All Songs by Peter Parker

Eesaakin Devan Aasirvathipaar – ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்

Eesaakin Devan Aasirvathipaar
ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்
என் எல்லையை பெரிதாக்குவார்
வர வர விருத்தியடைந்திடுவேன்
பலத்து பெரியவனாகிடுவேன் (2)

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும்படி என்னை ஆசீர்வதித்தார்

1. வெறுமையிலும் அருமையாக, நடத்திடுவார் குறைவில்லாமல் (2)
ஜெபத்திற்கு பதிலுண்டு – என்
கண்ணீருக்கு பலனுண்டு -2

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும் படி என்னை ஆசீர்வதித்தார்

2. விதைத்திடுவேன் விசுவாசத்தை, அறுத்திடுவேன் நூறு மடங்கு -2
ஏசேக்கு எனக்கில்லை,
சித்துனா இனி யில்லை -2

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும் படி என்னை ஆசீர்வதித்தார்

3. சத்துருக்கள் முன் உயர்த்தினாரே, என் சார்பில் வரச்செய்தாரே -2
சமாதானம் தந்தாரே,
சந்தோஷம் தந்தாரே -2

ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான் செழிக்கும் படி என்னை ஆசீர்வதித்தார்

Esakkin Dhevan Aaseervadhipar
En Ellaiyai Peridhakuvar
Vara Vara Viruthi Adaindhiduven
Balathu Periyavanagiduven (2)

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

1. Verumaiyilum Arumaiyaga
Nadathiduvar Kuraivillamal
Jebathirkku Badhilundu En
Kanneeruku Palanundu -2

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

2. Vidhaithiduven, Visuvasathai
Aruthiduven, Nooru Madangu -2
Eseku (Argument) Enakillai
Sithuna (Jealous) Ini Illai -2

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

3. Sathurukal Mun, Uyarthinare
En Saarbil Varaseidhare -2
Samadhaanam Thandhare
Sandhosam Thandhare -2

Rehoboth Rehoboth
Nan Perugumbadi Idam Undakkinar
Yesaiya Yesaiya Nan Sezhikkumbadi Ennai Aaseervadhithar (2)

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

Mun Sellum Megame

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)

ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)

ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)