Vazhiyana En Devane
வழியான என் தேவனே
துணையாக வருவார் என்றும்
பெளனானவர் என் அரணானவர் (2)
என்றென்றும் எனை விட்டு விலகதவர்
1. நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு
நிலையான மலை கூட விலகுவதுண்டு – 2
அசையாத அவர் கிருபை
அழியாது அவர் மகிமை – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
2. கருவில் நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக எனைக் காக்கும் கர்த்தர் இவர் – 2
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி துணையானவர் – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
3. முள்ளான பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி அனுபவந்தான் காணும் போதும் – 2
என் இயேசு உடனிருப்பார்
என் பாரம் அவர் சுமப்பார் – 2
அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை (2)
Vaarthaiyalae Ulagai Padaithire
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம் – (2)
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
1. மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும் போதும்
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
2. உலகம் வெறுத்து ஒதுக்கும் போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும் போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
விடை அறியா காலங்கள்
தினம் புரியா நேரங்கள்
எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
தேடிப்பார்க்கிறேன்
விடை அறியா காலைகள்
தினம் புரியா கவலைகள்
வஞ்சனைகள் ஏதும் இன்றி
உண்மை சொல்கிறேன்
கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்
உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
உம் கரங்கள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
போகும் தூரம் எல்லாம் அழகாகும்
கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்
உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கரங்கள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
இந்த உண்மை இன்று நடந்தால்
நிலமெல்லாம் நிலவாகும்
என் கைகள் நீர் பிடித்தால்
போகும் தூரம் அழகாகும்
கைகள் கோர்த்து நடக்கும் போது
எந்தன் பாதை என் இயேசு தான்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
எந்தன் பாசம் என் இயேசு தான்
எந்தன் கூட நடந்து செல்லும்
பாதை சுவடும் என் இயேசு தான்
எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
தைரியமே என் இயேசு தான்
Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Um Karangal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Pogum Thooram Ellam Azhagaagum
Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Karangal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Intha Unmai Indru Nadanthaal
Nilamellam Nilavaagum
En Kaikal Neer Pidiththaal
Pogum Thooram Azhagaagum
Kaikal Korththu Nadakkum Pothu
Enthan Paathai En Yesu Thaan
Kaikal Rendum Irukki Pidikkum
Enthan Paasam En Yesu Thaan
Enthan Kooda Nadanthu Sellum
Paathai Suvadum En Yesu Thaan
Ellam Therinthum Unmai Therinthum
Thairiyamae En Yesu Thaan
Yesu Nam Vazhkaiyil
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் …(2)
1. இயேசு என்னோடு இருப்பார்
வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் …(2)
2. இயேசு என்னோடு இருப்பார்
எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் …(2)
கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே
கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு சோர்ந்திடதே
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் …(2)
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Payanangal Muzhuvathum
பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்
ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………
பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…
ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….
Ha Haa.. Haa.. Amen
ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார்
கிருபையால் மறைப்பார்
சமாதானம் தருவார் (2)
ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (4)
அவர் தயவு நம் மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே (5)
Avar Dhayavu Nam Maelae
Nam Kudumbangal Maelae
Nam Pillaigal Maelae
Nam Sandhadhigal Maelae
Avar Samugam Nam Munnae
Avar Prasannam Nammai Moodudhae
Avar Endrum Nammoadae (5)