Yedhavadhu Seiya Vendum
எதாவது செய்ய வேண்டும்,என் வாழ்க்கையில்!
நீர் எதாவது செய்ய வேண்டும் என் வாழ்க்கையில்-(2)
அனுப்பல்லவி
ஏதோதோ செய்து- வாழ்கின்ற நான்-2 உம் சித்தம் அறிந்து வாழ பெலன் தாருமே-(2 (கற்றுக் தாருமே)
சரணம்
1. சுயத்திலே ஓடினேன், திறமையில் வாழ்ந்தேன்!
எல்லாம் செய்துப்பார்த்து முடியவில்லையே-(2) நீர் எதாவது செய்து என்னை உயர்த்திட வேண்டும்-(2)
நீர் தந்த வாழ்க்கை என்று ஊர் ழுழக்க சொல்லிட வேண்டும்-2
சரணம்
2. உறவை நம்பினேன் உலகத்தை தேடினேன்
மோசம் போய் நான் கைவிடப்பட்டேன்(2)
மனிதர்கள் என்னை தூக்கி வீசிடும் போது -(2) நான் வேண்டும் என்று சொல்லி என்னை அனைத்து கொண்டிங்க-2
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yeadheatho Seithu Vazhugindra Nan
Um Sitham Arindhu Vazha Belan Thaarumea
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
Yedhavadhu Seiya Vendum Yen Vazhkaiyil
மோட்ச யாத்திரை செல்கிறோம்
மேலோக வாசிகள் – இம்மாய லோகம்
தாண்டியே எம் வீடு தோன்றுதே
கடந்த செல்கிறோம் கரையின் ஓரமே
காத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம்
ஆனந்தமே ஆ அனந்தமே
ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்
ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்
ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்
1. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்
நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே
2. ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்
அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்
3. மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
நல் ஏகமாய் வனாந்திர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம்
4. கர்த்தர் என் அடைக்கலம் கவலை
இல்லையே – இக்கட்டு துன்ப
நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார்
5. ஆரவாரத்தோடெம்மை அழைத்துச் சென்றிட தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
எக்காள தொனியுடன் வருகிறார்