Song Tags: Pr. Peter Parker Song Lyrics

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

Mun Sellum Megame

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)

ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)

ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)

Kadaisi Kaala Yeluputhalai – கடைசி கால எழுப்புதலை

Kadaisi Kaala Yeluputhalai
கடைசி கால எழுப்புதலை
காண வாஞ்சிக்கிறேன்
உலர்ந்த எலும்புகள் எழும்பட்டுமே
உமக்காக ஓடிடவே – 2

ஊற்றும் வல்லமையை
பொழியும் ஆவியை
தாரும் அக்கினியை
இந்நேரமே, இப்பொழுதே, இன்றைக்கே தாருமே -2

1. எழுப்புதல் தேசத்தில்
வேண்டும் அக்கினியாய் -2
சிறைச்சாலை கதவுகள் உடைந்திட வேண்டுமே காவலில் உள்ளவர்கள் விடுதலை பெறனுமே -2

2. அக்கினி நாவுகள் இறங்கிட வேண்டுமே -2
மரித்தோர் எழும்பட்டும், சத்தியம் பேசட்டும், தரிசனம் காணட்டும், இயேசுவின் நாமத்தில் -2

3. இந்தியா இயேசுவை அறிந்திட வேண்டுமே -2
சபைகள் எழும்பட்டும், சாட்சிகள் பெருகட்டும், வாலிபர் எழும்பட்டும், உம் நாமம் சொல்லட்டும் -2

Kadaisi Kala Ezhuputhalai
Kaana Vanjikiren
Ularndha Elumbugal Ezhumbatume
Umakaga Oodidave – 2

Oottrum Valamaiyai
Pozhiyum Aaviyai
Thaarum Akiniyai

Innerame, Ippozhudhe, Indraike, Thaarume -2

1. Ezhuputhal Desathil
Vendume Akiniyai -2
Siraichalai Kadhavugal
Udaindhida Vendume
Kavalil Ulavargal
Viduthalai Peranumd

2. Akini Naavigal
Irangida Vendume
Marithor Exhumbatum
Sathiyama Pesatum
Darisanam Kanatum
Yesuvin Namathil

3. Indhiya Yesuvai
Arindhida Vendume
Sabaigal Exhimbatum
Satchigal Perugatum
Valibar Exhumbatum
Um Naman Solatum

Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான்

Unga Kirubai Illama

உங்க கிருபை இல்லாம
நான் ஓன்றுமில்லையே
உங்க தயவு இல்லாமல்
நான் ஓன்றுமில்லையே – 2

உங்க காருண்யம் தானே
உயர்த்தியது
உங்க அபிஷேகம் தான் என்ன
நடத்தினது -2

உங்க அன்பை எண்ணி
இன்றும் என்றும் துதித்திடுவேன்
உங்க கிருபையை நித்தம் நித்தம்
உயர்த்திடுவேன் -2

1. மலைகள் விலகினாலும்,
கிருபை விலகாதையா
பர்வதம் அழிந்தாலும்,
அன்பு அழியாதையா -2

2. பெலவீன நேரத்திலே,
பெலனாய் வந்தீரைய்யா
தள்ளாடி சாயும்போதும்,
தாங்கி கொண்டீரைய்யா

3. Waste ஆ போன என்ன,
தேடி வந்தீரைய்யா
Useless ஆன என்ன,
உயர்த்தி வைத்தீரேய்யா -2

Unga Kirubai Illama
Nan Ondrumillaye
Unga Dhayavu Illama
Nan Ondrumillaye – 2

Unga Kaarunyam Thaane Uyarthinadhu
Unga Abishegam Thaane Nadathinadhu – 2

Unga Anbai Enni Indrum, Endrum Thudhithiduven

Unga Kirubayai Nitham Nitham Uyarthiduven-2

1. Malaigal Vilaginaalum
Kirubai Vilagadhaiyaa
Parvatham Azhindhaalum
Anbu Azhiyadhaiyaa-2

2. Belaveena Nerathile
Belanaai Vandheeraiya
Thalladi Saayumbodhu
Thaangi Kondeeraiya -2

3. Waste Ah Pona Enna
Thedi Vandheeraiya
Useless Ana Ennai
Uyarthi Vaitheeraiya – 2