Alleluyaa! Alleluyaa! – அல்லேலூயா! அல்லேலூயா!

Alleluyaa! Alleluyaa!
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்

2. வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்

3. பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்தது

4. மரித்தவர் ஓர் நாள்
எழும்பிடுவர் மா தேவன்
இயேசுவைப் போல் பாக்கியமாம்
வாழ்வினையும் பரிசுத்தர்
இயேசு அளித்திடுவார்

5. சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *