உங்கள் பாவம் சிவப்பு ஆனாலும்
இயேசுவின் இரத்தத்தால் பஞ்சைப்போலாகும்
தேவன் தந்த கிருபைனாலே
உறை மழைப் போலவே வெண்மையாகும்
தெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்
தெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்
தெய்வந்தான் எப்பொதும் கூட உண்டே
லோகரெல்லாம் நீன்னே கைவிடுவார்
வியாகுலம் கொண்டு பிரமிச்சி டேண்டாம்
சிறு சிட்டு கிழே விழுந்தால்
சிறு சிட்டு கிழே விழுந்தால்
கர்த்தர் அன்பாய் கவனிப்பார்
அவர் பட்சிசை அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
என்னை நேசிப்பார் (2)
திட்டம் என்னையும் நேசிப்பார் – அவர் பட்சிசை
அவர் காட்டு புஷ்பத்தை ஜோடித்தார்
அதில் பரிமளம் ஊற்றினார்
அவர் புஷ்பத்தை அவ்விதம் அவ்விதம் நேசித்தால்
திட்டம் என்னையும் நேசிப்பார்
We give all the glory to Jesus
We give all the glory to Jesus
And tell of His love His wonderful love
We give all the glory to Jesus
And tell of His wonderful love
Refer: powerofjesus.150m.com/chorus.htm(Complete children Songs in English)
மகிமை யாவும் அவருக்கே
மகிமை யாவும் அவருக்கே
கிறிஸ்தேசுவுக்கே, செலுத்துவோமே
மகிமை யாவும் அவருக்கே
என்றென்றும் அவருக்கே
நேசர் தேடி வந்தார்
நேசர் தேடி வந்தார்
இரத்தம் சிந்தி மீட்டார்
என்னை சொந்தமாக்கிக் கொண்டார்
ஜெயக் கீதம் பாடச் செய்தனர்
சகேயுவே நீ இறங்கிவா
சகேயுவே நீ இறங்கிவா
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
தங்கவேண்டும் (2)
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
சிக்கிரமாய் இறங்கிவா இன்றைக்கு உன் வீட்டில் தங்கவேண்டும்
தங்கவேண்டும் (2)
நான் உன் வீட்டில் தங்கவேண்டும்
Jesus the king will be coming
Jesus the king will be coming
Sooner or late it will be
Someday the trumpet be sounding
Amid angels and cloud hom will see
oh! what a glorious day it eill be (2)
When Jesus the king will be coming
He will be coming for you and for me } -2
சந்தோஷம் எனிக்குண்டு காரணமுண்டு
சந்தோஷம் எனிக்குண்டு காரணமுண்டு
இயேசு என்றே பாரம் நீக்கியதால்
ஞ ன் இப்போள் பாடுந்து நாளுகள் தோறும்
இயேசு என்றே பாரம் நீக்கியதால்
பாவத்தால் என் உஹர்தயம் பாரப்பட்டிருந்து
இயேசு என்றே பாரம் நீக்கியதால் சாந்தி தந்து – ஞான்
Vaanathilirunthu Yesu Udhithaarae – வானத்திலிருந்து இயேசு உதித்தாரே
Vaanathilirunthu Yesu Udhithaarae
வானத்திலிருந்து இயேசு உதித்தாரே
கானகத்திலே சுற்றி திரிந்தாரே
ஞானமாய் உலகத்தில் போதித்தாரே
ஈனர்க்கும் மரித்து துயர் தெழுந்தாரே
சுந்தர ராஜன் அந்தர வாசன்
எந்தன் முந்தன் உந்தன் சொந்தம்
Vaanathilirunthu Yesu Udhithaarae
Kaanagathiley Sutri Thirinthaarey
Gnanamaai Ulagathil Pothithaarey
Eenarkum Marithu Thuyar Thezhunthaarey
Sundara Raajan Andhara Vaasan
Endhan Munthan Unthan Sontham