Song Tags: Berchmans Song Lyrics

Yesu Kirusthuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Yesu Kirusthuvin Rathame
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2 -இயேசுவின்

Ennai Kaanbavarae – என்னைக் காண்பவரே

Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே

ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

நன்றி ராஜா இயேசு ராஜா

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்

கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்

Ennai Kaanbavarae
Thinam Kaappavare

Aarainthu Arinthirukintreer
Suttri Suttri Sozhinthirukinteer
Naan Amarvathum Naan Muzhuvathum
Nantraai Neer Arinthirukintreer

Ennangal Yeakkangal Ellam
Ellamae Arinthirukintreer
Nadanthalum Paduthaalum
Appa Neer Arinthirukintreer

Nantri Raja Yesu Rajah

Munnum Pinnum Nerukki Nerukki
Suttri Ennao Sozhinthrukindeer
Adisayamai Pirrammikathakka
Pakkuvamaai Uruvakineer

Maravaamal Ninaitheeraiya – மறவாமல் நினைத்தீரையா

Maravaamal Ninaitheeraiya
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா

1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்

2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே

4. குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே – என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

Maravaamal Ninaitheeraiya
Manathaara Nandri Solven
Iravum Pagalum Enai Ninaithu
Ithuvarai Nadathineere

Nandri Nandri Aiya
Kodi Kodi Nandri Aiya

1. Ebenezer Neer Thanaya
Ithu Varai Uthavineere
Eloree Eloree Ennaium Kandeere
Eppadi Nan Nadri Solven

2. Belaveena Nerangalil
Belan Thanteeraya
Sugamaanen Sugamaanen Thzlmbugalal Sugamaanen
En Kudumba Maruthuvar Neere

3. Thadailgalai Udaitheeraya
Thallada Vid Villaye
Sornthu Pona Neramellam Thooki Enai Sumanthu
Vaaku Thanthu Thetrineere

4. Kuraivugal Anaithaiyume
Magimaiyile Niraivaakkineere – En
Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu
Meetham Meetham Edukka Cheitheer

Kreesthulo Jeevinchu Naaku – క్రీస్తులో జీవించు నాకు

Kreesthulo Jeevinchu Naaku

క్రీస్తులో జీవించు నాకు – ఎల్లప్పుడు జయముండును
జయముంది జయముంది – జయముంది నాకు (2)

ఎటువంటి శ్రమలొచ్చినా – నేను దిగులు పడను ఇలలో (2)
ఎవరేమి చెప్పిననూ – నేను సోలిపోనెప్పుడూ (2) ||జయముంది||

నా రాజు ముందున్నాడు – గొప్ప జయముతో వెళ్లుచున్నాడు (2)
మట్టలను చేత పట్టి – నేను హోసన్నా పాడెదను (2) ||జయముంది||

సాతాను అధికారమున్ – నా రాజు తీసివేసెను (2)
సిలువలో దిగగొట్టి – యేసు కాళ్లతో త్రొక్కి వేసెను (2) ||జయముంది||

Kreesthulo Jeevinchu Naaku – Ellappudu Jayamundunu
Jayamundi Jayamundi – Jayamundi Naaku (2)

Etuvanti Shramalochchinaa – Nenu Digulu Padanu Ilalo (2)
Evaremi Cheppinanu – Nenu Soliponeppudu (2) ||Jayamundi||

Naa Raaju Mundunnaadu – Goppa Jayamutho Velluchunnaadu (2)
Mattalanu Chetha Patti – Nenu Hosanna Paadedanu (2) ||Jayamundi||

Saathaanu Adhikaaramun – Naa Raaju Theesivesenu (2)
Siluvalo Digagotti – Yesu Kaallatho Throkki Vesenu (2) ||Jayamundi||

Kai Thooki Yedutherea – கைதூக்கி எடுத்தீரே

Kai Thooki Yedutherea

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea
Naan Ummai Potrugirean

1. Yethiri Merkondu Mazhilavidamal
Thooki Yedutherea
Uyirulla Natkallellam
Nan Unnai Potrugirean

Nandri Nandri Naalellam Umakea

2. Yen Thevanea Thagappanea
Yendru Nan Kupitean
Neer Yennai Kunamakineer
Sagamal Pathugatheer

3. Matrineerea Azhugaiyai
Potri Pugazhnthiduven
Thuyaram Neeki Neerea
Mazhichiyar Uduthineerea

4. Iravellam Azhugaiyendral
Pagalil Aananthamea
Kobamoo Oru Nimidam
Thayavoo Vazhnallellam

5. Un Thayaval En Parvatham
Nilaiyai Nirka Seitheer
Thirumugam Marainthapothu
Migavum Kalangi Ponean

Marakka Paduvathillai Naan – மறக்கப்படுவதில்லை நான்

Marakka Paduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2

1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல

2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaikaalgal Orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் – 2

செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ

Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

Veppamigu Naatkalil – வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

Veppamigu Naatkalil
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்

கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் – உம்

இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே – 2
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – 2

குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2

நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்