All Songs by Robert Roy

Magimayaalae Kalikoorungal – மகிமையாலே களிகூருங்கள்

Magimayaalae Kalikoorungal
மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்

கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – மகிமையாலே

1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் – கிருபை

2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் – கிருபை

3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் – கிருபை

Magimayaalae Kalikoorungal
Avar Thuthigalai Solli Paadungal

Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
Endru Solli Aarpariyungal – Avar
Kirubai endrumulladhu Kirubai endrumulladhu
Endru Solli Aarpariyungal – Magimayaalae

Thudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில்

Thudhiyum Ganamum

1. கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2)
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

2. சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

3. கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்

En Sirumaiyai Kannokki – என் சிறுமையை கண்ணோக்கி

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் (2)
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் (2)

வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே (2)
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே (2) – பீர்லாகாய்

புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் (2)
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் (2) – பீர்லாகாய்

En sirumaiyai kannoakki paarththavar neer
En elimaiyil kaithookka vandhavar neer (2)
Thurathappatta ennai meendum saerthukkondeer
Odhukkappatta ennai periya jaadhiyaai maatrineer

Peerlaagaai roayee ennai kaankindra dhaevan neer
Peerlaagaai roayee engal jeeva neerootru neer (2)

Vanaandhiram en vaazhvaanadhae
Paadhaigal engum irulaanadhae (2)
Endhan azhukural kaettu
Neerootraai vandhavarae (2) – Peerlaagaai

Purajaadhi ennai thaedi vandheer
Sudhandharavaaliyai maatrivitteer (2)
Vaakkuthaththam seidheer
Neer sonnadhai niraivaetrineer (2) – Peerlaagaai

Ennai Um Kaiyil – என்னை உம் கையில்

Ennai Um Kaiyil
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்

Ennai Um Kaiyil
Padaiththaen Muzhuvadhumaai
Ennaiyum Payanpaduththum

Kuyavan Neer Kaliman Naan
Um Siththam Nirai Vaettrumae

Thavariya Paaththiram Naan
Thavarugal Neekki Ennai
Thagudhiyaai Niruththidumae

Kuraivulla Paaththiram Naan
Kuraivugal Neekki Undhan
Karuviyaai Payan Paduththum

Ejamaanane – எஜமானனே

Ejamaanane Um
எஜமானனே (2)
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2

அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்

என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம் – அழியும்

Ejamaanaanae(2)
Um Sevaikaai Ennai Azhaitheer – 2

Azhiyum En Kaigal Kondu
Azhiyaa Um Raajiyam Katta
Paithiyamaana Ennai Therinthedutheer
Azhiyum En Uthadugal Kondu
Azhiyaa Um Vaarthai Solla
Ethanaai Vaazhntha Ennai Therinthedutheer (Pirithedutheer)

Aaraathipaen Athai Enniyae

Ennil Enna Nanmai Kandeer
Ennai Azhaithu Uyarthi Vaitheer

Um Sithathai Naan Seivathae
Anuthinamum En Pojanam

Song Sung by Robert Roy, John Jebaraj and Joel Thomas Raj

Enna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே

Enna Vanthalum
என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே
யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன்
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே

1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

2. வியாதியின் மத்தியில் மரித்தாலும்
பாடுகள் என்னை நெருக்கினாலும்
திகையாதே கலங்காதே என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

Ennai Tharugiren Tharugiren – என்னைத் தருகிறேன் தருகிறேன்

Ennai Tharugiren Tharugiren
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)

1. குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் (2)
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)

2. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே (2)

உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்

3. உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
எனக்காக வாழாமல்
உமக்காக வாழ்ந்திட (2)

உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன்

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Uruvaakkume ennai uruvaakkume (2)

Kuyavanae um kaiyil kaliman naan
Udaithu uruvaakkum (2)
En sithamalla um siththam naadha
Tharugiren um kaiyile (2)

Um saevaikkaai enai tharugiren
Vanaindhidum um siththam poal (2)
Um siththam seidhidave
Um saththam kaettidave (2)

Uruvaakkume ennai.. Uruvaakkume (2)

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)

Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththu uruvaakkum

Umakkaagavae naan vaazhgiraen
Vanaindhidum um siththam pol (2)
Enakkaaga vaazhaamal
Umakkaaga vaazhndhida (2)

Uruvaakkume enai Uruvaakkume (2)

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Uruvaakkume enai Uruvaakkume (2)

Kuyavanae Um Kaiyil – குயவனே உம் கையில்

Kuyavanae Um Kaiyil
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2

1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2

2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே -2

3. உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே -2

4. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே -2

Oruvarum Sera Koodatha Oliyil – ஒருவரும் சேர கூடாத ஒளியில்

Oruvarum Sera Koodatha Oliyil
ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே
நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (2)
நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (2)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2)

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே
உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)
நீரே நீர் மாத்ரமே (3)

பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (4)
நீரே நீர் மாத்ரமே (10)

Paathirar Neere Yesuve – பாத்திரர் நீரே இயேசுவே நீர்

Paathirar Neere Yesuve Neer Paathirarae
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2
உம்மை போல் வேறு தெய்வமில்லை – 3
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல,
உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே – 2
உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் – 2
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே – 2

உருவாக்குமே…. உருவாக்குமே…

என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
உருவாக்குமே…. உருவாக்குமே…
உருவாக்குமே…. உருவாக்குமே…

Paathirar Neere Yesuve Neer Paathirarae – 2
Ummai pol veru deivamillai – 3
Paathirar Neere Yesuve Neer Paathirarae – 2

Ennai Tharugiren Tharugiren Um Karathil
Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
Ennai Tharugiren Tharugiren Um Karathil
Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil

Kuyavanae Um Kaiyil Kaliman Naan
Udaithu uruvaakkum
En Sithamalla um siththam naadha
Tharugiren um kaiyilae
En Sithamalla um siththam naadha
Tharugiren um kaiyilae

Um Sevaikkai Enai Tharugiren
Vanaindhidum Um Siththam pol
Um Sevaikkai Enai Tharugiren
Vanaindhidum Um Siththam pol

Um Siththam Seidhidavae
Um Saththam Kattidavae
Um Siththam Seidhidavae
Um Saththam Kattidavae
Uruvaakkumae … Uruvaakkumae..

Ennai Tharugiren Tharugiren Um Karathil
Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
Ennai Tharugiren Tharugiren Um Karathil
Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
Uruvaakkumae … Uruvaakkumae..
Uruvaakkumae … Uruvaakkumae..