lyrics.abbayesu.com
Ennai Natathuvabar Neerae - Christian Song Lyrics
Ennai Natathuvabar Neerae என்னை நடத்துபவர் நீரேதலை உயர்த்துபவர் நீரேஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னைத் தள்ளிமுடியாதென்று நினைத்த வேளைஎன் உள்ளத்தை நீர் கண்டீர்யாருமில்லா நேரம் வந்துதாயைப் போல என்னத் தேற்றிகண்ணீரைத் துடைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்-2புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்உலகத்தினால் மறக்கப்பட்டேன்என் மகளே என்றழைத்தீர்நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்உம் கரத்தால் என்னை ஏந்திநம்பிக்கை எனக்குள் வைத்தீர்– உமக்கு
david