Song Tags: En Meetpar Vol 3

Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம் (கிறிஸ்து)
சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா………

2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்
உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே

3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்

5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்

6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்

Siluvai Sumandha Uruvam(Kiristhu)
Sindhina Rattham Purandoadiyae
Nadhi Poalavae Poagindradhae
Nambiyae Yesuvandai Vaa

1. Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai – 2
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovinil Kartthaavin Anbandai Vaa – 2

2. Aatthuma Meetpai Pettridaamal Aathmaa Nashtam Adaindhaal – 2
Ulagam Muzhuvadhum Aadhaayam Aakkiyum Laabam Ondrum Illaiyae – 2

3. Paava Manithar Jaadigallai Pasamai Mitka Vandaar – 2
Paava Parigari Karthar Yesunathar Pavam Ellam Sumandar – 2

4. Nithya Jeevan Vangipayo Nithiya Motchavallvil – 2
Thedi Vaarayo Parisutha Jeeviyam Thevai Athai Adaivai – 2

5. Taagam Adainthor Ellorume Tagathai Tirkevarum – 2
Jeeva Tanerane Karthar Yesu Nathar Jeevan Unakaalipaar- 2

6. Undhan Belatthil Vaazhndhidaadhae Nimmadhi Nee Izhappaai – 2
Karttharae Thanjam Endru Nee Vandhu Vittaal Nimmadhi Peruvaai – 2

Thodum En Kangalaiye – தொடும் என் கண்களையே

Thodum Yen Kangalaiye
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான்
காண வேண்டுமே

1. தொடும் என் காதினையே
உம் குரல் கேட்க வேண்டுமே – இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே – இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே

3. தொடும் என் கைகளையே
உம் பணி செய்ய வேண்டுமே – இயேசுவே – 2

4. தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே – இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே

5. தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே – இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே

6. தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக வேண்டுமே – இயேசுவே – 2

7. தொடும் என் இருதயத்தையே
உம் அன்பு பெருக வேண்டுமே – இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே