Song Category: Tamil

எழுப்புதல் அனுப்பும் (2)

எழுப்புதல் அனுப்பும் (2)
எங்கள் உள்ளத்திலே – அல்லேலுயா
எழுப்புதல் அனுப்பும் (2)
சிக்கிரத்திலே
வியாதியை நீக்கும் பிசாசை துரத்தும்
இயேசுவின் நாமத்திலே -அல்லேலுயா
பாவத்தை மன்ணியும் ஆவியை தாரும்
இரட்சகரின் நாமத்திலே

என் உள்ளத்தில் (2)

என் உள்ளத்தில் (2)
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே
இன்றே வாரும் தங்க வாரும்
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்

இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம்
பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம்
இயேசு என் நல் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தின் தலைவரே

மீட்பர் இயேசு அற்புதர் இயேசு

மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
எந்தன் ஜீவன் இயேசுவே
இயேசுவை என்றும் நேசிப்பேன்
எனக்காய் ஜீவன் விட்டார்
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
என்றும் நான் அவர் சொந்தம்

Avar Arputhar Endranarey – அவர் அற்புதர் என்றனரே

Avar Arputhar Endranarey

அவர் அற்புதர் என்றனரே (2)
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் அற்புதர் என்றனரே
அவர் அற்புதமானவரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே

Avar Arputhar Endranarey (2)
Vin Sooriya Chandhira Natchathrangal
Avar Arputhar Endranarey
Avar Arputhamaanavarey (2)
Avar Kaatrayum Kadalayum Athattinaarey
Avar Arputhamaanavarey

கொண்டாடுவோம் (2)

கொண்டாடுவோம் (2)
கர்த்தரில் ஜெயம் கொண்டாடுவோம்
வல்ல பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தர் பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம்

ஒயாக் கீதம் உண்டு

ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே

Anbinaal Padaithen – அன்பினால் படைத்தேன்

Anbinaal Padaithen

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?
(Spritual speech)

Anbinaal Padaithen
Panbinai Koduthen
Anbinai Maranthu Panbinai Izhanthu
Thunbamaai Vazhnthida Kaaranam Yen

Padaithor Ketkiraar Yen Yen Yen
Marithor Ketkiraar Yen Yen Yen
Parisutha Aaviyaal Aalugai Seyyum
Parisuththar Ketkiraar Yen Yen Yen

Paavathil Maandaai Saabathullaanaai
Thaabamaai Ketkiraar Kaaranam Yen
Paavathai Vittu Yesuvai Yetru
Maasindri Vaazhaa Kaaranam Yen

கொக்கரக்கோ (2)

கொக்கரக்கோ (2)
சேவல் குவுது – அது
கொக்கரக்கோ (2) உன்னை அழைக்குது
கொக்கரக்கோ கோ – கோ – கோ
கொக்கரக்கோ
காலை வேளை பிறந்ததென்று
கூவி எழும்புதே – உன்னை
கர்த்தர் இயேசு பாதத்தையே
தேடச் சொல்லுது
மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் அங்கு
இரண்டு முறை கொக்கரித்து அழ வைத்தது

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2
அஞ்சாமல் நாம் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவோம்
சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நான் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவேன்
சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நீ கலங்காமல்
செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்