Aavikullakum Ennai Aavikullakum
ஆவிக்குள்ளாக்கும் என்னை ஆவிக்குள்ளாக்கும்
ஜீவத்தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும்
ஊற்றுத் தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும்
இப்போ இன்றும் என்றும் என்னை ஆவிக்குள்ளாக்கும் -2
1.ஏசாயாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எரேமியாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எசேக்கியலை ஆவிக்குள்ளாக்கினீரே
என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் – 2
2. யோவானை ஆவிக்குள்ளாக்கினீரே
வெளிப்பாட்டு அபிஷேகத்தால் நிரப்பினீரே
பவுலையும் ஆவிக்குள்ளாக்கினீரே என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் -2
Aarathika Koodinoom
ஆராதிக்கக் கூடினோம்
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
வல்ல இயேசு நம் தேவன்
என்றென்றும் அவர் நல் தேவன்
1. தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே
2. சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே
3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே
4. தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை
தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்
Aaraathika Koodinom Aarparithu Paadiduvom
Valla Yesu Nal Devan Endentrum Avar Nam Devan
1. Deva Vaasasthalam Entrum Inbamaanathae
Magimai Devan Kiristhu Yesu Parasanam Ingae
Magimai Magimaiyae! En Manam Paaduthae Makkal Mathiyil
En Makilchi Ponguthae!
2. Seiyon Pelanae! Vetti Sikaramae!
Senaikalin Karthar Yesu Kiriyai Seigiraar
Jeevan Pelanum Aasirvaathamae Nithiya Jeevan
Indrum Ennil Ongi Nirkuthae!
3. Karthar Samugam En Vaalvin Maenmaiyae
Karthar Yesu Raajan Entrum Uyarnthu Nirkiraar
Allelooyaa En Aavi Paaduthae Aaraathanai
Alagu Ennai Kavarnthu Kondathae!
4. Deva Saayal Sapaiyil Thontuthae
Devar Naduvil Yesu Niyaayam Seigiraar
Deva Sevaiyae En Kembeera Sevai
Devaaviyil Nirainthu Aadipaaduvaen
Kadal Kondhalithu Ponga
கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்
1. கப்பலிலே போவோருக்கு
கடும் மோசம் வரினும்
இடி, மின் முழக்கம் காற்று
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி
சாவில் எங்கள் ஜீவனே
2. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்
Vazhi Nadathum En Devan
வழி நடத்தும் என் தேவன் என் துணையாய் இருக்கபயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருக்க கலக்கமே எனக்கில்லையே
1. துன்பமாயினும் இன்பமாயினும்
நஷ்டமாயினும் இஷ்டமாயினும்
இயேசு என்னோடு
அவர் கிருபை என்னோடு
2. நான் உந்தன் பிள்ளை மறந்து இல்லை
விடிந்தால் பொழுது கத்தியோ தலை மீது
ஆபிரகாமே கையை போடாதே
ஏகசுதனை கொடுத்தேன்- உனக்காய்
இயேசுவை பலியாய் கொடுத்தேன்
3. தொல்லை கஷ்டங்கள் திடீரென எதிர்வந்தாலும்
துன்பம் தண்ணீரை போல் தலை மேலே ஓடினாலும்
அமிழ்ந்திட மாட்டேன் என் தலை நீரே
மரித்திட மாட்டேன் என் உயிர் நீரே
ஊற்று நீர்தானே – ஜீவ
அவர் அன்பின் ஆழம் கண்டேனே
4. தாவீது ராஜா செய்ததால் உம் சித்தம் செய்ததால்
மூன்று வேலையும் தானியேல் ஜெபித்ததால்
பசியும் இல்லப்பா தாகமும் இல்லப்பா
தவிப்பும் இல்லப்பா தத்தளிப்பும் இல்லப்பா
கோலியாத்தை முறியடிப்பேன்
சிங்கங்கள் என்னை கொன்று போடாதே
Vazhi Nadathum En Devan En Thunaiyai Iruka
Bayamae enakillaiyae
Nan nambidum devan en dhurugamai iruka
Kalakamae enakillaiyae
1. Thunbamayinum inbamayinum
Nastamayinum ishtamayinum
Yesu ennodu
Avar kirubai ennodu
முத்தம் ஒன்று கொடுதிங்க நெஞ்சுக்குள்ள
முத்தை போல பதிஞ்சிங்க பாச முல்ல
வாடி போகும் இந்த வாழ்க பூவைபோல
மலரை அணிஞ்சிங்க என் மன்னவனே
1. துன்பத்தில் எனக்கு நானே சாவை தேடினேன்
உயிர்த்தெழுந்த தேவன் என்னை அழித்தவர் நீர் தான்
சாவதுதான் என் வாழ்கை நிம்மதி இல்லை
கரம் விரித்து என்னை தொட்ட
கருணையே நீர் தான்
2. பாசத்தை வீதியில் தேடி அழித்தேன்
பாசத்தோடு உம் முதுகில் தூக்கி சுமந்திர்
உலகில் எத்தனையோ அன்பு இருந்தும்
விளைபோக அன்பே நீர் காடும் அன்புதான்
3. மரணம் ஒருபோதும் தொடுவது இல்ல
ஒரு இமைபொழுதும் என்னை விட்டு நீர் விளகுவதில்லை
பெருங்காற்று அடித்தாலும் கவளையே வேண்டாம்
கடலில் விழுந்தாலும் கருவில் நீ தான்
4. அதிகமாக பிரயாசம் பட்டேனையா
கடினமான என் வேலை வீணானதே
எல்லாம் இலந்த போதும் வேதத்தை பிடித்துக் கொண்டேன்
இயேசுவால நான் உயர்துவேன்
முத்தம் ஒன்று கொடுதிங்க நெஞ்சுக்குள்ள
முத்தை போல பதிஞ்சிங்க பாச முல்ல
வாடி போகும் இந்த வாழ்க பூவைபோல
மலரை அணிஞ்சிங்க என் மன்னவனே
Mutham Ondru Koduthinga Nenjukulla
Muthai pola padhinjinga paasa mulla
Vaadi pogum intha vaalka poovaipola
Malarai aninjinga en mannavanae
1. Thunbathil Enaku Naanae savai thedinen
Uyirtheluntha Devan ennai azhaithavar neer thaan
Saavathuthan en vaalkai nimathi illai
Karam virithu ennai thotta karunaiyae neer thaan
Prema Mayuda Naa Yesayya
ప్రేమమయుడా నా యేసయ్యా
నీ ప్రేమను వివరించలేనయ్యా (2)
నీ ప్రేమను వర్ణించలేనయ్యా
నీ ప్రేమకు వెలకట్టలేనయ్యా (2)
నీ ప్రేమను నే మరువలేనయ్యా
1. దారి తప్పి తిరుగుచుండగా
చల్లని స్వరముతో పిలిచితివి తండ్రి
సిలువలో పలికిన నీ మాటలే
ఆకర్షించెను నా హృదయమును (2)
నీ మాటలే నన్ను బ్రతికించినది
ఆవేదనలో ఆదరించినది (2)
2. బ్రతుకు భారమై అలసి ఉండగా
నీ రెక్కల పై మోసితివి తండ్రి
సిలువలో చూపిన నీ ప్రేమయే
బ్రతకాలనే ఆశ కలిగించినది (2)
నీ ప్రేమయే నన్ను చేరదీసేను
జీవితమునకు విలువ కలిగెను (2)
3. ఈ లోక ప్రేమలు మారిపోవును
శాశ్వతమైనది నీ ప్రేమయే తండ్రి
సిలువలో చేసిన నీ త్యాగమే
రక్షణ భాగ్యము నా కోసగినది (2)
నీ ప్రేమ నాలో పరిమళించెను
నా హృదిలో నా కొలువాయెను (2)
(Tamil Lyrics)
பிரேமா மயுடா நா இயேசய்யா
நீ பிரேமானு விவரிஞ்சலேனய்யா(2)
நீ பிரேமானு வர்ணிஞ்சலேனய்யா
நீ பிரேமானு வெளக்கட்டாலெனய்யா(2)
நீ பிரேமானு நே மருவலெனய்யா