Aaramba Kaala Aavi – ஆரம்பக் கால ஆவி

Aaramba Kaala Aavi

ஆரம்பக் கால ஆவி(3)
எனக்குத் தாருமே
பக்தன் பவுல் சிறையில்
சீஷன் சிலாவுடனே
கீதம் பாடின ஆவி
எனக்குத் தருமே

Aaramba Kaala Aavi (3)
Enaku Thaarumey
Bakthan Pavul Sirayil
Seeshan Seelavudaney
Geetham Paadina Aavi
Enaku Thaarumey

மகிழ்ச்சியாய் உள்ளேன்

மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆனந்தம் கொள்ளுவேன்
மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆடிபாடிடுவேன்
காரணம் இதுதான்
காரணம் இதுவே
மகிழ்ச்சி கொள்ள காரணம் ஒன்றுதானே
இயேசு மரித்துயிர்த்தார்
இதயத்தில் வந்துவிட்டார்
இதுவே மகிழ்ச்சியின் காரணம்

ஜெய போலோ

ஜெய போலோ (2)
இயேசு மசீச்சி ஜெய போலோ
ஜெய போலோ (2)
சைத்தான் தூஸ்மங்கி
ஜெய போலோ

ஜெயம் சொல்லு (2)

ஜெயம் சொல்லு (2)
இயேசு ராஜாவுக்கு ஜெயம் சொல்லு

Yesu Mozhinthaar Jeeva – இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்

Yesu Mozhinthaar Jeeva

இயேசு மொழிந்தார் ஜீவ அப்பம்
ஜீவ அப்பம் நான் என்று
ஜீவ அப்பம் நான் என்று – பிரபு
ஜீவ அப்பம் நான் என்று

2) நல்ல மேய்ப்பன்

3) உலகத்தின் வெளிச்சம்

4) நானே வாசல்

மீண்டும் வருவேன் ராஜாவாய்

Yesu Mozhinthaar Jeeva Appam
Jeeva Appam Naan Endru
Jeeva Appam Naan Endru – Prabhu
Jeeva Appam Naan Endru

2 )Nalla Meyppan

3) Ulagathin Velichcham

4) Naane Vaasal

Meendum Varuven Raajaavaai

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி

என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி
நான் வரட்டுமா என்று கேட்டால்
நான் சொல்லுவேன் இல்லை இல்லை எனென்றால்
இயேசு என் பாவத்தை போக்கினார் என்பேன்
சாத்தான் உடனே திரும்பி ஓடி விட
என் உள்ளம் பொங்கி பொங்கி வழியுதே – என்

தும்பி கோயித்து

தும்பி கோயித்து (2)
நன்ன பாத்திர தும்பி கோயித்து
இயேசு நன்ன்ன
இரட்சை செய்தென்ன
நன்ன பாத்திர தும்பி கோயித்து

Rolled away, rolled away, rolled away

Rolled away, rolled away, rolled away
Every burden on my heart rolled away
Rolled away, rolled away, rolled away
Every burden on my heart rolled away
All my sin had to go, ‘Neath the crimson flow..
Rolled away, rolled away, rolled away
Every burden on my heart rolled away

www.hymnlyrics.org/newlyrics_r/rolled_away.php

நீங்கிற்றே

நீங்கிற்றே (3)
என் பாவமெல்லாம் நீங்கிற்றே
சர்வ பாவங்களும்
சுத்தி செய்யும் இரத்தத்தால்
-அல்லேலுயா
நீங்கிற்றே (3)
என் பாவபாரமெல்லாம் நீங்கிற்றே

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்
சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
சத்தம் கேட்ட இயேசுவும் உள்ளம் உருகி
சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார்
வேண்டி கொண்ட 10 பேரும் வழி போகையில்
வியாதி நிங்கி போனதைத் தன்னில் உணர்ந்தார்
ஒருவன் உள்ளம் மட்டும் நன்றி நிறைந்து
ஓடி வந்து ஏசுபாதம் வீழ்ந்து கும்பிட்டான்

சொஸ்தமாகபட்டவர்கள் பத்து பேரல்லோ
மற்றவர்கள் எங்கே என்று இயேசு ஏங்கினார்
நன்மை செய்தே சுற்றின இயேசு உன்னிடம்
நன்றி மறவாதே நீ என்றும் என்கிறார்