Sirumaiyum Elimaiyum – சிறுமையும் எளிமையுமான

Sirumaiyum Elimaiyum
சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்
உணர்வினை உருவாக்குமே
Sirumaiyum Elimaiyum Mana En Mel
Ninaivaai Irupavare
En Belanum Neere
Kotaiyum Neera
Ummai Thedugiren
En Belanum Neere
Kotaiyum Neera
Ummai Vaanjiliren

Karthave Naan Nilaiyatravan
En Kaalgalai Sthirapaduthum –2

1. Thakapane Unthan Thayai Konda Anbaal
Thaluvi Ennai Thaangume –2
Thayangidum Nerthil Dheva Unthan
Tholil Sumanthidume –2

2. Ularntha En Elumbugal Uyiradain Thonga
Dheva Um Belan Thaarume –2
Uyirulla Varaiyul Umakkaga Vaazhum
Unarvinai Uruvaakkume –2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *