Yutha Varkam Aninthu – யுத்த வர்க்கம் அணிந்து

Yutha Varkam Aninthu

யுத்த வர்க்கம் அணிந்து
போர் செய்வேன் துணிந்து
வெல்லப்போகிறேன் நான் வெல்லப்போகிறேன் (2)
இயேசுவின் பெலத்தால்
பாவத்தை வெறுத்து
சாபத்தை தொலைத்து
போர்செய்யப்போகிறேன்
இயேசுவின் பெலத்தால்

Yuththa Varkam Aninthu
Por Seiven Thuninthu
Vellapogiren Naan Vellapogiren (2)
Yesuvin Belathaal
Paavathai Veruthu
Saabathai Tholaithu
Por Seyya Pogiren
Yesuvin Belathaal

Allelu Allelu Allelu Alleluyaa – அல்லேலு அல்லேலு அல்லேலு அல்லேலுயா

Allelu Allelu Allelu Alleluyaa
அல்லேலு அல்லேலு அல்லேலு அல்லேலுயா
தேவனைத் துதி
தேவனைத் துதி அல்லேலுயா (3)
தேவனைத் துதி

Allelu Allelu Allelu Alleluyaa
Devanai Thuthi
Devanai Thuthi Alleluyaa (3)
Devanai Thuthi

சந்தோஷமே மிக சந்தோஷமே

சந்தோஷமே மிக சந்தோஷமே
ஆச்சரியமான சந்தோஷமே
எந்தன் இயேசு ராஜன் கொடுத்திட்டாரே
உலகின் கவலைகளை நிக்கிட்டாரே
பரலோகம் நிச்சயம் தந்திட்டாரே

கொத்துவோம், கொத்துவோம்

கொத்துவோம், கொத்துவோம்
தோட்டத்தைக் கெடுக்கும் நரிக் கூட்டத்தை
பொறாமை, பெருமை, பொல்லா யோசனை
தீய நெஞ்சில் தங்கும் துர்குணங்களை
நாடுவோம் நட்டுவோம்
வேத வார்த்தை சொல்லும் நற்குணங்களை
அன்பு, தயவு சமாதானத்தை
திவ்விய தூய இயேசு கிறிஸ்து சிந்தையை

Munney Selvom Naamellorum – முன்னே செல்வோம் நாமெல்லோரும்

Munney Selvom Naamellorum

முன்னே செல்வோம் நாமெல்லோரும்
முன் செல்லும் நாளிதுவே
இன்னும் கொஞ்சம் செல்வோம்
இயேசு பக்கம் நிற்போம்
முன்னே செல்வோம் நாம்
முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே
முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார்
முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை
தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்

Munney Selvom Naamellorum
Munn Sellum Naalithuvey
Innum Konjam Selvom
Yesuv Pakkam Nirpom
Munne Selvom Naam
Munne Selvom Nam Yesuvudane
Munne Selvom Nam Yesu Selgiraar
Musukattai Sediyin Asayum Oosai
Thonipathaal Innum Mun Selvom

பாவக் கடலதில் முழ்கப் போனேன்

பாவக் கடலதில் முழ்கப் போனேன்
பாலரில் இரட்சிப்பின் கீதம் கேட்டேன்
இயேசுவின் இரட்சியும் என்று சொன்னேன்
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
மீட்டார் இயேசு (2)
இரட்சிப்பின் படகேற்றி மீட்டார் இயேசு
இன்று தான் சந்தோஷம் பொங்கிடுதே
வல்லவர் இயேசு என் படகோட்டியே
கோரமாய் அலைகடல் பொங்கிடினும்
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்
காத்திடுவார் (2)
நேயமாய் அணைத் தென்னக் காத்திடுவார்

உம்மையே நம்பிடுவேன்

உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு

உங்கள் பாவம் சிவப்பு ஆனாலும்

உங்கள் பாவம் சிவப்பு ஆனாலும்
இயேசுவின் இரத்தத்தால் பஞ்சைப்போலாகும்
தேவன் தந்த கிருபைனாலே
உறை மழைப் போலவே வெண்மையாகும்

தெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்

தெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்
தெய்வந்தான் எப்பொதும் கூட உண்டே
லோகரெல்லாம் நீன்னே கைவிடுவார்
வியாகுலம் கொண்டு பிரமிச்சி டேண்டாம்

சிறு சிட்டு கிழே விழுந்தால்

சிறு சிட்டு கிழே விழுந்தால்
கர்த்தர் அன்பாய் கவனிப்பார்
அவர் பட்சிசை அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
என்னை நேசிப்பார் (2)
திட்டம் என்னையும் நேசிப்பார் – அவர் பட்சிசை

அவர் காட்டு புஷ்பத்தை ஜோடித்தார்
அதில் பரிமளம் ஊற்றினார்
அவர் புஷ்பத்தை அவ்விதம் அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்