Anbinaal Padaithen – அன்பினால் படைத்தேன்

Anbinaal Padaithen

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்

படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்

பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?
(Spritual speech)

Anbinaal Padaithen
Panbinai Koduthen
Anbinai Maranthu Panbinai Izhanthu
Thunbamaai Vazhnthida Kaaranam Yen

Padaithor Ketkiraar Yen Yen Yen
Marithor Ketkiraar Yen Yen Yen
Parisutha Aaviyaal Aalugai Seyyum
Parisuththar Ketkiraar Yen Yen Yen

Paavathil Maandaai Saabathullaanaai
Thaabamaai Ketkiraar Kaaranam Yen
Paavathai Vittu Yesuvai Yetru
Maasindri Vaazhaa Kaaranam Yen

கொக்கரக்கோ (2)

கொக்கரக்கோ (2)
சேவல் குவுது – அது
கொக்கரக்கோ (2) உன்னை அழைக்குது
கொக்கரக்கோ கோ – கோ – கோ
கொக்கரக்கோ
காலை வேளை பிறந்ததென்று
கூவி எழும்புதே – உன்னை
கர்த்தர் இயேசு பாதத்தையே
தேடச் சொல்லுது
மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் அங்கு
இரண்டு முறை கொக்கரித்து அழ வைத்தது

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2
அஞ்சாமல் நாம் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவோம்
சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நான் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவேன்
சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நீ கலங்காமல்
செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்

Avar Vaasalgalil Thudiyodu Varuven – அவர் வாசல்களில் துடியொடு வருவேன்

Avar Vaasalgalil Thudiyodu Varuven
அவர் வாசல்களில் துடியொடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்

Avar Vaasalgalil Thudiyodu Varuven
Pragarangalil Pugazhven
Indha Naal Karthare Padaithaar Enakaai
Avar Santhosathaal Aadipaaduven
Aadipaaduven Naan Aadipaaduven
Avar Santhosathaal Aadipaaduven

Andru Oru Naalil Yesu – அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்

Andru Oru Naalil Yesu

அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார்
புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார்
இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை

புசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார்
கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில்
நல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார்
ஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே

Andru Oru Naalil Yesu Pasiyaai Vanthaar
Pusikka Kaniyai Thedi Aththimarathai Paarthaar
Ilaigal Niraintha Maraththil Kanigalondrumillai

Pusikka Vantha Yesu Pasiyaai Thirumbi Sendraar
Kanikodaatha Neeyum Kanikodukum Naalil
Nalla Kanigal Koduthaal Yesu Magizhchi Adaivaar
Aahaa Aanandhame (3) Endrum Aanandhame

Muthukkal Ethanai Undhan – முத்துக்கள் எத்தனை உந்தன்

Muthukkal Ethanai Undhan

முத்துக்கள் எத்தனை உந்தன் கிரீடத்திற்கு
மரிக்கும் முன்னே நீ சேமிப்பாய்
நிதிமான்களோடே உயர்தெழும் முன்னால்
முத்துக்கள் எத்தனை உன் கிரீடத்தில்

Muthukkal Ethanai Undhan Greedathirku
Marikkum Munne Nee Semipaai
Neethimaangalode Uyirthezhum Munnaal
Muthukkal Eththanai Un Greedathil

சின்னஞ்சிறு உள்ளமே நீ

சின்னஞ்சிறு உள்ளமே நீ
எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட
இயேசுவுக்கு சொந்தமே
1. பலப்படு, கிரியை செய்திடு
கர்த்தர் மகிமையடையவே
2. சென்றிடு, செய்தி கூறிடு
கர்த்தர் மகிமையடையவே

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்

பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்
டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
வாழ்க (3) என்று இயேசுவை வாழ்த்துவோம்
ஒழிக (3) என்று சாத்தானை ஒழிப்போம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
ஞாயிறு பள்ளியின் பிள்ளைகள் நாங்கள்
நல்லவர் இயேசுவின் கண்மணிகள்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்

Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே

Chinna Chinna Chitu Kuruvi
சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
கவலையில்லை எங்களுக்கு
கண்ணீரில்லை எங்களுக்கு
துயரமில்லை எங்களுக்கு
துக்கமில்லை எங்களுக்கு
ஏலேலோ இலசா (3)
இலசா (3)

Chinna chinna chittukuruvi naangal thaaney
Siragadithu vaanathiley paranthiduvomey
Yesu raajaa engaluku irai tharuvaarey (2)
Inbamudan naangal adhai koththi thinpomey
Kavalayillai engaluku
Kanneerillai engaluku
Thuyaramillai engaluku
Thukkamillai engaluku
Yelelo Ilasa (3)
Ilasa (3)

Arputha Jeeviyam Aahaa Arputham – அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்

Arputha Jeeviyam Aahaa Arputham

அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்
ஆனந்தம் அற்புதம் எனக்கு
இயேசுவின் சந்தித்தேன்
என்னை முற்றும் மாற்றினார்
அற்புத ஜிவியமே
இயேசு என் உள்ளத்தில் வந்த நாள் முதல் சொல்லி முடியாத அன்பு என்னில் பொங்குதே
நான் என் நேசர்காய் ஜீவிப்பேன்
அற்புத ஜிவியமே

Arputha Jeeviyam Aahaa Arputham
Aanandham Arputham Enaku
Yesuvai Santhiththen
Ennai Muttrum Maatrinaar
Arputha Jeeviyame
Yesu En Ullathil Vantha Naal Mudhal Solli Mudiyaatha Anbu
Ennil Ponguthey
Naan En Nesarkkaai Jeevippen
Arputha Jeeviyame