Pathinaayirangalil Neer Siranthavarae
பதினாயிரங்களில் நீர் சிறந்தவரே
பரிபூரணமான அழகுள்ளவரே -2
உம்மை காண கண்களும் போதாது
உம்மை பாட உதடுகள் பத்தாது
உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது
நீர் இல்லாமல் வாழ்வேது -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
1, சாரோனின் ரோஜாவும் நீர்தானய்யா
பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமும் நீர்தானய்யா-2
நாற்றமடித்த எந்தன் வாழ்வில் வாசனையாய் வந்தவரே
வாசம் வீசும் மலராக மனம் வீச செய்தவரே -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
2, மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானய்யா
வெள்ளைபோள பூச்செண்டும் நீர்தானய்யா -2
நேசமில்லை எந்தன் வாழ்வில் நேசத்தை தந்தவரே
பாசத்தை சிலுவை மரத்தில் சிந்திட்ட தெய்வமே -2
ஆராதனை ஆராதனை
என் நேசருக்கே ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
பதினாயிரங்களில் நீர் சிறந்தவரே
பரிபூரணமான அழகுள்ளவரே -2
உம்மை காண கண்களும் போதாது
உம்மை பாட உதடுகள் பத்தாது
உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது
நீர் இல்லாமல் வாழ்வேது -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2
ஆராதனை ஆராதனை
உம் ஒருவருக்கே ஆராதனை -2