பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைத்திடன் நம்மில் பெறுகிடுமே – 2
யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலை முறையாய்
நீர் உறங்குவதில்லை
நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ – 2
1. மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே -2
மரணத்தை ஜெயித்தவர்
சத்ருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
– யாவே நீர் என்றும்
2. தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்துவீர்
உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை – 2
– யாவே நீர் என்றும்
Bayame Nam Vaazhvil Aazhvadu Illai
Nam Kaalangal Devanin Karangalilae
Nambikkai Illa Nilai Maaridum
Pudhu Nambikkaithidan Nammil Perugidumae -2
Nambathakavar Neer Oruvar Thaane
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே – (2)
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல – (2)
செய்வதை தடுப்பவன் யாருமில்லை – நீர்
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
1. என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே – எல்ஷடாய்
உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே
உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே
அதை நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
1. முகத்தையும் பார்க்கலையே முகவரி பார்க்கலையே
உள்ளத்தைப் பார்த்து விட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர்
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
2. நாட்களையும் பார்க்கலையே நாறுமென்றும் எண்ணலையே
பெயர் சொல்லிக் கூப்பிட்டீரே அற்புதமாய் மாற்றினீரே
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
1. காற்றும் கடலும் உம் வார்த்தைக்
கேட்டு அடங்கும்
வறண்ட நிலம் உம்மை துதித்துப் பாடிடும்
அசைவாடும் இடமெல்லாம் – நீர்
உம் ஆசீர் உண்டாகும்
நீர் சொன்னால் போதுமே
உம் தயவு என்னை தாங்கிடும்-2
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே
2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழும்பும்
பெரிய சேனையாய் ஆயத்தமாகும்
ஆவியானவரே என்னை – ஓ நிரப்புமே இயேசுவே
ஒரு வார்த்தைச் சொல்லுமே
பலத்த சேனையாய் மாறுவேன்-2
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே
3. தேவ ராஜ்யத்தை ஒன்று சேர்ந்து கட்டுவோம்
தடுக்கும் எரிகோவை முற்றுகை போடுவோம்
துதியிலும் ஜெபத்திலும்
நீர் அக்கினியாய் வாருமே
மகிமையின் மேகமாய்
நீர் என்னை மூடுமே -2