என் நீதியின் வலக்கரத்தில் உன்னை தாங்குவேன்
நீ திகையாதே பயப்படாதே உன்னுடன் இருப்பேன்
உன்னுடன் இருப்பேன் – 2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
நான் பயப்படேன்
கர்த்தர் நீர் என்னோடு உண்டு -2
குருடருக்கும் செவிடருக்கும் விடுதலை தந்தார் -2
வியாதி படுக்கையிலே இருந்தவனை எழுந்திரு என்றார்-2
2. கானாவூரின் கல்யாணத்தில் குறைகளை கண்டார்
அந்த குறைகளையே நிறைவுகளாய் மாற்றியும் தந்தார் -2
கலங்கி நின்ற வேலையிலே கர்த்தரின் கரமே -2
நீ ஜெபித்துப்பாரு என்னாலும் ஜெபமே ஜெயமே-2
3. மரித்தோரை உயிரோடு எழுப்புவார் அவரே
மண்ணில் பாவிகளை இரட்சிக்க வந்த பரிசுத்தர் அவரே -2
எங்களுக்காய் சிலுவையிலே இரத்தம் சிந்தினீரே-2
மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த மன்னவர் அவரே-2
Neenga Mattum Illana
நீங்க மட்டும் இல்லனா துக்கத்தில செத்திருப்பேன்
உங்க கிருபை மட்டும் இல்லனா நிர்மூலமாய் இருப்பேன் (2)
உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமே (2)
(நீங்க மட்டும் இல்லனா…)
சரணம்
1. நிந்தை அவமானங்களும் எண்ணற்ற காயங்களும்
நான் நம்பும் மனிதர்கள் எனக்கு தந்த பரிசப்பா (2)
எத்தனையோ இரவுகள் தூங்கவும் முடியல
யாரிடமும் சொல்லி அழவும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
2. பணமிருந்தால் பாசங்களும் மனிதரின் வேஷங்களும்
நான் கண்ட காட்சிகளில் சிறப்பான ஒன்றுப்பா (2)
நல்லவர்கள் யாரென்று அறிந்திட முடியல
யாரைத்தான் நம்புவது எனக்கும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
3. என் ஆசை விருப்பங்களும் எதிர்பார்க்கும் நன்மைகளும்
கனவில் தோன்றும் கானல் நீர போலப்பா (2)
அனுதின தேவைகள் ஏராளம் உண்டுப்பா
ஒருவரும் உதவிட முன்வரவில்லப்பா (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
Neenga Mattum Illana Thukkaththila Sethiruppen
Unga Kirubai Mattum Illana Nirmoolamaai Iruppen (2)
Unga Samugam Thaan Enakku Ellaame
Unga Prasannam Thaan Enakku Podhume (2)
(Neenga Mattum Illana…)
Idhu Mutharkondu Pokaiyaiyum Varathaiyum
இது முதற்கொண்டு போக்கையையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே
எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்
ஆசீர்வாதத் துவக்கம் ஆரம்பிக்குது உனக்கு
ஆசீர்வாதப் பெருக்கம் ஆரம்பிக்குது
அள்ளி அள்ளி கொடுப்பவர் உண்டு யெகோவா யீரே (2)
அவர் தடைகளை உடைத்து நடத்துவார்
ஆசீர் கொடுத்து கொடுத்து உயர்த்துவார் (2)
உயர்த்திடுவார் உயர்த்திடுவார்
நடத்திடுவார் நடத்திடுவார் (2)
புதிய துவக்கம் துவங்குவார் அதோன் ஹா கதாஷ்
புது உடன்பாட்டின் தேவனவர்
புதிய காரியம் செய்திடுவார் (2)
துவங்கிடுவார் துவங்கிடுவார்
புதிய ஆசீர்வாதத்தைத் துவங்கிடுவார் (2)
ஜெயத்தை கொடுக்கும் தேவனவர் யெகோவா நிசி (2)
வெற்றியை என்றும் தந்திடுவார்
யேசு கிறிஸ்துவின் நாமத்தில் (2)
ஜெயம் கொடுப்பவர் ஜெயம் கொடுப்பவர்
ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் (2)