Karthar Ellaam Paarthukolvaar
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை (நம்மை) நடத்திடுவார் – 2
1. மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை – 2
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை – 2 (…கர்த்தர்)
2. சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே – 2
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே – 2 (…கர்த்தர்)
3. அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார் – 2
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன் – 2 (…கர்த்தர்)
Karthar Unnai Niththamum
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் – 2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (2)
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் – 2
துதிப்போரை கைவிடமாட்டார் (2)
1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி – 2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து)
2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது – 2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து)
விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
Karthar Unnai Niththamum Nadaththi
Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar – 2
Un Aaththumaavai Thirupthi Seivaar (2)
Thodarnthu Thuthi Sei Maname
Un Meetpar Uyirodirukintraar – 2
Thuthipporai Kaivida Maatar (2)
Sathiya Saatchiyaaga Nadappathe Pothum
சத்திய சாட்சியாக நடப்பதே போதும்
நித்திய ராஜ்ஜியம் அடைவதே போதும் – 2
ஜீவனை பார்க்கிலும் கிருபையே போதும்
தேவ பக்தியாய் நானும் வாழ்வதே போதும் – 2
1. கர்த்தரை பாடி நான் துதிப்பதே போதும்
காத்திருந்தே தினம் ஜெபிப்பதே போதும் – 2
துன்புற்ற நேரம் துணை இயேசு போதும்
தம் திரு பாதத்தில் ஆறுதல் போதும் – 2 (…சத்திய)
2. கர்த்தரின் வருகையில் பறப்பதே போதும்
கர்த்தரிடம் நானும் சேர்வதே போதும் – 2
வையகம் வேண்டாம் பரலோகம் போதும்
வானவர் இயேசுவை காண்பதே போதும் – 2 (…சத்திய)
உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன்
உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன்
உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே
நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே
உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்
உமது சாயலை நான் பிரதிபலிப்பேன்
உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன்
உமது சாயலை நான் பிரதிபலிப்பேன்
உந்தனின் கிருபையால் நிதம் வாழுவேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம்
உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்
உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன்
உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
உமது சேவையில் நான் நிலைத்திருப்பேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம்
நீர் ஒருவரே என் வாழ்வின் நோக்கம்
உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூரனும்
Ummai Pola Maranum
Ummai Pola Valzlanum
Ummil Innum Adigamai Anbu Kooranum