Song Tags: Pradhana Aasariyarae

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய்

Ummel Vaanjaiyai
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2

இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் – 2
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2
– உம்மேல் வாஞ்சையாய்

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
– இயேஷுவா

வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர் – 2
– இயேஷுவா

Ummael Vaanjaiyaai Iruppathanaal
Ennai Viduvippeer Nichchayamaai
Unthan Naamathai Arinthathanaal
Vaippeer Uyarntha Ataikalathil – 2

Yaeshuvaa Yaeshuvaa
Unthan Naamam Palaththa Thurukam – 2
Neethimaan Naan Oduvaen
Oti Atharkul Sukam Kaanuvaen – 2
– Ummael Vaanjaiyaai

Aapathu Naalil Kooppidum Enakku
Pathil Alippeer Veku Viraivil – 2
Ennudan Iruppeer Thappuvippeer
Thalai Nimira Seythiduveer
– Yaeshuvaa

Vaedanin Kanni Paalaakkum
Kollai Nnoy Anukaamalae Thappuvipeer – 2
Umathu Sirakukalaalae Ennai Mooti
Maraithu Kolveer – 2
– Yaeshuvaa

Oruvaralae Um Oruvar – ஒருவராலே உம் ஒருவர்

Oruvaralae Um Oruvar

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே

– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

En Aathuma Ummai Nokki – என் ஆத்துமா உம்மை நோக்கி

En Aathuma Ummai Nokki
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்

En Aathuma Ummai Nokki Amarnthirukum
Nan nambuvathu ummale aagum – 2

Kanmalaye adaikalame
En belane ennai meetavare (Kaapavare) 2
Asaivuravidamaateer-2

Yekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven
Asaivuravidamaateer-2

Kirubaium magimaiyum nirainthavare
Samayathil thakka balan alipavare
Asaivuravidamaateer-2
En aathuma ummai nambi ilaipaaridum
Nan nambuvathu ummale aagum – 2

Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்

Oru Magimayin Megam

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

Thai Pola Thetri Thanthai – தாய்போல தேற்றி தந்தை

Thai Pola Thetri Thanthai
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Thai Pola Thetri Thanthai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

3. Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri