All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Raja Neer Seitha Nanmaikal – ராஜா நீர் செய்த நன்மைகள்

Raja Neer Seitha Nanmaikal
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)

1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2

2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா

3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா

4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா

5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா

In English

Raja Neer Seitha Nanmaikal
Avai Enni Mudiyathaiyaa
Ereduppen nandri bali
En jeeva naalellam

Nandri raajaa yesu raajaa (4)

1. Athikai neram thattithatti eluppi
Puthu kirubai thanththeraiyaa
Aanatha  malaiyil nanainthu
Nanaiththu
Thinam nandri solla veiththeeraiyaa – 2

2. Vethaththin ragasiyam
Arinththida purinththida
Um velicham thantheeraiya
Paatham amarnthu naan um kural
Ketkum baakiyam thanththeeraiya

3. Ovvoru naalum unavum
Udaiyum thanthu
Paathukaththu vanththeeraiya
Udal sugam thanthu oru kuraivindri
Valinadaththi vantheerraiya

4. Thunpaththin paathaiyil
Nadantha annaalil
Thookki sendreer iyaa
Anbar um karaththaal
Anaiththu anaiththu
Thinam athisayam seitheeraiya

5. Kooppitta naalil maru moli Koduththu
Viduthalai thantheeraiya
Kuraigalai neekki karaigalai pokki
Koodave vantheeraiya

Devan Namathu Adaikalamum – தேவன் நமது அடைக்கலமும்

Devan Namathu Adaikalamum
தேவன் நமது(எனது) அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்

1. பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்

2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்

3. அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர்

4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

 

Devan Namathu(Yendathu) Adaikalamum Belanumaanaar
Aabathu Kaalathil Kooda Irukkum Thunaiyumaanaar

1. Poomi Nilai Maari Malaikal Nadunginaalum
Bayappadamaattom Bayappadamaattom

2. Yuthangalai Thaduthu Oyapanukiraar
Yetiyai Murikiraar Villai Odikkiraar

3. Amarnthirunthu Avarae Dhaevanendru Arivom
Uyarnthavar, Periyavar, Ulagai Aalbavar

4. Senaikalin Karthar Nammodu Irukindraar
Yacobin Dhaevan Nam Uyarntha Ataikalam

Thoongamal Jebikkum – தூங்காமல் ஜெபிக்கும்

Thoongamal Jebikkum
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்

1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும்
3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்
4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
5. மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்

Aviyana Engal Anbu – ஆவியான எங்கள் அன்பு

Aviyana Engal Anbu
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா

Adhikaalai Sthothirabali – அதிகாலை ஸ்தோத்திரபலி

Adhikaalai Sthothirabali
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

Athi Seekirathil
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Athi Seekirathil Neegividum
Intha Lesaana Upathiravam
Sornthu Pogaathae – Nee

1. Ullaarntha Manithan Naalukku Naal
Puthithaakka Padukinta Neramithu

2. Eedu Innaiyillaa Magimai
Ithanaal Namakku Vanthidumae

3. Kaannkinta Ulakam Thaedavillai
Kaanaatha Paralogam Naadukirom

4. Chiristhuvin Poruttu Nerukkappattal
Paakkiyam Namakku Paakkiyamae

5. Mannavan Yesu Varukaiyilae
Magilinthu Naamum Kalikooruvom

6. Makimaiyin Deva Aavithaamae
Mannaana Namakkul Vaalkindar

Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள்

Ularntha Elumbugal

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் – 2

ஐயா அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா – இன்று – 2

1. நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் (…ஐயா அசைவாடும்)

2. சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும் (…ஐயா அசைவாடும்)

3. தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே (…ஐயா அசைவாடும்)

4. காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே (…ஐயா அசைவாடும்)

5. சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே (…ஐயா அசைவாடும்)

6. மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே (…ஐயா அசைவாடும்)

7. சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே (…ஐயா அசைவாடும்)

8. பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே (…ஐயா அசைவாடும்)

Ularntha Elumbugal Uyirpettru Ezha Vendum
Ondru Sernthu Muzhu Manithanaaga Vendum – 2

Aiyaa Asaivaadum Asaivaadum
Aaviyaana Devaa – Indru – 2

1. Narambugal Uruvaagattum
Um Sinthai Undaakattum (…Aiyaa Asaivaadum)

2. Sathaigal Undaagattum
Um Vasanam Unavaagattum (…Aiyaa Asaivaadum)

3. Tholinaal Moodanume
Parisuththamaaganume (…Aiyaa Asaivaadum)

4. Kaaloondri Nirkanume
Karththarodu Nadakanume (…Aiyaa Asaivaadum)

5. Senaiyaai Ezhumbanume
Desamengum Sellanume (…Aiyaa Asaivaadum)

6. Marupadi Pirakanume
Maruroobam Aaganume (…Aiyaa Asaivaadum)

7. Saaththaanai Jeyikkanume
Saatchiyaai Nirkanume (…Aiyaa Asaivaadum)

8. Bayangal Neenganume
Parisuththamaaganume (…Aiyaa Asaivaadum)

Nandri Endru Sollugirom Natha – நன்றி என்று சொல்கிறோம்

Nandri Endru Sollugirom Natha
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)

1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா

2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா

4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே

7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா

8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா

Um Samugame – உம் சமூகமே என் பாக்கியமே

Um Samugame
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்..
ராஜா.. இயேசு ராஜா

1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே
2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே

Jeeva Thanneerae – ஜீவத்தண்ணீரே ஆவியானவரே

Jeeva Thanneerae
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக

1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்