Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும்

Parisutharai Parkanum
பரிசுத்தரை பார்க்கணும்
நான் உம்மை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உம் பாதம் அமர்ந்து
உம்மை போல் மாறணும்

1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
எனை பாதுகாத்து நடத்துமையா
உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
மார்பில் என்னை மூடும்மையா

2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
என் வாழ்வின் மூலமாய்
உங்க நாமம் கனமடைய
என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *