Belan Illa Nerathilae
பெலன் இல்லா நேரத்திலே பெலன் தந்து தாங்கிடும்
திடன் இல்லா நேரத்திலே திடன் தந்து தாங்கிடும் – 2
சோர்வுற்ற வேளைகளில் சோர்ந்திடமால் தாங்கிடும்
உம் பெலன் தந்து தினம் தாங்கிடும் – 2
உம் பெலன் வேண்டுமே உம் பெலன் வேண்டுமே
உம் பெலன் தந்து தினம் தாங்க வேண்டுமே – 2
1. தாவீதை போல் கோலியாத்தை
முறியடிக்கும் பெலன் தாருமே – 2
யோசுவாவை போல் யோர்தானை
கடந்திடும் பெலனை தினம் தந்திடும் – 2
2. மோசையை போல் வழி நடத்தும்
உம்முடைய பெலன் தாருமே – 2
எலிசாவை போல் இருமடங்கு
வல்லமை தந்து தினம் நடந்திடும் – 2
3. ஆபிராகாமை போல் விசுவாசத்தில்
நிலைத்திருக்கும் பெலன் தாருமே – 2
பவுலை போல் உம் வார்த்தை சொல்ல
பெலனை தந்து தினம் நடந்திடும் – 2
Belan Illa Nerathilae Belan Thanthu Thaangidum
Thidan Illa Nerathilae Thidan Thanthu Thaangidum – 2
Sorvutra Velaigalil Sorthidaamal Thaangidum
Um Belan Thanthu Thinam Thaangidum – 2
Um Belan Vendumae Um Nelan Vendumae
Um Belan Thanthu Thinam Thaanga Vendumae – 2
1. Thaaveethai Pol Goliyaathai
Muriadikum Belan Thaarumae – 2
Yosuvavai Pol Yorthaanai
Kadanthidum Belanai Thinam Thanthidum – 2
2. Mosaiyaai Pol Vazhi Nadathum
Ummudaiya Belan Thaarumae – 2
Elishavai Pol Irumadangu
Vallamai Thanthu Thinam Nadathidum – 2
3. Abrahamai Pol Visuvasathil
Nilaithirukum Belan Thaarumae – 2
Pavulai Pol Um Varthai Solla
Belanai Thanthu Thinam Nadathidum – 2
Thoolin Siluvai Sumanthukondu
தோளில் சிலுவை சுமந்துகொண்டு தள்ளாடிப் போகிறீர் -2
தள்ளாடும் என் கால்களை திடப்படுத்திடவே தள்ளாடும்
என் வாழ்வை பலப்படுத்திடவே பார சிலுவை சமந்து கொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர் கடும் பார சிலுவை
சுமந்துகொண்டு போகிறீர் தள்ளாடி போகிறீர் – தோளில் சிலுவை
1. கருணை உந்தன் வடிவே இரக்கம் உந்தன் அழகே
அன்பு உந்தன் உருவே தம் ஜீவன் தந்தீர் அருளே-2
சிலுவை இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம் சித்தம் செய்ய அரவணைத்துக் கொண்டிரே -2
முற்றும் முடிய என்னைத் தெரிந்து கொண்டீரே -2 தோளில் …
2. கிருபை உந்தன் குரலே சத்தியம் உந்தன் நிறைவே
பரிசுத்தம் உந்தன் வழியே பாவ இருளை நீக்கும் ஒளியே -2
உம்மைப் போல என்னை என்றும் மாற்றுமே
மாயலோக ஆசை என்னில் ஒழியுமே -2 (உந்தன்)
நித்திய வாழ்வில் என்னைக் கொண்டுச் சேர்ப்பீரே -2 தோளில்…