Song Category: Tamil

Nambuven Yesuvai Nambuven – நம்புவேன் இயேசுவை நம்புவேன்

Nambuven Yesuvai Nambuven
நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின

Yennaku Yaar Undu

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே -2

உடைத்தீர் உருவாக்கினீர்
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

Yennaku Yaar Undu Kalangina Nerathil
Um Karam Ennai Nadaththiyathae -2

Udaitheer Uruvaakineer
Shitchitheer Seerpaduthineer
Pudamittir Puthithaakkineer
Piritheer Piriyaathiruntheer

1. Pallathin Naduvil Naan Nadanthaen
Atchathin Utchathai Paarththaen
Oliyillaa Irulil Naan Nadanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruththaen -2

2. Maranathin Vilimbil Naan Irunthaen
Paathaala Kuliyil Naan Kidanthaen
Paavathin Paarathai Sumanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruthaen -2

Varuvaai Tharunalidhuvae – வருவாய் தருணமிதுவே

Varuvaai Tharunalidhuvae

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

2. கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

3. அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

4. வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

5. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய

6. சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Varuvaai Tharunamidhuvae Azhaikkiraarae

Valla Aandavar Yaesuvandai

1. Vaazh Naalaiyellaam Veen Naalaai
Varuthathoadae Kazhippadhu Aen
Vandhavar Paadham Saranadaindhaal
Vaazhvithu Unnai Saerthu Kolavaar

2. Katina Veedum Nilam Porulum
Kandidum Utraar Uravinarum
Kooduvitu Un Aavi Poanaal
Kooda Unnoadu Varuvadhillai

3. Azhagu Maayai Nilaithidaadhae
Adhai Nambaadhae Mayakkidumae
Maranam Oarnaal Sandhikkumae
Maravaadhae Un Aandavarai

4. Vaanathin Keezhae Boomi Maelae
Vaanavar Yaesu Naamamallaal
Ratchippadaiya Vazhiyillaiyae
Ratchagar Yaesu Vazhi Avarae

5. Theeradha Paavam Viyaadhiyaiyum
Maaraadha Undhan Belaveenamum
Koarakkurusil Sumandhu Theerthaar
Kaayangalaal Nee Gunamadaiya

6. Sathiya Vaakkai Nambiyae Vaa
Nithiya Jeevan Unakkalippaar
Un Paerai Jeeva Pusthagathil
Unmaiyaai Indru Ezhudhiduvaar

Yen Koodave Irum – என் கூடவே இரும் ஓ

Yen Koodave Irum

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது

என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே

2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

3. வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

Yen Koodave Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu

En Pakathillae Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu (2)

1. Iruzhana Vazhkaiyele Velicham Aanirae
Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae (2)
En Velichan Neerae en Jeevanum Neerae (2)
Enakellame Neenga Than Appa – Yen Koodave

2. Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae
Kaayapatta Naerathil Neer Thagapananirae(2)
En Ammavum Neerae en Appavum Neerae (2)
Enakellame Neenga Than Appa – Yen Koodave

3. Vyatheyin Nerathil Vaithyaraneerae
Sodhani Nerathil Nanbananeerae (2)
En Vaithiyar Neerae en Nanbarum Neerae (2)
Enakellame Neenga Than Appa – Yen Koodave

 

Ah Ambara Umbara – ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

Ah Ambara Umbara
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ!

3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ!

4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!

Yesu Manidarai Pirandhar – இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidarai Pirandhar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் ராவினிலே – தங்கள் மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே – இயேசு

2. ஆலோசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத் தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம்
அவர் ஏழ்மையின் பாதையிலே – இயேசு

4. பொன்பொருள் தூபவர்க்கம்
வெள்ளைப் போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு

6. யாக்கோபில் ஓர் நட்சத்ரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Christmas Nalithe – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Nalithe
கிறிஸ்மஸ் நாளிதே(2)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

1. மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

2. பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

Varuvai Tharunamithuve

Varuvai Tharunamithuve

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Sonthamakukuvom Sugantharipom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

Sonthamakukuvom Sugantharipom
சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
E – Maj / 214 / T – 122

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
இந்தியா இயேசுவுக்கே
காஷ்மீர் முதல் குமரி வரை
இந்தியா இயேசுவுக்கே

இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
இந்தியா இயேசுவுக்கே . . . .
எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . .

1. ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே
பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே
ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே
இமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

2. டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கே
உத்தர் பிரதேசம் இயேசுவுக்கே
மத்திய பிரதேசம் இயேசுவுக்கே
பீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே

3. அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே
அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே
நாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கே
மிசோராம் திரிபுரா இயேசுவுக்கே

4. மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே
ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே
மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே
கர்நாடகம் கேரளா இயேவுக்கே

5. ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே

( இதே இராகத்தில் பின்வருமாறு பாடலாம் )

E – Maj / 2 / 4 / T – 122

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
தமிழ்நாடு இயேசுவுக்கே
சென்னை முதல் குமரி வரை
தமிழ்நாடு இயேசுவுக்கே
இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
தமிழ்நாடு . . . இயேசுவுக்கே
எங்கள் தமிழ்நாடு இயேசுவுக்கே

1. சென்னை திருவள்ளூர் இயேசுவுக்கே
வேலூர் காஞ்சிபுரம் இயேசுவுக்கே
திருவண்ணாமலை இயேசுவுக்கே
விழுப்புரம் கடலூர் இயேசுவுக்கே

2. கிருஷ்ணகிரி தர்மபுரி இயேசுவுக்கே
சேலம் நாமக்கல் இயேசுவுக்கே
ஈரோடு நீலகிரி இயேவுக்கே
கோவை திருப்பூர் இயேசுவுக்கே

3. பெரம்பலூர் அரியலூர் இயேசுவுக்கே
நாகை காரைக்கால் இயேசுவுக்கே
கரூர் திருச்சி இயேசுவுக்கே
கள்ளக்குறிச்சி இயேசுவுக்கே

4. தஞ்சாவூர் திருவாரூர் இயேசுவுக்கே
திண்டுக்கல் புதுக்கோட்டை இயேசுவுக்கே
தேனி மதுரை இயேசுவுக்கே
சிவகங்கை விருதுநகர் இயேசுவுக்கே

5. இராமநாதபுரம் இயேசுவுக்கே
தூத்துக்குடி முத்துநகர் இயேசுவுக்கே
திருநெல்வேலி இயேசுவுக்கே
கன்னியாகுமரி இயேசுவுக்கே

Uyirulla Nallellam – உயிருள்ள நாளெல்லாம்

Uyirulla Nallellam
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
உயிரான இயேசுவே ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் அப்பா
ஆராதிப்பேன் இயேசுவே
ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்

1. எந்தன் பெலனே ஆராதிப்பேன்
எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்
எந்தன் அரணே ஆராதிப்பேன்
எந்தன் கேடகமே ஆராதிப்பேன்

2. யெகோவா நிசியே ஆராதிப்பேன்
ஜெயதரும் தேவனே ஆராதிப்பேன்
யெகோவா ராஃபா ஆராதிப்பேன்
சுகம்தரும் தேவனே ஆராதிப்பேன்

Uyirulla Nallellam
Ummai Araadhippaen
Uyiraanah Yesuvaiye Araadhippaen

Araadhippaen Appa
Araadhippaen Yesuvae
Araadhippaen Thuyarae Araadhippaen

1. Endhan Belanae Araadhippaen
Endhan Kotayae Araadhippaen
Endhan Aranae Aradhippaen
Endhan Kedagamae Aradhippaen

2. Yehovah Nissiyae Aradhippaen
Jayamtharum Devanae Aradhippaen
Yehovah Rapha Aradhippaen
Sugamtharum Devanae Aradhippaen