Song Category: Tamil

Engal Kudumbam Nalla Kudumbam – எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்

Engal Kudumbam Nalla Kudumbam

எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்
இயேசு எங்கள் தலைவரானதால்
என்றும் மகிழ்ச்சியே – 2
இயேசு எங்கள் தலைவரானதால்

1. எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு
எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல்
பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள்
ஜெபம் எங்கள் வீட்டின் கூரை

Engal kudumbam nalla kudumbam
Yesu engal thalaivaraanathaal
Endrum magizhchiye – 2
Yesu engal thalaivaraanathaal

Engal veetin asthibaaram anbu
Engal veetin kathavu jannal pagirnthu vaazhuthal
Paraamarippu engal veetin suvargal
Jebam engal veetin koorai

Pudhusu Ellam Pudhusu – புதுசு எல்லாம் புதுசு

Pudhusu Ellam Pudhusu

புதுசு எல்லாம் புதுசு
புதுசு எல்லாம் புத்தம் புதுசு
பழசு எல்லாம் போயிடுச்சு
புதுசா எல்லாம் வந்திடுச்சு

1. பாவ இதயம் போயிடுச்சு
புதிய இதயம் வந்திடுச்சு
தீய சிந்தை போயிடுச்சு
தூய சிந்தை வந்திடுச்சு

2. பயமுள்ள ஆவி போயிடுச்சு
பலமுள்ள ஆவி வந்திடுச்சு
தன்னல ஆவி போயிடுச்சு
போதுநல ஆவி வந்திடுச்சு

3. இயேசு எனக்குள் வந்துவிட்டார்
பாவம் எல்லாம் போக்கிவிட்டார்
பயங்கள் எல்லாம் நீக்கிவிட்டார்
தனது பிள்ளையாய் மாற்றிவிட்டார்

Pudhusu ellam pudhusu
Pudhusu ellam puththam pudhusu
Palasu ellam poyiduchu
Pudhusu ellam vanthuduchu

1. Paava idhayam poyiduchu
Pudhiya idhayam vanthuduchu
Theeya sinthai poyiduchu
Thooya sinthai vanthiduchu

2. Bayamulla aavi poyiduchu
Balamulla aavi vanthiduchu
Thannala aavi poyiduchu
Podhunala aavi vanthiduchu

3. Yesu enakum vanthuvittaar
Paavam ellam pokkivittaar
Bayangal ellam neekivittaar
Thanathu pillayaai maatrivittaar

நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா?

நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா?
பாட்டாய் அத்தனை பாடட்டா?
தாளம் போட்டு அடட்டா? – 2
1. இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவசேற்றினின்று என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
2. இயேசு உந்தன் உள்ளத்தினில் வந்திட்டால்
உந்தன் பாவங்களை அவர் மன்னிப்பார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்தொடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் தங்கிடும்

சாத்தான் புறப்பட்டு போ போ

சாத்தான் புறப்பட்டு போ போ
என் இதயத்தில் உனக்கிடமில்லை
இயேசு என் இதயத்தில் வந்துவிட்டார்
புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன்
1. எதிர்த்து பேசும் தவளை
பொய்கள் சொல்லும் பாம்பும்
கோபம் கொள்ளும் புலிக்கு
என் இதயத்தில் இடம் இனியில்லை
2. சோம்பேறியான ஆமை
அசுத்தம் நிறைந்த பன்றி
பொறாமையுள்ள ஆட்டிற்கும்
மயல் பெருமைக்கும் இடம் இனியில்லை

Vaanga Vaanga Thambimaarey – வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க

Vaanga Vaanga Thambimaarey
வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
வாங்க, வாங்க, தங்கைமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
பாட்டு உண்டு, கதையும் உண்டு
நடனம் உண்டு, நாடகம் உண்டு
அண்ணன்மாரும் அக்காமாரும் அன்போடு
சொல்லிதரும் பாடலும் உண்டு
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிரியமான
பிள்ளைகளாய் வாழ வழியுண்டு

Vaanga vaanga thambimaarey vaanga
CGC la kalanthu kolla vaanga
Vaanga vaanga thangaimaarey vaanga
CGC la kalanthu kolla vaanga
Paatu undu kadhayum undu
Nadanam undu naadagam undu
Annan maarum akka maarum anbodu
Sollitharum paadalum undu
Ammakum appavukum piriyamaana
Pillaigalaai vazha vazhiyundu

நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்

1.
நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்
புது சிருஸ்டியாயிருப்பேனே
பழையதெல்லாம் ஒளிந்து போகுமே
எல்லாமே புதிதாகுமே
II கொரிந்தியர் 5:17- ல்
இதனை கற்றுக் கொண்டேனே

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum
Oh come all ye faithful – பக்தரே வாரும்

1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.

2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;

3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
Oh come all ye faithful in tamil

Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப்

Bethalayil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Bethalayil Piranthavarai
Potri Thuthi Manamae – Innum

1. Saruvathayum Padaithaanda Saruva Vallavar – Ingu
Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar – Bethalayil

2. Singaasanam Veetirukum Deva Mainthanaar – Ingu
Pangamutta Pasu Thotillil Paduthirukiraar- Bethalayil

3. Munbu Avar Sonnapadi Mudipatharkaaga – Ingu
Moatcham Vittu Thaalchiyulla Munnanaiyile – Bethalayil

4. Aavikalin Poattuthalaal Aananthang Kondoor – Ingu
Aakkalooda Sathathukul Aluthu Piranthaar – Bethalayil

5. Ethadaivaai Anbu Vaitha Emperumaanai – Naam
Ennamudan Poai Thuthika Yegiduvomay – Bethalayil

Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன

piranthar piranthar Balan

பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே (2)
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)

தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (2)
– பிறந்தார் பிறந்தார்

பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே
– பிறந்தார் பிறந்தார்

உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்
– பிறந்தார் பிறந்தார்

Kakkum Valla Meetpar – தொல்லை கஷ்டங்கள் – Thollai Kastham Vanthallum

kakkum valla meetpar
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்

Thollai kashtangal suzhthidum
thunbam thukam varum
inbathil thunbam nerthidum
irulaai thondrum yengum

Sothanai varum velayil
Sor kekum seviyile
parathil irundhu jayam varum
paran yennai kakka valoar

Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
kakum valla meetpar undu yenaku
undu yenaku
kaathiduvaar yendrume

Ayam irundhathu oru kaalathil
aavi kuraivalthaal
meetpar uriya belathaal
sathuruvai vendraen
yen bayam yaavum neengitru
yesu kai thoonkinaaru
mootrum yen ullam maaritru
yesu yennai kakka valoar!

Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
undu yenaku
kakum valla meetpar undu yenaku
kaathiduvaar yendrume

Yena vanthaalum nambuvaen
yen Yesar meetparai
yaar kai vittalum pin seluvaen
yenathu yesuvai
agala aala uyiramaai
yevolavu anbu kurundhaaru
yena thunbangal vaanthalum
avar yenai kai vidamaataar

Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
kaathiduvaar yendrume