Song Category: Tamil

Vaarthaiyalae Ulagai Padaithire – வார்த்தையாலே உலகைப் படைத்தீரே

Vaarthaiyalae Ulagai Padaithire
வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம் – (2)
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

1. மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும் போதும்
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

2. உலகம் வெறுத்து ஒதுக்கும் போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும் போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே

வார்த்தையாலே உலகைப் படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

Vidai Ariya Kaalangal – விடை அறியா காலங்கள்

Vidai Ariya Kaalangal

விடை அறியா காலங்கள்
தினம் புரியா நேரங்கள்
எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
தேடிப்பார்க்கிறேன்
விடை அறியா காலைகள்
தினம் புரியா கவலைகள்
வஞ்சனைகள் ஏதும் இன்றி
உண்மை சொல்கிறேன்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ
ஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்
நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
உம் கரங்கள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
போகும் தூரம் எல்லாம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கரங்கள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
இந்த உண்மை இன்று நடந்தால்
நிலமெல்லாம் நிலவாகும்
என் கைகள் நீர் பிடித்தால்
போகும் தூரம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
எந்தன் பாதை என் இயேசு தான்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
எந்தன் பாசம் என் இயேசு தான்
எந்தன் கூட நடந்து செல்லும்
பாதை சுவடும் என் இயேசு தான்
எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
தைரியமே என் இயேசு தான்

ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ

Vidai Ariyaa Kalangal
Thinam Puriya Nerangal
Enthan Nenjin Aazhangal
Thedipparkkiraen
Vidai Ariyaa Kaalaigal
Thinam Puriya Kavalaigal
Vanjanaikal Yethum Indri
Unmai Solgiraen

Kaigal Korthu Nadakumbodhu
Pogum Padhai Theriyathavan
Kaigal Rendum Irukipidithum
Undhan Pasam Puriyathavan
Kaigal Korthu Nadakum Undhan
Padha Suvadai Theriyathavan
Unmai Purindhum Ummai Therinthum
Thairiyangal Illadhavan

Oh ..oh.. Oh ..oh..oh ..oh..oh ..oh..
Oh ..oh.. Pagalinil Tholainthaen
Nenjil Aaa !! Iravinil Karainthaen

Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Um Karangal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Kaigal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Pogum Thooram Ellam Azhagaagum

Kaigal Korthu Nadakumbodhu
Pogum Padhai Theriyathavan
Kaigal Rendum Irukipidithum
Undhan Pasam Puriyathavan
Kaigal Korthu Nadakum Undhan
Padha Suvadai Theriyathavan
Ummai Purindhum Unmai Therinthum
Thairiyangal Illadhavan

Um Kaigal Nan Pidithaal
Thadumaari Oosalaadum
En Karangal Neer Pidiththaal
Vilagaamal Valuvaagum
Intha Unmai Indru Nadanthaal
Nilamellam Nilavaagum
En Kaikal Neer Pidiththaal
Pogum Thooram Azhagaagum

Kaikal Korththu Nadakkum Pothu
Enthan Paathai En Yesu Thaan
Kaikal Rendum Irukki Pidikkum
Enthan Paasam En Yesu Thaan
Enthan Kooda Nadanthu Sellum
Paathai Suvadum En Yesu Thaan
Ellam Therinthum Unmai Therinthum
Thairiyamae En Yesu Thaan

Oh ..oh.. Oh ..oh..oh ..oh..oh ..oh..

Yesu Nam Vazhkaiyil – இயேசு நம் வாழ்க்கையில்

Yesu Nam Vazhkaiyil
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் …(2)

1. இயேசு என்னோடு இருப்பார்
வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்

நான் தோற்றதே இல்லை (2)
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்

இயேசு நம் வாழ்க்கையில் …(2)

2. இயேசு என்னோடு இருப்பார்
எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை
என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார்
குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன்
பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)

இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்

இயேசு நம் வாழ்க்கையில் …(2)
கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே
கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு சோர்ந்திடதே
இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்

இயேசு நம் வாழ்க்கையில் …(2)

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Yesu Enodu Iruppaar
Vetri Peruvaen
Kashtangal Kavalaigal Illai
Endrum Illai
Yesu Enodu Iruppaar
Naan Bhelan Adaiven
Avarodu Endrum Naanum
Paadi Magizhvaen

Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai
Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Yesu Enodu Iruppaar
Ellam Mudiyum
Thunbangal Thuyarangal Illai
Endrum Illai
Yesu Enodu Iruppaar
Kuraive Illai
Avaraiyai Naambi Iruppaen
Paadi Magizhvaen

Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai
Avar Enakaai Ellam Seidhaar
Naan Thootradhai Illai

Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhale Pothum
Yesu Nam Vazhkaiyil

Karthar Nammodu Bhayame Illaye
Karthar Nammodu Kanneer Illaye
Karthar Nammodu Kalakam Illaye
Karthar Nammodu Sorndhidadhe

Yesu Nam Vazhkaiyil
Irundhaan Pothum
Yesu Nam Vazhkaiyil
Yesu Nam Vazhkaiyil
Irundhaan Pothum
Yesu Nam Vazhkaiyil

Sthotharikkiren Naan Sthotharikkiren – ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன்

Sthotharikkiren Naan Sthotharikkiren
ஸ்தோத்தரிக்கிறேன் நான் ஸ்தோத்தரிக்கிறேன் – தேவ
சுந்தர கிறிஸ்து வேந்தை ஸ்தோத்தரிக்கிறேன்!

1. மனுவுருவானவனை ஸ்தோத்தரிக்கிறேன் – மோட்ச
வாசலைத் திறந்தவனை ஸ்தோத்தரிக்கிறேன்

2. கனிவினை தீர்த்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – யூத
காவலனை ஆவலுடன் ஸ்தோத்தரிக்கிறேன்

3. என்னை இரட்சித்தவனை ஸ்தோத்தரிக்கிறேன் – கிறிஸ்து
இயேசு நசராதிபனை ஸ்தோத்தரிக்கிறேன்

4. அனைமனு மைந்தனையே ஸ்தோத்தரிக்கிறேன் – மேசியாவை
மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்!

Sthotharikkiren Naan Sthotharikkiren (2) – Deva
Sundara Kiristhu Veindhai Sthotharikkiren (2)

1. Manu Ooruvaanavanai Sthotharikkiren (2) – Motcha
Vaasalai Thirandhavanai Sthotharikkiren (2)

2. Kanivinai Theerthavanai Sthotharikkiren (2) – Engal Kaavalanai Aavalodan Sthotharikkiren (2)

3. Ennai Irathchithavannai Sthotharikkiren (2) – Kristhu
Yesu Nasaraathipanai Sthotharikkiren (2)

4. Anaimanu Maindhanaiye Sthotharikkiren (2) – Varum Messiyavai Meiyaai Sthotharikkiren (2)

En Mugan Vekatpattu – என் முகம் வெட்கப்பட்டு

En Mugan Vekatpattu
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்ல
ஒரு நாளும் தலைகுனிவு எனக்கு இல்ல

இல்ல இல்ல தோல்வி இல்ல
இல்ல இல்ல கலக்கம் இல்ல – என் முகம்

1. நீதிமானை சோதித்து அறிகிறீர் -என்றும்
பொன்னாக ஜொலித்திட செய்கிறீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை – இல்ல இல்ல

2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர்
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால் – இல்ல இல்ல

Payanangal Muzhuvathum – பயணங்கள் முழுவதும்

Payanangal Muzhuvathum
பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2

பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4

Payanangal Muzhuvathum
Pirar Eriyum Karkal Nam Mel Vizhundhum
Valigal Yerkirom Puriyaamal
Sumakkum Sumaigal Ariyaatha
Pariseyargalin Mozhigalai Kettu
Melum Sumaigalai Naam Sumakkirom

Oraey Mutkalin Naduve Pookum Poo Polae
Nam Vaazhkai…….
Poovo Mutkalukaaga Poopathillaiye
Athu Pola…..

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-2

Pirar Mugam Punnagaikka
Kalithum Kudithum Naadagam Nadithum
Nam Mugam Marakkirom Pirar Vaazha
Sila Palar Thannalam Kondu
Devan Namakaai Kodutha Siraginai
Than Nilai Uyarndhida Parithaaro

Orey Irul Soozhntha Vaanathil
Nee Yaar Nilaavo….
Neeyo Pirar Solla Oduvathen
Ithu Veen Ariyayo

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-4

Vetkappattu Povathillai – வெட்கப்பட்டு போவதில்லை

Vetkappattu Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு

குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – வெட்கப்பட்டு

என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் – வெட்கப்பட்டு

Ha Haa.. Haa.. Amen – ஹா… ஆ…. ஆ…. ஆமென்

Ha Haa.. Haa.. Amen
ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்
நம்மை காப்பார்
கிருபையால் மறைப்பார்
சமாதானம் தருவார் (2)

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (4)

அவர் தயவு நம் மேலே
நம் குடும்பங்கள் மேலே
நம் பிள்ளைகள் மேலே
நம் சந்ததிகள் மேலே
அவர் சமூகம் நம் முன்னே
நம் அருகே நம் பின்னே
அவர் பிரசன்னம் நம்மை மூடுதே
அவர் என்றும் நம்மோடே (5)

அவர் என்றும் நம்மோடே (4)

ஹா…ஆ….ஆ….ஆமென்
ஹா….ஆமென்
ஹா….ஆ….ஆமென் (2)

Haa … Aa… Aa… Amen
Haa… Amen
Haa… Aa… Amen (2)

Karthar Nammai Aaseervadhippaar
Avar Mugathai Nam Mael Pragaasippaar
Nammai Kaappavarae
Kirubaiyaal Maraippaar
Samaadhaanam Tharuvaar (2)

Haa … Aa… Aa… Amen
Haa… Amen
Haa… Aa… Amen (2)

Avar Dhayavu Nam Maelae
Nam Kudumbangal Maelae
Nam Pillaigal Maelae
Nam Sandhadhigal Maelae
Avar Samugam Nam Munnae
Avar Prasannam Nammai Moodudhae
Avar Endrum Nammoadae (5)

Avar Endrum Nammoadae (4)

Haa … Aa… Aa… Amen
Haa… Amen
Haa… Aa… Amen (2)

Rajareega Gembera Asariya Kootam – ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம்

Rajareega Gembera Asariya Kootam

ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம் நாங்களே-(4)

உம்மை துதித்திடுவேனே
உம்மை போற்றிடுவேனே
உம்மை பணிந்திடுவேனே
உம்மை தொழுதிடுவேனே(2)

1. வார்த்தையிலே வல்லமை உண்டு
வார்த்தையிலே சுகம் உண்டு (2)
வார்த்தையிலே இரட்சிப்பு உண்டு
வார்த்தையிலே சமாதானமே (2)

வல்லமை உண்டு
இரட்சிப்பு உண்டு
சுகம் உண்டு
சமாதானமே (2)

2. இரத்தத்தாலே விடுதலை உண்டு
இரத்தத்தாலே சுகம் உண்டு (2)
இரத்தத்தாலே மீட்பு உண்டு
இரத்தத்தாலே பரலோகமே (2)

விடுதலை உண்டு
சுகம் உண்டு
மீட்பு உண்டு
பரலோகமே (2)

ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம் நாங்களே -(4)

Raajareega Gembeera Aasaariya Kootam Naangalae -(4)

Ummai Thudhithiduvaenae
Ummai Poatriduvaenae
Ummai Panindhiduvaenae
Ummai Thozhudhiduvaenae (2)

1. Vaarthaiyilae Vallamai Undu
Vaarthaiyilae Sugam Undu (2)
Vaarthaiyilae Iratchipu Undu
Vaarthaiyilae Samaadhaanamae (2)

Vallamai Undu
Ratchippu Undu
Sugam Undu
Samaadhaanamae (2)

2. Rathathaalae Vidudhalai Undu
Rathathaalae Sugam Undu
Rathathaalae Meetpu Undu
Rathathaalae Paraloagamae (2)

Vidudhalai Undu
Sugam Undu
Meetpu Undu
Paraloagamae (2)

Raajareega Gembeera Aasaariya Kootam Naangalae -(4)

Kai Thooki Yedutherea – கைதூக்கி எடுத்தீரே

Kai Thooki Yedutherea

கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்

1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உன்னைப் போற்றுகிறேன்

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே

2. என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்

3. மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகில்சியல் உடுத்தினீரே

4. இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்

5. உன் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்

Kai Thooki Yedutherea
Naan Ummai Potrugirean

1. Yethiri Merkondu Mazhilavidamal
Thooki Yedutherea
Uyirulla Natkallellam
Nan Unnai Potrugirean

Nandri Nandri Naalellam Umakea

2. Yen Thevanea Thagappanea
Yendru Nan Kupitean
Neer Yennai Kunamakineer
Sagamal Pathugatheer

3. Matrineerea Azhugaiyai
Potri Pugazhnthiduven
Thuyaram Neeki Neerea
Mazhichiyar Uduthineerea

4. Iravellam Azhugaiyendral
Pagalil Aananthamea
Kobamoo Oru Nimidam
Thayavoo Vazhnallellam

5. Un Thayaval En Parvatham
Nilaiyai Nirka Seitheer
Thirumugam Marainthapothu
Migavum Kalangi Ponean