Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

Yesu Manidanaai Piranthar
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

4. பொன் பொருள் தூபவர்க்கம் – வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே – கூறி
தூயனை புகழ்ந்தனளே – இயேசு

6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் – இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Yesu Manidanaai Piranthar
Indha lohathai meettidavae
Iravaian Oliyai Irulil Uthithaar
Indha Narcheithi Satriduvoam

1. Meipparhal Iravinilae – Thangal
Madhaiyai Kathirukka
Vanathilae thoendri
Thevani Thuthithanarae – Yesu

2. Alosanai Kartharae Ivar
Arputha Manavarae
Vin Samathana Pirabhu Sarva
Vallavar Pirandhanarae – Yesu

3. Mattu Thozhyvathilae – Paran
Munnilaiyil Pirandhar
Thazhmaiyai Pin Patruvoam – Avar
Aezhaiyin Pathaiyilae – Yesu

One thought on “Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

  1. 4. பொன் பொருள் தூபவர்க்கம் – வெள்ளை
    போளமும் காணிக்கையே
    சாட்சியாய் கொண்டு சென்றே – வான
    சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

    5. அன்னாளும் ஆலயத்தில் அன்று
    ஆண்டவரை அறிந்தே
    தீர்க்கதரிசனமே – கூறி
    தூயனை புகழ்ந்தனளே – இயேசு

    6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் – இவர்
    வாக்கு மாறாதவரே
    கண்ணிமை நேரத்திலே நம்மை
    விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *