Ennai Azhalathavare Ennai Ninaithavare – என்னை அழைத்தவரே

Ennai Azhalathavare

என்னை அழைத்தவரே…

என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என் மேல் அன்பு கூர்ந்து என்னை நடத்தினீரே நீங்க இல்லாமல் நான் வாழமுடியுமா-2 என்னை அழைத்தவரே

1. என்னை அழைத்தவர் நீர்தானய்யா என் மேல் அன்பு கூர்ந்த தெய்வம் நீர் ஐயா – 2 (நீங்க இல்லாமல்)

2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினீரய்யா நாற்றமெல்லாம் ரத்தத்தாலே மாற்றினீரய்யா – 2 (நீங்க இல்லாமல்)

3. உங்க கிருபை என்னை தாங்கினதய்யா உங்க சமூகம் என்னை நடத்தினதய்யா – 2 (நீங்க இல்லாமல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *