Song Category: Tamil

ஜெயம் எனக்குண்டு

ஜெயம் எனக்குண்டு
ஜெயம் உனக்குண்டு
ஜெயம் நமக்கின்றுண்டு
இயேசு என் பெயரை சொல்லி
பாவவிலங்கொடித்தார்
ஜெயம் நமக்கின்றுண்டு

சின்ன பிள்ளைகள் நாங்கள்

சின்ன பிள்ளைகள் நாங்கள்
சிறிய பிள்ளைகள் நாங்கள்
சின்ன பிள்ளைகள் நாங்கள்
இயேசுவை நேசிக்கிறோம்
அவர் நாமத்தை நேசிக்கிறோம்

Inba Naaladhilum Thunba – இன்ப நாளதிலும் துன்ப பாதையிலும்

Inba Naaladhilum Thunba

இன்ப நாளதிலும் துன்ப பாதையிலும்
பா – டு – ங் – கள்
அன்பு அவர் நாமம்
ஆளுகின்றார் மேலாய் பாடுங்கள்

Inba Naaladhilum Thunba Paathayilum
Paa – du – ing – al
Anbu Avar Naamam
Aalukindrar Melaai Paadungal

சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்

சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
என்னை மீட்டார் அல்லேலுயா
சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தால்
பாவ மன்னிப்பு தந்தார்

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா இரட்சகருக்கு

அல்லேலுயா(3) இரட்சகருக்கு
அல்லேலுயா(3) அமென்
இரட்சித்தார் (2) பாவியான என்னை
நீக்கினார் பாவத்தை
தம் திவ்ய இரத்தத்தால்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்

கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
குறையொன்றுமில்லை
தினம் தினம் நடத்திடுவார்
அவர் சத்தம் நானும்
தினம் தினம் கேட்டு
கீழ்ப்படிந்திடுவேன்
லாபமானாலும், நஷ்டமானாலும்
இன்ப துன்ப நேரத்திலும்
அவர் காட்டும் பாதையிலே நான்
அவர் பின்னே செல்வேனே (3)

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்

சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
பார்ப்பீரே நல்லவை மாத்திரம்
வானத்தில் கீழ் கர்த்தராம்
1. அன்பால் நம்மைப் பார்ப்பாராம்
சின்ன கண்கள் பத்திரம் பத்திரம்
2. சின்ன கால்கள் பத்திரம் பத்திரம்
நடப்பீரே நல்லவை மாத்திரம்
3. சின்ன கைகள் பத்திரம் பத்திரம்
செய்வீரே நல்லவை மாத்திரம்

Yesu Nallavar Yesu Nallavar Yesu Nallavar – இயேசு நல்லவர் இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar Yesu Nallavar

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் எனக்கு

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் உனக்கு

இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர்
நல்லவர் நமக்கு

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Enaku

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Unaku

Yesu Nallavar
Yesu Nallavar
Yesu Nallavar
Nallavar Namaku

ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா

ஜெய் (3) இயேசு ராஜா
சொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே
அண்டலன் வலைதனில் அகப்பட்டுளன்ற
என் அண்டை நீ வந்தனையே
கண்டு என் பாவம் கலுவினாய் சேமம்
தொண்டு செய்வேன் உமக்கே

என்னோடிரும்

என்னோடிரும் (2)
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை
அன்பின் இரட்சகா என்னோடிரும்