ஆத்ம நேசர் நீரால்லோ
அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
என் இதய துடிப்பும் நீரால்லோ

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்க பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழுகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும்

Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன்

Thadumaarum Kaalgal
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை

1. எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே …
தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகிப்போனதையா!!!!

2. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 (தடுமாறும்)

Thadumaaroom Kaalkalai Kanntaen
Kannkal Kulamaaki Ponathaiyaa-2
Paaramaana Siluvai Entu Irakkivaikkavillai
Koormaiyaana Aani Entu Purakkannikkavillai -2

1. Ennai Yosiththeerae Ennai Nesiththeerae
Enakkaaka Jeevan Thantheerae -2 (Thadumaaroom)

2. Kuruthichchinthi Paadupattum Maruthalikkavillai
Maranam Soolntha Naeraththilum Vittukodukkavillai -2
Ennai Yosiththeerae Ennai Naesiththeerae
Enakkaaka Jeevan Thantheerae -2 (Thadumaaroom)

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே

Thodum Yen Kangalaiye
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

1. தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே – இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே – இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

3. தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2

4. தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே – இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

5. தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே – இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே – இயேசுவே – 2

7. தொடும் என் இருதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே – இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே

Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும்

Entha Nilayil Naan Irunthalum
எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த

Unga Mugathai Parkanumae Yaesiah – உங்க முகத்தைப் பார்க்கணுமே

Unga Mugathai Parkanumae Yaesiah
உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2

6. எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2

Unga Mugathai Parkanumae Yaesiah – 2
Halleluyah Halleluyah – 4

1. Endhan padughal vedhanai marainyhuvidum
Endhan thuyarangal kalakangal maarividum – 2

2. Yordhanin vellangal vilagividum
Yerigovin mathilkal etindhu vizhum – 2

3. Engal desathin kattukal muriduveedum
Engal sabaigalil elupadal paraviveedum – 2