Aaruthalin Deivame
ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்
Payapadamaten Naan – பயப்படமாட்டேன் நான்
Payapadamaten Naan
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்
6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
Payapadamaaten Naan Payapadamaaten
Yesu Ennodu Iruppathanaal
Aelaelo Ailasaa
1. Uthavi Varukiraar, Belan Tharukiraar
Ovvoru Naalum Kooda Varukiraar
2. Kaattu Veesatum Kadal Pongatum
Enathu Nanguram Yesu Irukkiraar
3. Valaikal Veesuvom, Meenkalai Pidipoom
Aathumaakalai Aruvadai Seivom
4. Pelapaduthukira Kiristhuvinaalae
Ellaavatrayum Seiya Belan Unndu
5. Parama Alaithalin Panthaya Porulukaai
Ilakkai Nokki Naam Padakaiottuvom
6. Ulakil Irukira Alakaiyai Vida
Ennil Iruppavar Migavum Periyavar
Devane Aarathikkiren – தேவனே ஆராதிக்கின்றேன்
Devane Aarathikkiren
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே
Devane Aaraathikkindren
Deivame Aaraathikkindren
1. Athikaalaiyil Aaraathikkindren
Aanantha Saththaththodu Aaraathikkindren
2. Kanmalaiye Aaraathikkindren
Kaanbavare Aaraathikkindren
3. Muzhumanathodu Aaraathikkindren
Muzhanthaal Padiyittu Aaraathikkindren
4. Yehovaayireh Aaraathikkindren
Ellaame Paarththuk Kolveer
5. Yehovaanissi Aaraathikkindren
Ennaalum Vettri Tharuveer
6. Yehovaa Shaalom Aaraathikkindren
Ennaalum Samaathaaname
Nadanamadi Sthotharipaen – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
Nadanamadi Sthotharipaen
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயா
1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா
2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா
3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா
4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே
Nadanamaadi sthoatharippaen
Naadhaa naan ummai thudhippaen
Kaithaala oasaiyudan
Karthaa naan ummai thudhippaen
Allealooyaa
1. Kaanbavarae kaappavarae
Karunai ullavarae
Kaalamellaam vazhi nadathum
Kanmalaiyae sthoathiram – Aiyaa
2. Vallavarae nallavarae
Kirubai ullavarae
Varangalellaam tharubavarae
Vaazhvadhu umakkaaga – Aiyaa
3. Aandavarae ummai pirindhu
Yaaridathil poavoam
Vaazhvu tharum vasanamellaam
Ummidam thaan undu – Aiyaa
4. Arputhamae adhisayamae
Aaloasanai kartharae
Andi vandhoam aarudhalae
Adaikkalamaanavarae – Aiyaa
Udavi Varum – உதவி வரும் கன்மலை
Udavi Varum
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2)
1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி
2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (2) – உதவி
3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2) – உதவி
4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (2) – உதவி
Udhavi varum kanmalai noakki paarkindraen
Vaanamum vaiyamum padaiththavarai naan paarkindraen (2)
1. Kaalgal thallaada vidamaattaar
Kaakkum dhaevan uranga maattaar (2)
Isravaelai kaakkiravar
Ennaalum thoonga maattaar (2) – Udhavi
2. Kartthar ennai kaakkindraar
Enadhu nizhalaai irukkindraar (2)
Pagalinilum iravinilum
Paadhu kaakkindraar (2) – Udhavi
3. Kartthar ellaa theengirkum
Vilakki ennai kaaththiduvaar (2)
Avar enadhu aathumaavai
Anudhinam kaaththiduvaar (2) – Udhavi
4. Poagum poadhum kaakkindraar
Thirumbum boadhum kaakkindraar (2)
Ippoadhum eppoadhum
Ennaalum kaakkindraar (2) – Udhavi
Endrum Anandham – என்றும் ஆனந்தம்
Endrum Anandham
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
Nalla Samarian Yesu – நல்ல சமாரியன் இயேசு
Nalla Samarian Yesu
நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தார்
1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே
3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
4. எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
7. மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே
Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து
Ummai Pirinthu
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா
En Yesu Rajavukke – என் இயேசு ராஜாவுக்கே
En Yesu Rajavukke
என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கின்றேன் – 2
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – 2 (…என் இயேசு)
2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே – 2
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர் – நான் – 2 (…என் இயேசு)
3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக – 2
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – 2 (…என் இயேசு)
4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர் – 2
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே – 2 (…என் இயேசு)
En Yesu Raajaavukke
Ennaalum Sthoththiram
Ennodu Vaazhbavarkke
Ennaalum Sthoththiram
1. Karththaave Neer Seitha Nanmaigalai
Niththamum Ninaikkindren – 2
Muzhu Ullaththodu Um Naamam
Paadi Pugazhuven – 2 (…En Yesu)
2. Nerukkappatten Thallappatten
Nesar Neer Anaiththeere – 2
Kaividappattu Katharinen
Karththar Neer Thettrineer – Naan – 2 (…En Yesu)
3. Ini Naan Vaazhvathu Umakkaaga
Umathu Magimaikkaaga – 2
Um Anbai Eduththu Solluven
Oyaamal Paaduven – 2 (…En Yesu)
4. Paavangal Anaiththum Manniththeere
Noigalai Sugamaakkineer – 2
Enathu Jeevanai Azhivil Nindru
Kaaththu Ratchiththeere – 2 (…En Yesu)
Kalangathe Kalangathe Karthar – கலங்காதே கலங்காதே
Kalangathe Kalangathe Karthar
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
1. முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ
2. கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ
3. காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை
4. உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்
6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Kalangaathae Kalangaathae
Karththar Unnaik Kaividamaattar
1. Mulmuti Unakkaaka
Iraththamellaam Unakkaaka
Paavangalai Arikkaiyidu
Parisuththamaaki Vidu – Nee
2. Kalvaari Malaimaelae
Kaayappatta Yesuvaip Paar
Karam Viriththu Alaikkintar
Kannnneerodu Oti Vaa – Nee
3. Kaalamellaam Udan Irunthu
Karampitiththu Nadaththich Selvaar
Kannnneerellaam Thutaippaar
Kannmanni Pol Kaaththiduvaar – Unnai
3. Ulakaththin Velichcham Nee
Elunthu Oli Veesu
Malaimael Ulla Pattanam – Thampi (Nee)
Maraivaaka Irukkaathae
4. Un Nnoykal Sumanthu Konndaar
Un Pinnikal Aettuk Konndaar
Nee Sumakkath Thaevaiyillai
Visuvaasi Athu Pothum
5. Ulakam Unnai Veruththidalaam
Uttaar Unnaith Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Aenthiduvaar