Song Tags: Joseph Aldrin Songs

Siragugalin Nizhalthanile Naan – சிறகுகளின் நிழல்தனிலே

Siragugalin Nizhalthanile Naan

சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன் – 2

கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்

மறைவிடமே.. ஆராதனை..
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே.. ஆராதனை..
புகலிடமே உமக்கு ஆராதனை

ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் (ஆதரிக்கும்) இயேசுவே ஆராதனை – 2

1. பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே – 2

அடைக்கலமான என் தாபரமே
(என்னை) அணுகாமல் காப்பவரே – 2 (…மறைவிடமே)

2. இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே – 2

துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே (…மறைவிடமே)

Siragugalin Nizhalthanile Naan
Nambi Ilaippaaruven
Neer Thunayaai Iruppathanaal Naan
Endrum Ilaippaaruven – 2

Kanmani Pola Ennai Kaappavarai Naan
Nambi Ilaippaaruven
Kan Urangaamal Kaappavarai Naan
Nambi Ilaippaaruven

Maraividame.. Aaraathanai..
Uraividame Umakku Aaraathanai
Adaikkalame.. Aaraathanai..
Pugalidame Umakku Aaraathanai

Aaraathanai Umakku Aaraathanai
Ennai Nesikkum (Aatharikkum) Yesuve Aaraathanai – 2

1. Pakkathil Aayiram Per Vizhunthaalum
Ennai Anugaamal Kaappavare
Valapakkathil Pathinaayiram Vizhunthaalum
Ennai Anugaamal Kaappavare – 2

Adaikalame En Thaabarame
(Ennai) Anugaamal Kaappavare – 2 (…Maraividame)

2. Ichagam Pesidum Naavugal Munnile
Ennai Kaappavare
Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil
Ennai Kaappavare – 2

Throgangal Niraintha Boomiyile
Thunai Nindru Kaappavare
Thevittaamal Nesikkum En Nesare
Ennai Endrum Kaappavare (…Maraividame)

En Kanmalaiyanavar Thuthikapaduveraga – என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக

En Kanmalaiyanavar Thuthikapaduveraga
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2

நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2
– என் கன்மலையானவர்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் – 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2
– என் பெலனாகிய

என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்

உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் – 2
– என் பெலனாகிய

Neer En Belanum – நீர் என் பெலனும்

Neer En Belanum

நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2

சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் – 2

உம்மை போற்றுவேன்.. உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்.. உம்மை ஆராதிப்பேன் – 2
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – எங்கள் – 2

1. என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2 (…சகாயம்)

2. என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா – 2
போஷித்து என்னை உயர்த்தினீரே
நன்றி நன்றி ஐயா – உம் வார்த்தையால் – 2 (…சகாயம்)

Neer En Belanum En Kedagamaam
Ummai Thaan Nambi Irunthen – 2

Sagaayam Pettren Udhavi Pettren
Paadi Ummai Thuthippen – 2

Ummai Pottruven.. Ummai Uyarththuven
Ummai Paaduven.. Ummai Aaraathippen – 2
Thuthi Gana Magimaikku Paaththirar
Yesu Raajaa Neere – Engal – 2

1. En Vinnappaththin Saththaththai Kettavare
Nandri Nandri Iyya – 2
Viduviththu Ennai Meettavare
Nandri Nandri Iyya – 2 (…Sagayam)

2. Ennai Ratchiththu Aaseervadhiththavare
Nandri Nandri Iyya – 2
Poshiththu Ennai Uyarththineere
Nandri Nandri Iyya – Um Vaarththaiyaal – 2 (…Sagayam)

Rathamae Sinthapatta Rathamae – இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

Rathamae Sinthapatta Rathamae

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே

1. பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல இரத்தமே
சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

2. தூரமான புறஜாதி எனக்கு
சொந்தம் என்ற உறவைத் தந்த இரத்தமே
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள்
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே

3. நித்திய மீட்பை எனக்குத் தர
எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற
நன்மைகள் எனக்காய் பேசுகிற
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே

Rathamae Sinthapatta Rathamae
Vilaiyerapperra Valla Rathamae
Yesu Kiristhuvin Irathame
(Enaku) Vilaiyaaka Sinthapatathe

Rathamae Sinthapatta Rathamae
Vilaiyerapperra Valla Rathamae
Rathamae Sinthapatta Rathamae
(Enaku) Vilaiyaaka Sinthapatathe

1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai
Parechuthamaakina Valla Irathame
Suthamanachatchiyai Enaku Thathu
Suthikaretha Parechutha Rathamae

2. Thooramaana Purajaathi Enaku
Sontham Enra Uravaith Thantha Rathamae
Jeevanulla Puthiya Maargathinul
Piravechika Thaireyam Thantha Rathamae

3. Nithiya Meepai Enakuth Thara
Ethirkum Saathaan Mel Jeyam Pera
Nanmaikal Enakaai Pechukira
Thelikapatum Parechutha Rathamae

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய்

Ummel Vaanjaiyai
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2

இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் – 2
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2
– உம்மேல் வாஞ்சையாய்

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
– இயேஷுவா

வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர் – 2
– இயேஷுவா

Ummael Vaanjaiyaai Iruppathanaal
Ennai Viduvippeer Nichchayamaai
Unthan Naamathai Arinthathanaal
Vaippeer Uyarntha Ataikalathil – 2

Yaeshuvaa Yaeshuvaa
Unthan Naamam Palaththa Thurukam – 2
Neethimaan Naan Oduvaen
Oti Atharkul Sukam Kaanuvaen – 2
– Ummael Vaanjaiyaai

Aapathu Naalil Kooppidum Enakku
Pathil Alippeer Veku Viraivil – 2
Ennudan Iruppeer Thappuvippeer
Thalai Nimira Seythiduveer
– Yaeshuvaa

Vaedanin Kanni Paalaakkum
Kollai Nnoy Anukaamalae Thappuvipeer – 2
Umathu Sirakukalaalae Ennai Mooti
Maraithu Kolveer – 2
– Yaeshuvaa

Oruvaralae Um Oruvar – ஒருவராலே உம் ஒருவர்

Oruvaralae Um Oruvar

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே –
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்

என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

பாவத்துக்கு மரித்து நான் ந
திக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே

இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே –
ஜீவனைப் பெற்று நான்
ஆழுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே

– இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

Oru Magimayin Megam – ஒரு மகிமையின் மேகம்

Oru Magimayin Megam

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே
விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே
நன்றி ஐயா

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன் செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

Thai Pola Thetri Thanthai – தாய்போல தேற்றி தந்தை

Thai Pola Thetri Thanthai
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Thai Pola Thetri Thanthai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri

3. Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
– Thai Pola Thetri