Yerusalem Yerusalem Unnai – எருசலேம் எருசலேம் உன்னை

Yerusalem Yerusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் – 2
தயை செய்யும் காலம் வந்தது – 2
குறித்த நேரமும் வந்துவிட்டது – 2

விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் – எருசலேம்

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் – 2
சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2
மகிமையிலே காட்சியளிப்பார் – 2 – விழித்தெழு

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் – 2
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் – 2
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – 2 – விழித்தெழு

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் – 2
அமரிந்திருக்க இருப்பதில்லை – 2
அமர்ந்திருக்க விடுவதில்லை – 2 – விழித்தெழு

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள் – 2
ஓடி வந்து மீட்படைவார்கள் – 2 – விழித்தெழு

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் – 2
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் – 2
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான் – 2 – விழித்தெழு

Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithiruppaargal
Un Alangaththirkuzhzhe Samaadhaanam
Aranmanaikkuzhzhe Poorana Sugam

1. Karthar Unmel Manam Irangugiraar
Aadharavaai Ezhundhu Nirkindrar – 2
Dhayai Seiyum Kaalam Vandhadhu – 2
Kuritha Neramum Vandhuvitadhu – 2

Vizhithezhu Seiyone
Vallamaiyai Dhariththukkozh – 2
Yerusalem Yerusalem Unnai
Snehipor Sugithirupaargal

2. Thurathunda Isravelarai
Thuridhamaai Kooticherkindrar – 2
Seiyonai Thirumba Kattugiraar – 2
Magimaiyile Kaatchiyazhipaar – 2 – Vizhithezhu Seeyoney…

3. Boomiyin Janangazhukuzhe
Pugalchiyum Keerthiyumaavaai – 2
Unnilirundhu Vedham Vezhippadum – 2
Karthar Vasanam Prasithamaagum – 2 – Vizhithezhu Seeyoney…

4. Iravum Pagalum Maunamaayiraadha
Jaamakaarar Un Madhilmel – 2
Amarindhirukka Iruppadhillai – 2
Amarnthirukka Viduvadhillai – 2 – Vizhithezhu Seeyoney…

5. Malaigazh Kundrugazh Naduve
Miga Melaai Nilainiruthugiraar – 2
Makkazh Inam Thedi Varuvaargazh – 2
Odi Vandhu Meetpadaivaargazh – 2 – Vizhithezhu Seeyoney…

6. Karthar Unnai Virumbinapadiyaal
Therindhukondaar Uraividamaai (Avar) – 2
Amarnthirukkum Ariyanai Nee Dhaan – 2
Agilaththirkkum Vezhichcham Nee Dhaan – 2 – Vizhithezhu Seeyoney…

Yerusalem Yerusalem Unnai with Bible Verses

எருசலேம் எருசலேம் உன்னை
சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6
உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்

1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்
ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6
தயை செய்யும் காலம் வந்தது
குறித்த நேரமும் வந்துவிட்டது
விழித்தெழு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1

2. துரத்துண்ட இஸ்ரவேலரை
துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2
சீயோனை திரும்ப கட்டுகிறார்
மகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15

3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20
புகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்
உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3

4. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7
அமரிந்திருக்க இருப்பதில்லை
அமர்ந்திருக்க விடுவதில்லை

5. மலைகள் குன்றுகள் நடுவே
மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2
மக்கள் இனம் தேடி வருவார்கள்
ஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3

6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்
தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்
அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15
அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *