lyrics.abbayesu.com
Yen Indha Kolam - ஏன் இந்த கோலம் - Christian Song Lyrics
ஏன் இந்த கோலம் என் ஐயனே ஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2) சிலுவையை சுமந்தது எதற்காக சிந்திய இரத்தமே யாருக்காக சிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன் அழகுமில்லை செளந்தர்யமில்லை ஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2) கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றி குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன் வானத்து வெளிகளின் சூரிய சந்திரன் உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2) … Continue reading Yen Indha Kolam – ஏன் இந்த கோலம் →
david