Song Category: Tamil

Aathaaram Neer Thaan Aiyya – ஆதாரம் நீர் தான் ஐயா

Aathaaram Neer Thaan Aiyya
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா – 2

சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா

1. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
துக்கம் மிகும் வேலையில்
உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

2. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
நட்டாற்றில் விட்டார் ஐயா
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா

3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை – 2
வற்ற கிருபை நதியே – என் பதியே
வற்ற கிருபை நதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa – 2

Soththaam Ulakil Naan Theethaal Maiyangalil – 2
Aathaaram Neer Thaan Aiyaa
En Thuraiyae
Aathaaram Neer Thaan Aiyaa

1. Sothanai Adarnthu Vaethanai Thodarnthu – 2
Thukkam Mikum Vaelaiyil – En Sukirthaamae
Uma Thaasanukku Aathaaram Neer Thaan Aiyaa

2. Naam Naam Thunnai Ena Nayanthurai Sonnavar – 2
Nattatril Vittar Aiyaa – Thaniyanaai
Thaniyanuku Aathaaram Neer Thaan Aiyaa

3. Katroor Perumaiyae Matroor Arumaiyai – 2
Vatta Krubai Nathiyae – En Pathiyae
En Pathiyae Aathaaram Neer Thaan Aiyaa

Vazhnalellam Ummai Thuthithu – வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து

Vazhnalellam Ummai Thuthithu

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2

1. செங்கடலைப் பிளந்தவர்
யோர்தானை கடந்தவர்
மகா பரிசுத்தர் நீரே – 2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
மகா பரிசுத்தர் நீரே….. – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன்

2. மோசேயோடு இருந்தவர்
யோசுவாவை தெரிந்தவர்
என்னோடும் இருப்பேன் என்றீர் – 2
மேகமதில் தூதரோடு
ராஜாவாய் கர்த்தர் வருவீர் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன் – 2

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
உந்தன் நாமத்தை உயர்த்தி பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உம்மை துதித்து
வாழ ஆசைப்படுகின்றேன் – 2

Vazhnalellam Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2

1. Sengadalai Pilanthavar Yorthanai Kadanthavar
Maha Parisuthar Neere – 2
Singasanathil Veetriukkum
Maha Parisuthar Neere….. – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean

2. Moseyodu Irunthavar Yosuvavai Therinthavar
Ennodum Irupen Endrer – 2
Megamathil Thutharodu
Rajavai Karthar Varuveer – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven – 2

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2
Enthan Yesuve Enthan Yesuve
Ummai Uyarthiye Endrum Paduven
Enthan Yesuve Enthan Yesuve
Unthan Namathai Uyarthi Paduven

Vazhnalellam Ummai Thuthithu
Vazha Aasai Padugindrean – 2

Deva Asirvatham Perugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

Deva Asirvatham Perugiduthe

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரோளி வீசிடுதே

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

தெரிந்தடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம்

Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar – எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்

Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar
எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளால் என்னை நிரப்பினார்
துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன் கெம்பீரிப்பேன் ஆ…..அல்லேலூயா……ஆ……அல்லேலூயா

1. நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன்
என் ஜீவனை பலியாக படைக்கிறேன் நான்.

2. உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே காணேன்
உண்மையாய் உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை.

3. புழுதியின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து உந்தன் சித்தம் செய்வேன்.

Kartharai Thuthiyungal Karuthai Paadungal – கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள்

Kartharai Thuthiyungal Karuthai Paadungal

கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள் அவர் நாமம் உயர்த்திடுங்கள் கர்த்தரே பெரியவர் அவரே பரிசுத்தர் அவரையே தொழுதிடுங்கள்

சகல கிருபை நிறைந்தவர் வல்லமையுள்ளவர் கைகொட்டி பாடிடுங்கள்

1. துதிகள் நடுவிலே – வாசம் செய்கின்றார் ஒருமித்து துதித்திட – அற்புதம் நிகழுமே

2. எரிகோ வீழ்ந்திடும் – எளிதாய் சுதந்தரிப்போம் ஓசன்னா முழங்குவோம் – துதி பலி செலுத்துவோம்

3. பவுலும் சீலாவும் – தேவனை துதித்தனர். கட்டுகள் கழன்றது – கதவுகள் திறந்தது

4. யோபு துதித்திட – இன்னல் அகன்றது இரட்டிப்பாய் நன்மைகள் – தேவனால் வந்தது

Abishekam Seithidum – அபிஷேகம் செய்திடும்

Abishekam Seithidu
அபிஷேகம் செய்திடும்
அபிஷேக தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
பரிசுத்த தைலத்தால்

வேறொரு இதயம் தாருமே எனக்கு
உமக்காய் அடையாளமாய் நிற்பேன்
தேவனின் ஆவியே தங்கிடும் எனக்குள்
உமக்காய் அனலாக செயல்படுவேன்

அபிஷேக தைலமே
என்னை நிரப்பிடுதே

பூரண ஆனந்தம் தாருமே எனக்கு
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
துயரங்கள் யாவும் நீக்கிடும் எனக்குள்
நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே

ஆனந்த தைலமே
என்னை நிரப்பிடுதே

பரிசுத்த ஜீவியம் தாருமே எனக்கு
ஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமே
ஆவியின் வரங்கள் தாருமே எனக்கு
உந்தனின் ஊழியம் செய்திடுவேன்

பரிசுத்த தைலமே
என்னை நிரப்பிடுதே

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve – என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே – Kartharin Naamame Balanamaana Thurugame – கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve
என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே

சரணங்கள்‌

1. என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே
எந்தனின்‌ தாகம்‌ தீர்க்கும்‌ கன்மலையம்‌ இயேசவே
ஒளிமயமான எதிர்காலம்‌ ஒன்றை நாடியே
உலகெல்லாம்‌ அலைந்தலைந்து தேடியும்‌ நான்‌ காண்கிலேன்‌

பல்லவி
கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே
நான்‌ அங்கே ஓடியே சுகமாகத்‌ தங்குவேன்‌
கர்த்தரின்‌ செட்டையின்கீழ்‌ அடைக்கலம்‌ வந்ததால்‌
நிறைவான ஆறுதல்‌ பலனும்‌ அடைவேனே

2. கர்த்தரின்‌ காருண்யம்‌ அதெத்தனை பெரியதே
கர்த்தரின்‌ செளந்தரியம்‌ அதெத்தனை பெரியதே
என்‌ கண்கள்‌ இராஜாவை மகிமையோடு காணுமே
– தூரத்தில்‌ உள்ள தேசமாம்‌ சீயோனைக்‌ காணுமே – கர்த்தரின்‌

Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare – சிங்காசனத்தில் வீற்றாளும் ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே

Singasanathil Veetrirukum Aatukutti Uyrinthavare
சிங்காசனத்தில் வீற்றாளும்
ஆட்டுக்குட்டி உயர்ந்தவரே
மூப்பரும் நான்கு ஜீவன்களும்
எந்நாளும் போற்றுவாரே

கோரஸ்:
துதியும் கனமும்
மகிமையும் வல்லமையும்
புகழும் ஞானமும்
பெலனும் ஐஸ்வரியமும்

எந்நாளும் உம் ஒருவருக்கே
எல் எலியோன் உம் ஒருவருக்கே

ஆராதனை ஆராதனை
ஆட்டுக் குட்டியானவரே
ஆராதனை ஆராதனை
அல்பா ஒமேகாவுமானவரே

1. கோடான கோடி பரம சேனை
தொழுதிடும் எங்கள் தூயவரே

பரிசுத்தனாக்கி உமக்கு முன்
துதிகள் பாட நிறுத்தினீரே

2. வானங்களில் உயர்ந்தவரே
உம் நாமத்தை புகழ்ந்திடுவோம்

ஆவியோடும் உண்மையோடும்
முழு மனதாய் துதித்திடுவோம்

Uyir Thandhu Meetu Kondeer – உயிர் தந்து மீட்டு கொண்டீர்

Uyir Thandhu Meetu Kondeer
உயிர் தந்து மீட்டு கொண்டீர்
உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்
உடனிருந்து நீங்கா நிழலே
என் இயேசுவே
உயிரே (3)

மறக்கப்பட்ட என்னை நினைத்து
மறுவாழ்வு தந்தீரே
உம்மை நினைத்து என்னை கொடுத்தேன்
உடல் நான் உயிர் நீரே

பயனில்லாத என்னை எடுத்து
குயவனே நீர் வனைந்தீர்
பயன்படுத்தும் உம் கரத்தில்
பலரும் உம்மை அறிய

உம் சிலுவையே என் மேன்மையே
எல்லா புகழ் உமக்கே
இனி நான் அல்ல நீரே
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
புது பெலன் அடைந்தேன்
உம் அன்பு ஒன்றே போதுமே (2)

Uyir Thandhu Meetu Kondeer
Uyirthezhundhu Vazha Vaitheer
Udanirunthu Neenga Nizhalae
En Yesuvae
Uyirae (3)

1. Marakka Patta Enai Ninaithu
Maru Vazhvu Thantheerae
Umai Ninaithu Enai Koduthaen
Udal Naan Uyir Neerae

2. Payanilaatha Enai Eduthu
Kuyavanae Neer Vanaintheer
Payanpaduthum Um Karathil
Palarum Umai Ariya

Um Silavaiyae En Maenmaiyae
Ella Pugazh Umakkae
Ini Naan Alla Neerae
Um Mugathai Nokki Parthaen
Puthu Belan Adaivaen
Um Anbu Ondre Podhumae (2)

Bayappadaathe Unnai Meetu Kondaen – பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

Bayappadaathe Unnai Meetu Kondaen

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே
உன்னை பெயர் சொல்லி அழைத்திட்டேன்

உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் – 2

அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே – 2

1. யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே – 2
உன்னோடிருந்து
உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று
மேன்மை தந்திடுவேன் – 2

2. இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும்
விழவில்லையே – 2
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே – 2

Bayappadaathey
Unnai Meetu Kondaen Kalangidaathey
Unnai Peir Solli Azhaithitaen
Unnai Thaanguvaen
Yaenthuvaen
Sumanthiduvaen
Thappuvipaen

Avar Sonnathai Seiybavarey
Avar Sol Thavaraathavarey

1. Yakkobennum Siru Poochiyey
Isravelennum Siru Kootamey
Unnodirundhu
Unakkaaga Yutham Seivaen
Isravaeley
Yethirpugal Vendru
Menmai Thanthiduvaen

2. Isravelukku Neer Thantha
Nal Varthai Ondrum Vizhavillayey
Paalaivanathil Paadhai
Kaatineer
Sondha Desathai
Eevai Thanthavarey