கஷ்ட துன்பங்களில் இஷ்டமுடன் ஜெபி
நஷ்டபடாது கர்த்தன் வாக்கு
நிச்சியம் ஈவாரே
Song Category: Tamil
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் (4)
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் (4)
இயேசு எந்தன் பாவம் முற்றும் மன்னித்தார்
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் } – 2
இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும்
இயேசுவின் மந்தையில் நாம் அனைவரும்
ஒன்றேயாம் நாம் ஒன்றேயாம்
உயரிந்தோராயினும்
தாழ்ந்தோராயினும்
வெள்ளையோ கறுப்போ ஆனாலும் (2)
நாம் ஒன்றேயாம்
எழுப்புதல் அனுப்பும் (2)
எழுப்புதல் அனுப்பும் (2)
எங்கள் உள்ளத்திலே – அல்லேலுயா
எழுப்புதல் அனுப்பும் (2)
சிக்கிரத்திலே
வியாதியை நீக்கும் பிசாசை துரத்தும்
இயேசுவின் நாமத்திலே -அல்லேலுயா
பாவத்தை மன்ணியும் ஆவியை தாரும்
இரட்சகரின் நாமத்திலே
என் உள்ளத்தில் (2)
என் உள்ளத்தில் (2)
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே
இன்றே வாரும் தங்க வாரும்
என் உள்ளத்தில் வாரும் இயேசுவே
இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம்
பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம்
இயேசு என் நல் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தின் தலைவரே
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
மீட்பர் இயேசு அற்புதர் இயேசு
எந்தன் ஜீவன் இயேசுவே
இயேசுவை என்றும் நேசிப்பேன்
எனக்காய் ஜீவன் விட்டார்
இரத்தம் சிந்தி என்னை மீட்டார்
என்றும் நான் அவர் சொந்தம்
Avar Arputhar Endranarey – அவர் அற்புதர் என்றனரே
Avar Arputhar Endranarey
அவர் அற்புதர் என்றனரே (2)
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் அற்புதர் என்றனரே
அவர் அற்புதமானவரே
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
Avar Arputhar Endranarey (2)
Vin Sooriya Chandhira Natchathrangal
Avar Arputhar Endranarey
Avar Arputhamaanavarey (2)
Avar Kaatrayum Kadalayum Athattinaarey
Avar Arputhamaanavarey
கொண்டாடுவோம் (2)
கொண்டாடுவோம் (2)
கர்த்தரில் ஜெயம் கொண்டாடுவோம்
வல்ல பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தர் பெரும் காரியம் செய்திட்டார்
கர்த்தரின் ஜெயம் கொண்டாடுவோம்
ஒயாக் கீதம் உண்டு
ஒயாக் கீதம் உண்டு
தூதர் கூட்டம் உண்டு
நானும் பாட்டு பாடுவேன்
பாவம் செய்த மனிதர்களும்
கிழ்ப்படியா பிள்ளைகளும்
நிச்சயமாய் அங்கில்லையே
இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான்
ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே