என் நீதியின் வலக்கரத்தில் உன்னை தாங்குவேன்
நீ திகையாதே பயப்படாதே உன்னுடன் இருப்பேன்
உன்னுடன் இருப்பேன் – 2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
நான் பயப்படேன்
கர்த்தர் நீர் என்னோடு உண்டு -2
குருடருக்கும் செவிடருக்கும் விடுதலை தந்தார் -2
வியாதி படுக்கையிலே இருந்தவனை எழுந்திரு என்றார்-2
2. கானாவூரின் கல்யாணத்தில் குறைகளை கண்டார்
அந்த குறைகளையே நிறைவுகளாய் மாற்றியும் தந்தார் -2
கலங்கி நின்ற வேலையிலே கர்த்தரின் கரமே -2
நீ ஜெபித்துப்பாரு என்னாலும் ஜெபமே ஜெயமே-2
3. மரித்தோரை உயிரோடு எழுப்புவார் அவரே
மண்ணில் பாவிகளை இரட்சிக்க வந்த பரிசுத்தர் அவரே -2
எங்களுக்காய் சிலுவையிலே இரத்தம் சிந்தினீரே-2
மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த மன்னவர் அவரே-2
Neenga Mattum Illana
நீங்க மட்டும் இல்லனா துக்கத்தில செத்திருப்பேன்
உங்க கிருபை மட்டும் இல்லனா நிர்மூலமாய் இருப்பேன் (2)
உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமே (2)
(நீங்க மட்டும் இல்லனா…)
சரணம்
1. நிந்தை அவமானங்களும் எண்ணற்ற காயங்களும்
நான் நம்பும் மனிதர்கள் எனக்கு தந்த பரிசப்பா (2)
எத்தனையோ இரவுகள் தூங்கவும் முடியல
யாரிடமும் சொல்லி அழவும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
2. பணமிருந்தால் பாசங்களும் மனிதரின் வேஷங்களும்
நான் கண்ட காட்சிகளில் சிறப்பான ஒன்றுப்பா (2)
நல்லவர்கள் யாரென்று அறிந்திட முடியல
யாரைத்தான் நம்புவது எனக்கும் தெரியல (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
3. என் ஆசை விருப்பங்களும் எதிர்பார்க்கும் நன்மைகளும்
கனவில் தோன்றும் கானல் நீர போலப்பா (2)
அனுதின தேவைகள் ஏராளம் உண்டுப்பா
ஒருவரும் உதவிட முன்வரவில்லப்பா (2)
(உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே…)
Neenga Mattum Illana Thukkaththila Sethiruppen
Unga Kirubai Mattum Illana Nirmoolamaai Iruppen (2)
Unga Samugam Thaan Enakku Ellaame
Unga Prasannam Thaan Enakku Podhume (2)
(Neenga Mattum Illana…)
Idhu Mutharkondu Pokaiyaiyum Varathaiyum
இது முதற்கொண்டு போக்கையையும் வரத்தையும்
ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே
எந்தன் கோட்டையே
எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
Belan Illa Nerathilae
பெலன் இல்லா நேரத்திலே பெலன் தந்து தாங்கிடும்
திடன் இல்லா நேரத்திலே திடன் தந்து தாங்கிடும் – 2
சோர்வுற்ற வேளைகளில் சோர்ந்திடமால் தாங்கிடும்
உம் பெலன் தந்து தினம் தாங்கிடும் – 2
உம் பெலன் வேண்டுமே உம் பெலன் வேண்டுமே
உம் பெலன் தந்து தினம் தாங்க வேண்டுமே – 2
1. தாவீதை போல் கோலியாத்தை
முறியடிக்கும் பெலன் தாருமே – 2
யோசுவாவை போல் யோர்தானை
கடந்திடும் பெலனை தினம் தந்திடும் – 2
2. மோசையை போல் வழி நடத்தும்
உம்முடைய பெலன் தாருமே – 2
எலிசாவை போல் இருமடங்கு
வல்லமை தந்து தினம் நடந்திடும் – 2
3. ஆபிராகாமை போல் விசுவாசத்தில்
நிலைத்திருக்கும் பெலன் தாருமே – 2
பவுலை போல் உம் வார்த்தை சொல்ல
பெலனை தந்து தினம் நடந்திடும் – 2
Belan Illa Nerathilae Belan Thanthu Thaangidum
Thidan Illa Nerathilae Thidan Thanthu Thaangidum – 2
Sorvutra Velaigalil Sorthidaamal Thaangidum
Um Belan Thanthu Thinam Thaangidum – 2
Um Belan Vendumae Um Nelan Vendumae
Um Belan Thanthu Thinam Thaanga Vendumae – 2
1. Thaaveethai Pol Goliyaathai
Muriadikum Belan Thaarumae – 2
Yosuvavai Pol Yorthaanai
Kadanthidum Belanai Thinam Thanthidum – 2
2. Mosaiyaai Pol Vazhi Nadathum
Ummudaiya Belan Thaarumae – 2
Elishavai Pol Irumadangu
Vallamai Thanthu Thinam Nadathidum – 2
3. Abrahamai Pol Visuvasathil
Nilaithirukum Belan Thaarumae – 2
Pavulai Pol Um Varthai Solla
Belanai Thanthu Thinam Nadathidum – 2