4. மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே
ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே
மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே
கர்நாடகம் கேரளா இயேவுக்கே
5. ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே
( இதே இராகத்தில் பின்வருமாறு பாடலாம் )
E – Maj / 2 / 4 / T – 122
சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
தமிழ்நாடு இயேசுவுக்கே
சென்னை முதல் குமரி வரை
தமிழ்நாடு இயேசுவுக்கே
இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
தமிழ்நாடு . . . இயேசுவுக்கே
எங்கள் தமிழ்நாடு இயேசுவுக்கே
1. சென்னை திருவள்ளூர் இயேசுவுக்கே
வேலூர் காஞ்சிபுரம் இயேசுவுக்கே
திருவண்ணாமலை இயேசுவுக்கே
விழுப்புரம் கடலூர் இயேசுவுக்கே
2. கிருஷ்ணகிரி தர்மபுரி இயேசுவுக்கே
சேலம் நாமக்கல் இயேசுவுக்கே
ஈரோடு நீலகிரி இயேவுக்கே
கோவை திருப்பூர் இயேசுவுக்கே
3. பெரம்பலூர் அரியலூர் இயேசுவுக்கே
நாகை காரைக்கால் இயேசுவுக்கே
கரூர் திருச்சி இயேசுவுக்கே
கள்ளக்குறிச்சி இயேசுவுக்கே
4. தஞ்சாவூர் திருவாரூர் இயேசுவுக்கே
திண்டுக்கல் புதுக்கோட்டை இயேசுவுக்கே
தேனி மதுரை இயேசுவுக்கே
சிவகங்கை விருதுநகர் இயேசுவுக்கே
5. இராமநாதபுரம் இயேசுவுக்கே
தூத்துக்குடி முத்துநகர் இயேசுவுக்கே
திருநெல்வேலி இயேசுவுக்கே
கன்னியாகுமரி இயேசுவுக்கே
Puthu Belanai Thaarum
புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
1. என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும் (2)
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
2. அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் (2)
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அர்ப்பணித்தேன் (2)
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
Padaippu Ellam Umakkae
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2
1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2
2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2