All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Yesu Ennodu – இயேசு என்னோடு

Yesu Ennodu
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியதம்மா

அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபமே

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா
3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா
4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Athikalayil Um Thirumugam Thedi – Anbu Nesare Um Thirumugam Thedi – அதிகாலையில்

Athikalayil Um Thirumugam Thedi
Anbu Nesare Um Thirumugam Thedi
அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்னே
ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

அன்பு நேசரே உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே

1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத்துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூயபலியாய்
இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

Engalukule Vasam Seiyum Aaviyanavare – எங்களுக்குள்ளே வாசம்

Engalukule Vasam Seiyum Aaviyanavare
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே

1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)

2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே

4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

Engalukkulle Vaasam Seyyum Aaviyanavare
Innaalil um Siththam pol Nadaththich chellumaiya
Aaviyanavare. . . Aaviyanavare. . . Parisuththa Aaviyanavare

1. Eppadi naan Jebikkavendum
Edarkaaga jepikka vendum
Kattruth thaarum Aaviyanavare ..(2)
Veda vasanam purindu kondu
Vilakkangalai arindida
Velichcham tharum Aaviyanavare..(2)

2. Kavalai kanneer marakkanum
Karththaraiye nokkanum
Kattruththarum Aaviyanavare..(2)
Seida nanamai ninaikkanum
Nandriyodu thuthikkanum
Sollith tharum Aaviyanavare..(2)

3. Engu Sella vendum
Enna Solla vendum
Vazhi nadaththum Aaviyanavare ..(2)
Um viruppam illada
Idangalukkuch chellamal
Thaduththu niruththum Aaviyanavare..(2)

4. Ethirigalin Soolchchigal
Saaththanin theekkanaigal
Ethirthu nirka pelan vendume
Udal Soravu Asadigal
Belaveenangal neekki
Urchagaththal nirampa vendume…

Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே

Periyavar Enakkulle
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே

(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர்
எனக்குள்ளே)

Thedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்

Thedi Yesu Vanthar
தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்

1. கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
2. பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்
3. நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான்
4. எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

Kalvari Nayagane – கல்வாரி நாயகனே

Kalvari Nayagane
கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்

1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்

2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே

3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே

4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா

Kalvari Nayagane Kannkalil Nirainthavarae
Karampitiththavarae Kaividaa Kanmalaiyae
Umakkae Sthoththiram – 2
Uyirulla Naalellaam
Umakkae Sthoththiram

1. Ennai Iluththuk Kollum
Oti Vanthiduvaen
Araikkul Alaiththuch Sellum
Anpil Kalikooruvaen

2. Thiraatchaை Irasampaarkkilum
Inimaiyaanavarae
Oottunnda Parimalamae
Ulakellaam Um Manamae

3. Idakkaiyaal Thaangukireer
Valakkaiyaal Thaluvukireer
Enakku Uriyavarae Ithayam Aalpavarae

4. Um Meethu Konnda Naesam
Akkini Jeevaalaiyanto
Thannnneerum Vellangalum
Thannikka Mutiyaathaiyaa

Um Pedathai Sutri – உம் பீடத்தைச் சுற்றி

Um Pedathai Sutri
உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Unnatha Devane – உன்னத தேவனே

Unnatha Devane

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா – 2

1. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே – 2
உம் முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே – 2 (…இரவெல்லாம்)

இரவெல்லாம் பகலெல்லாம்
இதயம் உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா (…உன்னத)

2. பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும் – 2
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் – நான் – 2 (…இரவெல்லாம்)

3. கொடியாக படரணும் உந்தன் நேசமே – 2
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் – உம் – 2 (…இரவெல்லாம்)

4. உம் அன்பைப் பருகிட ஓடோடி வந்துள்ளேன் – 2
உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் – 2 (…இரவெல்லாம்)

5. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே -2
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – 2 (…இரவெல்லாம்)

6. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம் – 2
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம் – 2 (…இரவெல்லாம்)

Unnatha Devane En Yesu Raajane
Ummodu Innainthida En Ullam Yenguthaiyaa

1. Maruroobamaakkidum Makimaiyin Megame – 2
Um Muga Saayalaay Urumaattrum Deivame – 2

Iravellaam Pakalellaam
Ithayam Umakkaaka Thudikkuthaiyaa
Ninaivellaam Pechchellaam
Nesare Ummaip Pattriththaane Aiyaa (…Unnatha)

2. Perinbak Kadalile Oyvintri Moozhkanum – 2
Thuthiththu Makizhanum Thooyonaay Vaazhanum – Naan – 2 (…Iravellaam)

3. Kodiyaaka Padaranum Unthan Nesame – 2
Madimeethu Thavazhanum Mazhalaik Kuzhanthai Naan – Um – 2 (…Iravellaam)

4. Um Anbaip Parukida Ododi Vanthullen – 2
Ummaaka Maarida Ulakai Marakkiren – 2 (…Iravellaam)

5. Thenilum Inimaiye Thevittatha Amuthame – 2
Thediyum Kidaikkaatha Oppattra Selvame – 2 (…Iravellaam)

6. Aiyaa Um Nizhalile Aanantha Paravasam – 2
Alavidaa Perinbam Aarokkiyam Athisayam – 2 (…Iravellaam)

 

Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு

Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்

1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே

Umakku Priyamana – உமக்குப் பிரியமானதைச்

Umakku Priyamana
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே