எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்
ஆசீர்வாதத் துவக்கம் ஆரம்பிக்குது உனக்கு
ஆசீர்வாதப் பெருக்கம் ஆரம்பிக்குது
அள்ளி அள்ளி கொடுப்பவர் உண்டு யெகோவா யீரே (2)
அவர் தடைகளை உடைத்து நடத்துவார்
ஆசீர் கொடுத்து கொடுத்து உயர்த்துவார் (2)
உயர்த்திடுவார் உயர்த்திடுவார்
நடத்திடுவார் நடத்திடுவார் (2)
புதிய துவக்கம் துவங்குவார் அதோன் ஹா கதாஷ்
புது உடன்பாட்டின் தேவனவர்
புதிய காரியம் செய்திடுவார் (2)
துவங்கிடுவார் துவங்கிடுவார்
புதிய ஆசீர்வாதத்தைத் துவங்கிடுவார் (2)
ஜெயத்தை கொடுக்கும் தேவனவர் யெகோவா நிசி (2)
வெற்றியை என்றும் தந்திடுவார்
யேசு கிறிஸ்துவின் நாமத்தில் (2)
ஜெயம் கொடுப்பவர் ஜெயம் கொடுப்பவர்
ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் (2)
Belan Illa Nerathilae
பெலன் இல்லா நேரத்திலே பெலன் தந்து தாங்கிடும்
திடன் இல்லா நேரத்திலே திடன் தந்து தாங்கிடும் – 2
சோர்வுற்ற வேளைகளில் சோர்ந்திடமால் தாங்கிடும்
உம் பெலன் தந்து தினம் தாங்கிடும் – 2
உம் பெலன் வேண்டுமே உம் பெலன் வேண்டுமே
உம் பெலன் தந்து தினம் தாங்க வேண்டுமே – 2
1. தாவீதை போல் கோலியாத்தை
முறியடிக்கும் பெலன் தாருமே – 2
யோசுவாவை போல் யோர்தானை
கடந்திடும் பெலனை தினம் தந்திடும் – 2
2. மோசையை போல் வழி நடத்தும்
உம்முடைய பெலன் தாருமே – 2
எலிசாவை போல் இருமடங்கு
வல்லமை தந்து தினம் நடந்திடும் – 2
3. ஆபிராகாமை போல் விசுவாசத்தில்
நிலைத்திருக்கும் பெலன் தாருமே – 2
பவுலை போல் உம் வார்த்தை சொல்ல
பெலனை தந்து தினம் நடந்திடும் – 2
Belan Illa Nerathilae Belan Thanthu Thaangidum
Thidan Illa Nerathilae Thidan Thanthu Thaangidum – 2
Sorvutra Velaigalil Sorthidaamal Thaangidum
Um Belan Thanthu Thinam Thaangidum – 2
Um Belan Vendumae Um Nelan Vendumae
Um Belan Thanthu Thinam Thaanga Vendumae – 2
1. Thaaveethai Pol Goliyaathai
Muriadikum Belan Thaarumae – 2
Yosuvavai Pol Yorthaanai
Kadanthidum Belanai Thinam Thanthidum – 2
2. Mosaiyaai Pol Vazhi Nadathum
Ummudaiya Belan Thaarumae – 2
Elishavai Pol Irumadangu
Vallamai Thanthu Thinam Nadathidum – 2
3. Abrahamai Pol Visuvasathil
Nilaithirukum Belan Thaarumae – 2
Pavulai Pol Um Varthai Solla
Belanai Thanthu Thinam Nadathidum – 2
Thoolin Siluvai Sumanthukondu
தோளில் சிலுவை சுமந்துகொண்டு தள்ளாடிப் போகிறீர் -2
தள்ளாடும் என் கால்களை திடப்படுத்திடவே தள்ளாடும்
என் வாழ்வை பலப்படுத்திடவே பார சிலுவை சமந்து கொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர் கடும் பார சிலுவை
சுமந்துகொண்டு போகிறீர் தள்ளாடி போகிறீர் – தோளில் சிலுவை
1. கருணை உந்தன் வடிவே இரக்கம் உந்தன் அழகே
அன்பு உந்தன் உருவே தம் ஜீவன் தந்தீர் அருளே-2
சிலுவை இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம் சித்தம் செய்ய அரவணைத்துக் கொண்டிரே -2
முற்றும் முடிய என்னைத் தெரிந்து கொண்டீரே -2 தோளில் …
2. கிருபை உந்தன் குரலே சத்தியம் உந்தன் நிறைவே
பரிசுத்தம் உந்தன் வழியே பாவ இருளை நீக்கும் ஒளியே -2
உம்மைப் போல என்னை என்றும் மாற்றுமே
மாயலோக ஆசை என்னில் ஒழியுமே -2 (உந்தன்)
நித்திய வாழ்வில் என்னைக் கொண்டுச் சேர்ப்பீரே -2 தோளில்…