Song Category: Tamil

Akkiniyai Poda Vanthirae – அக்கினியை போட வந்தீரே

Akkiniyai Poda Vanthirae
அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)

அக்கினி அபிஷேக அக்கினி
இறங்கட்டும் என் மேலே
நிரப்பட்டும் இப்போதே (2)

1. மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே
அக்கினி நாவுகள் அமரட்டும் இப்போது
பற்பல பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி

2. என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2) -அக்கினி

3. சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2) – அக்கினி

Akkiniyai Poda Vanthirae
Patri eriya vendum endreerae (2)
Yesaiya unga viruppam
Ippo ennilae niraiverattum (2)

Akkini abishega akkini
Irangattum en melae
Nirappattum ippothae (2)

1. Mael veettaraiyinilae irangina akkini
Engal mathiyilae ippo irangattumae
Akkini naavugal amarattum ippothu
Parpala bashaigalai pesida seiyattumae (2) – Akkini

2. Ennai kaettarulum entru eliya jebithapothu
Irangina akkini ippo enmael irangattumae
Aviyatha akkini eriyattum ullangalil
Elunthu juvalikkavae ippo ennai ootridumae (2) – Akkini

3. Sinaai malayinilae irangina akkini
Seeyon sabaithanilae irangattum ippothae
Akkini puhaikkaadaai nirambattum ippothae
Malaimel pattanamai olira seiyattumae (2) – Akkini

Ummai Potri Paaduven – உம்மை போற்றி பாடுவேன்

Ummai Potri Paaduven
உம்மை போற்றி பாடுவேன்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
உம்மை வாழ்த்தி பாடுவேன் – இயேசையா(2)
ஓ…ஓ….. ஓசன்னா (4) – (2)

1. பூமியின் குடிகளே
கர்த்தரை பாடுங்கள்
கெம்பீரமாகவே
உயர்த்தியே பாடுங்கள் (2) – ஓ….ஓ…

2. கர்த்தரின் மந்தையே
அவர் சத்தத்தை கேளுங்கள்
ஆனந்த சத்தமாய்
அவர் பாதம் பணியுங்கள் (2) – ஓ….ஓ…

3. அவர் வாசலில் துதியுடன்
ஆடிப்பாடியே செல்லுவோம்
கர்த்தர் பெரியவர்
எல்லா துதிக்கும் பாத்திரர்(2) – ஓ…ஓ…

4. (நம்) தேவன் நல்லவர்
மாறா கிருபையுள்ளவர்
அவர் உண்மையுள்ளவர்
தலைமுறைக்கும் இரங்குவார்(2) – ஓ…ஓ…

Ummai Potri Paaduven
Ummai pugalnthu paduven
Ummmai vaalthi paaduven – Yesaiyaa (2)

Oh..oh..Osanna (4) – (2)

1. Poomiyin Kudigalae
Kartharai paadungal
Kembiramagavae
Uyarthiyae paadungal (2) – Oh..oh..

2. Kartharin Manthaiyae
Avar sathathai kaelungal
Aanantha sathamai
Avar paatham paniyungal (2) – Oh..oh..

3. Avar vaasalil thuthiyudan
Aadippaadiyae selluvom
Karthar periyavar
Ella thuthikkum paathirar (2) – Oh..oh..

4. (Nam) Devan nallavar
Maarah kirubai ullavar
Avar unmai ullavar
Thalai muraikkum iranguvaar (2) – Oh..oh..

Thiruchabaiyae Elumbidu – திருச்சபையே எழும்பிடு

Thiruchabaiyae Elumbidu
திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
(நேசர்) இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள் (2)

1. உலகம் தோன்றும் முன்னே
முன் குறித்தார் உன்னையே (2)
ஜீவனை கிரயமாய்
ஈந்துனை கொண்டாரே (2) – திருச்சபையே

2. என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ (2)
பாதாள வாசல்கள் உன்னை
மேற்கொள்ள முடியாதே (2) – திருச்சபையே

3.ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார் (2)
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே (2) – திருச்சபையே

4. உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார் (2)
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார் (2) – திருச்சபையே

5. எக்காள தொனியுடன்
உன்னை சேர்த்திட வருவாரே (2)
ஆட்டுக்குட்டியின் மணநாளில்
மணவாட்டி நீ மகிழ்வாயே (2) – திருச்சபையே

Thiruchabaiyae Elumbidu
Un vallamaiyai tharithukol
(Nesar) Yesuvin uthamiyae
Un menmayai arinthukol (2)

1.Ulagam thonrumunne
Mun kurithaar unnaiyae
Jeevanai kirayamai
Yeenthunai kondarae (2) – Thiruchabaiyae

2.En sabaiyai kattuven
Athu Kiristhuvin vakkallo
Pathala vasalgal unnai
Maerkolla mudiyathe (2) – Thiruchabaiyae

3. Aaviyanavar enrume
Unnudane irukkintar
Avar abishegam unnaiyae
Thinam thalaikka Seiyumae (2) – Thiruchabaiyae

4. Un naduvil manavalan
Enrendrum ulaavuvaar
Un alagil piriyamai
Thinam magilnthu poorippaar (2) – Thiruchabaiyae

5. Ekkala thoniyudan
Unnai saerthida varuvare
Aattukuttiyin mananalil
Manavatti nee magilvayae (2) – Thiruchabaiyae

En Aathuma Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி

En Aathuma Ummai Nokki
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்

En Aathuma Ummai Nokki Amarnthirukum
Nan nambuvathu ummale aagum – 2

Kanmalaye adaikalame
En belane ennai meetavare (Kaapavare) 2
Asaivuravidamaateer-2

Yekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven
Asaivuravidamaateer-2

Kirubaium magimaiyum nirainthavare
Samayathil thakka balan alipavare
Asaivuravidamaateer-2
En aathuma ummai nambi ilaipaaridum
Nan nambuvathu ummale aagum – 2

Unnadharum Sarva Vallavarum – உன்னதரும் சர்வ வல்லவரும்

Unnadharum Sarva Vallavarum
உன்னதரும் சர்வ வல்லவரும்
எந்தனை மறைத்திடும் நிழலுமவர்
கர்த்தரும் அடைக்கலமும் கோட்டையும் 
என் தேவனும் நான் என்றும் நம்புகிறவர் (2)

சிறகாலே என்னை மூடிடுவார்  
செட்டையாலே அடைக்கலம் தருவார் 
அவரே எந்தன் கூடாரமே 
இந்த இயேசு எந்தன் தாபரமே 

ஹா ஹா ஹா ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே 

நா நா நா நல்லவர் நீர் 
நல்லவர் நீர்  இயேசுவே 

ஹா ஹா ஹா அல்லேலுயா 
அல்லேலுயா ஆமென் (2)

கூப்பிடும் போதும் என் ஆபத்திலும் 
என்னோடு இருந்து தப்புவிப்பவர் 
நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி 
இரட்சிப்பை எனக்கு காண்பிப்பவர் (2)

சிறகாலே என்னை மூடிடுவார்  
செட்டையாலே அடைக்கலம் தருவார் 
அவரே எந்தன் கூடாரமே 

இந்த இயேசு எந்தன் தாபரமே 

ஹா ஹா ஹா ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே 
ந ந ந நல்லவர் நீர் 
நல்லவர் நீர்  இயேசுவே 

ஹா ஹா ஹா அல்லேலுயா 
அல்லேலுயா ஆமென் (2)

Unnadharum Sarva Vallavarum
Endhanai Maraithidum Nizhalumavar

Kartharum Adaikkalamum Koattaiyum
En Devanum Nan Endrum Nambugiravar

Siragaale Ennai Moodiduvaar
Settaiyaale Adaikkalam Tharuvaar
Avare Endhan Koodaarame
Indha Yesu Endhan Thaabarame

Ah Ah Ah Aaradhanai
Aaradhanai Umake

Na Na Na Nallavar Neer
Nallavar Neer Yesuve

Ah Ah Ah Alleluyah
Alleluyah Amen

Kooppidumbodhum En Aabathilum
Ennodu Irundhu Thappuvippavar

Needitha Naatkalai Thirupthiyaaki
Ratchippai Enakku Kaanbippavar

En Devanae En Rajanae – என் தேவனே என் ராஜனே

En Devanae En Rajanae

என் தேவனே என் ராஜனே
என் உள்ளம் தேற்றிடுமே – 2

நன்மை செய்யும் நல்லவர் நீரல்லவோ
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

எனக்காக சிலுவையில் மரித்தீரையா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

வாழவைக்கும் தெய்வம் நீர்தானய்யா
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவி என்னையும் நீதிமானாய் மாற்றினீரே

​துதிக்கின்றேன் இயேசைய்யா 4
​நன்மை செய்தீரே என் வாழ்விலே 4
​வாழ்வு கொடுத்தீரே வாழ வைத்தீரே 4
​தேற்றினீரே என் உள்ளத்தை

காளைதோறும் புதுகிருபை தருபவரே
அதை நினைத்து நன்றி சொல்லி துதிக்கின்றேன்

வாக்குதத்தம் செய்தவர் நீர்தானய்யா
வாக்குமாறாமல் நிறைவேற்றி முடிப்பவரே

உண்மையுள்ள தெய்வம் நீர்தானய்யா
கண்கலங்காமல் வழிநடத்தி சென்றிடுவீர்

என் தெய்வமே என் இயேசுவே
என் உள்ளம் தேற்றினீரே

Itho Sagalamum Pudhidhagudhae – இதோ சகலமும் புதிதாகுதே

Itho Sagalamum Pudhidhagudhae
இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே

வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரவெளியில் ஆறுகளையும்
உண்டாக்கும் தேவன் நீரல்லவோ
உருவாக்கும் தேவன் நீரல்லவோ

நீரே – ( 4 )

இந்த ஜனத்தை எனக்கென்று
தெரிந்துகொண்டு ஏற்படுத்தினேன்
அழைத்த தேவன் நீரல்லவோ
துதி சொல்ல வைப்பவர் நீரல்லவோ

நீரே – ( 4 )

தெரிந்து கொண்ட ஜனத்திற்கு
தாகந்தீர்க்க தண்ணீரையும்
கொடுக்கும் தேவன் நீரல்லவோ
கனம்பண்ணும் தேவன் நீரல்லவோ

நீரே – ( 4 )

Bethlahamil Pirinthavar Yesuvallo – பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ

Bethlahamil Pirinthavar Yesuvallo

பல்லவி
பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்
பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன்-2

சரணங்கள்

1. மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்
விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் -2
ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்
நித்திய பிதாவாம் சமாதான காரணர் -2

2. மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவே
மாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே -2
மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்
மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் -2

3. பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவே
பூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே -2
பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்
பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் -2

Nambuven Yesuvai Nambuven – நம்புவேன் இயேசுவை நம்புவேன்

Nambuven Yesuvai Nambuven
நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்

நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்

வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்

வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின

Yennaku Yaar Undu

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே -2

உடைத்தீர் உருவாக்கினீர்
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

Yennaku Yaar Undu Kalangina Nerathil
Um Karam Ennai Nadaththiyathae -2

Udaitheer Uruvaakineer
Shitchitheer Seerpaduthineer
Pudamittir Puthithaakkineer
Piritheer Piriyaathiruntheer

1. Pallathin Naduvil Naan Nadanthaen
Atchathin Utchathai Paarththaen
Oliyillaa Irulil Naan Nadanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruththaen -2

2. Maranathin Vilimbil Naan Irunthaen
Paathaala Kuliyil Naan Kidanthaen
Paavathin Paarathai Sumanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruthaen -2