Migundha Aanandha Sandhosham – மிகுந்த ஆனந்த

Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் -2
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

1. ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

2. எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் -2
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

4. புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்-2
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்-2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் -2
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

Miguntha Aanantha Santhosam
Yen Karthar Yennodu Irupathal
Kuraiyillayea Kuraiyillayea
Yen Karthar Yen Meypar

1. Aathuma Thetrugirar
Pudubelan Tharuginar – Avar
Namathinimitham Neethiyin Pathaiyil
Nithamum Nadathuginrar

2. Yethirigalin Kanmunnea
Virunthu Padaikinrar
Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
Nirambiyathu Yen Pathiram

3. Jeevanulla Natgallellam
Kirubai Yennai Thodarum
Nanmayum Thayavum Nallellam Thodarum
Uyirulla Naatkallellam – Avar

4. Pullulla Idangalilae
Ilaipaara Seiginrar
Amarntha Thaneergal Aruginil
Anuthinam Nadathuginrar

5. Irulsool Pallathakkil Nan
Nadakka Nernthalum
Thagappan Yennodu Irupathanal
Thadumatram Yenakillayea

 

Muguntha Aanantham

மிகுந்த ஆனந்தம் – சங்.23
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1

  1. ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1
    நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தமும் நடத்துகின்றார்
  2. எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம் சங்.23:5
  3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6
  4. புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார் சங்.23:2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
  5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *