Song Category: Tamil

Varuvai Tharunamithuve

Varuvai Tharunamithuve

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Sonthamakukuvom Sugantharipom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

Sonthamakukuvom Sugantharipom
சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
E – Maj / 214 / T – 122

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
இந்தியா இயேசுவுக்கே
காஷ்மீர் முதல் குமரி வரை
இந்தியா இயேசுவுக்கே

இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
இந்தியா இயேசுவுக்கே . . . .
எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . .

1. ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே
பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே
ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே
இமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

2. டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கே
உத்தர் பிரதேசம் இயேசுவுக்கே
மத்திய பிரதேசம் இயேசுவுக்கே
பீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே

3. அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே
அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே
நாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கே
மிசோராம் திரிபுரா இயேசுவுக்கே

4. மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே
ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே
மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே
கர்நாடகம் கேரளா இயேவுக்கே

5. ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே

( இதே இராகத்தில் பின்வருமாறு பாடலாம் )

E – Maj / 2 / 4 / T – 122

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்
தமிழ்நாடு இயேசுவுக்கே
சென்னை முதல் குமரி வரை
தமிழ்நாடு இயேசுவுக்கே
இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .
தமிழ்நாடு . . . இயேசுவுக்கே
எங்கள் தமிழ்நாடு இயேசுவுக்கே

1. சென்னை திருவள்ளூர் இயேசுவுக்கே
வேலூர் காஞ்சிபுரம் இயேசுவுக்கே
திருவண்ணாமலை இயேசுவுக்கே
விழுப்புரம் கடலூர் இயேசுவுக்கே

2. கிருஷ்ணகிரி தர்மபுரி இயேசுவுக்கே
சேலம் நாமக்கல் இயேசுவுக்கே
ஈரோடு நீலகிரி இயேவுக்கே
கோவை திருப்பூர் இயேசுவுக்கே

3. பெரம்பலூர் அரியலூர் இயேசுவுக்கே
நாகை காரைக்கால் இயேசுவுக்கே
கரூர் திருச்சி இயேசுவுக்கே
கள்ளக்குறிச்சி இயேசுவுக்கே

4. தஞ்சாவூர் திருவாரூர் இயேசுவுக்கே
திண்டுக்கல் புதுக்கோட்டை இயேசுவுக்கே
தேனி மதுரை இயேசுவுக்கே
சிவகங்கை விருதுநகர் இயேசுவுக்கே

5. இராமநாதபுரம் இயேசுவுக்கே
தூத்துக்குடி முத்துநகர் இயேசுவுக்கே
திருநெல்வேலி இயேசுவுக்கே
கன்னியாகுமரி இயேசுவுக்கே

Uyirulla Nallellam – உயிருள்ள நாளெல்லாம்

Uyirulla Nallellam
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
உயிரான இயேசுவே ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் அப்பா
ஆராதிப்பேன் இயேசுவே
ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்

1. எந்தன் பெலனே ஆராதிப்பேன்
எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்
எந்தன் அரணே ஆராதிப்பேன்
எந்தன் கேடகமே ஆராதிப்பேன்

2. யெகோவா நிசியே ஆராதிப்பேன்
ஜெயதரும் தேவனே ஆராதிப்பேன்
யெகோவா ராஃபா ஆராதிப்பேன்
சுகம்தரும் தேவனே ஆராதிப்பேன்

Uyirulla Nallellam
Ummai Araadhippaen
Uyiraanah Yesuvaiye Araadhippaen

Araadhippaen Appa
Araadhippaen Yesuvae
Araadhippaen Thuyarae Araadhippaen

1. Endhan Belanae Araadhippaen
Endhan Kotayae Araadhippaen
Endhan Aranae Aradhippaen
Endhan Kedagamae Aradhippaen

2. Yehovah Nissiyae Aradhippaen
Jayamtharum Devanae Aradhippaen
Yehovah Rapha Aradhippaen
Sugamtharum Devanae Aradhippaen

 

Varugavae Varugavae – வருகவே…!!! வருகவே..!!!

Varugavae Varugavae
வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
உம்மை வரவேற்கிறேன்…(2)
உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…

ஓ… ஓ… ஓ

உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…!

என்னை நிரப்புமே – (8)

1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்
உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…
நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்
இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்…

என்னை நிரப்புமே – (8)

வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
உம்மை வரவேற்கிறேன்…

2. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்
சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர்…
பெலனுள்ள ஆவி நீர் உணர்வுள்ள ஆவி நீர்
என்னை ஜெபிக்க வைத்திடும் ஜெப ஆவி நீர்…

என்னை நிரப்புமே – (8)

வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
உம்மை வரவேற்கிறேன்…
உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…

ஓ… ஓ… ஓ

உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
நீர் வாருமே ஆவியானவரே…

என்னை நிரப்புமே – (16)

Varugaveh – 2
Aaviyaanavare
Ummai varaverkindren – – – (2)

Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare
Ohhh… Ohhh… Ohhh…
Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare

Ennai nirappumey – 8

Jeeva ootru neer… parisuthar neer…
Uyirpithidum aaviyaanavar neer..
Nalla aavi neer… sathya aavi neer…
Yesu kristhuvin thetraravaalan neer…

Ennai nirappumey – 8

Varugaveh – 2
Aaviyaanavare
Ummai varaverkindren – – – (1)

Nyana aavi neer… nithya aavi neer…
Samadhanam thanthidum aaviyaanavar neer…
Belanulla aavi neer… unar ulla aavi neer…
Ennai jebikka vaithidum jeba aavi neer…

Ennai nirappumey – 8

Varugaveh – 2
Aaviyaanavare
Ummai varaverkindren – – – (2)

Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare
Ohhh… Ohhh… Ohhh…
Unmaiyaai mana urukkamaai ummai vendukiren
neer vaarumey aaviyaanavare

Ennai nirappumey – 16

Puthu Belanai Thaarum – புது பெலனை தாரும்

Puthu Belanai Thaarum
புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே

புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை

1. என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும் (2)

புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை

2. அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் (2)
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அர்ப்பணித்தேன் (2)

புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை

Pudhhu Belani Thaarum Dheivamae
Pudhhu Belani Thaarum Dheivamae
Ummai pol maara vendumae
Ummai pol maara vendumae
Idhuvae thaan endhan vaanjayae
Idhuvae thaan endhan vaanjayae

Pudhhu belani thaarum pudhu belanai thaarum
Pudhu belani thaarum dheivamae (2) – Pudhhu belanai

1. Ennai vanainthidum puthithaakkidum
Undhan viruppam pol uruvaakkidum (2)
Undhan aavi ennil thanga
Muthiraiyaaga vanthidum (2)

Pudhhu belani thaarum pudhu belanai thaarum
Pudhu belani thaarum dheivamae (2) – Pudhhu belanai

2. Anudhinam ummil valara seyyum
Undhan irakkathai unara seyyum (2)
Undhan naamam enthan thurugam
Mutrilumaaga arpanithen (2)

Pudhu belani thaarum pudhu belanai thaarum
Pudhu belani thaarum dheivamae (2) – Pudhhu belanai

Maarave Aasaipadugiren – மாறவே ஆசைப்படுகிறேன்

Maarave Aasaipadugiren
மாறவே ஆசைப்படுகிறேன்
என்னை மாற்றிவிடும்
கருணை நேசரே – 2

1. என் சிந்தை மாறணும்
என் செயல்கள் மாறணும்
என் பேச்சு மாறணும்
என் பெருமை மாறணும்
– மாறவே ஆசை

2. என் நடை மாறணும்
என் உடை மாறணும்
என் உள்ளம் மாறணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை

3. என் ஜெபம் மாறணும்
என் துதி மாறணும்
என் சுயம் சாகணும்
ஐயா உம்மை போலவே
– மாறவே ஆசை

Maaravae Aasaipadugiraen
Ennai Maatrividum
Karunai Naesarae – 2

1. En Sindhai Maaranum
En Seyalgal Maaranum
En Paechu Maaranum
En Perumai Maaranum
– Maaravae Aasaipadugiraen

2. En Nadai Maaranul
En Udai Maaranum
En Ullam Maaranum
Aiyaa Ummai Poalavae
– Maaravae Aasaipadugiraen

3. En Jebam Maaranum
En Thudhi Maaranum
En Suyam Maaranum
Aiyaa Ummai Poalavae
– Maaravae Aasaipadugiraen

Pali Beedatthil Vaithaen – பலிபீடத்தில் வைத்தேன் என்னை

Pali Beedatthil Vaithaen Ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் – 2

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே – 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் – 2
நித்தம் வழிநடத்தும் – 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம் – 2
வாருமய்யா வந்து என்னை – 2
வல்லமையால் நிரப்பும் – 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க – 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் – 2
பரிசுத்தமாக்கி விடும் – 2

Padaippu Ellam Umakkae – படைப்பு எல்லாம் உமக்கே

Padaippu Ellam Umakkae
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2

1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2

2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2

Munnorgal Um Meethu – முன்னோர்கள் உம் மீது

Munnorgal Um Meethu
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் – 2

வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்)
வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்ற வல்லவர் என்று – 2
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் – 2

அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)

சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

Munnorgal Um Meethu Nambikkai Vaithargal
Nambiyathaal Viduvitheer – 2

Vendinaargal Koopitaargal
Viduvikappataargal(Mugam) Vetkappattu Pogavillai
Yematram Adayavillai – 2 – Munnorgal

Karthar Kodutha Vaakuruthiyai
Niraivetra Vallavar Endru – 2
Thayangaamal Nambinathaal
Aabiraham Thagappan Aanaan – 2

Arikkai Seivom Jeyam Yeduppom
Vakuruthiyai Pidithukondu – 2 – Munnorgal

Sirayiruppai Thirupuven Endru
Karuththai Sonna Vaakkuruthiyai – 2
Piditthukkondu Thaaniyel Andru
Jebiththu Jeyam Eduththaan – 2

Arikkai Seivom Jeyam Edupom
Vakkuruthiyai Pidiththukkondu – 2 – Munnorgal

Desathirku Thirumbi Poo Nee
Nanmai Seiven Endru Sonnare – 2
Antha Thiru Vaarthayai Pidithukondu
Jacob Jeyam Eduthaan – 2 – Munnorgal

Arikkai Seivom Jeyam Eduppom
Vakkuruthiyai Pidiththukkondu – 2 – Munnorgal

Yelunbi Pragasi Un – எழும்பிப் பிரகாசி உன்

Yelunbi Pragasi Un
எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பர்

1. உன் குமாரரும் குமாரத்திளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்

2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே