All Songs by david

Magilvom Magilvom – மகிழ்வோம் மகிழ்வோம் தினம்

Magilvom Magilvom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Magilvoom Magilvoom thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar

Ha aanathanmay paramanathamay
ithu maa perum bakkiyamay – intha

1. Chinnamcheruvayathil ennai kurithuvittar
Thuram poyenum kandukondar
Thamathu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar

2. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha poorupathanai
Avar varum varai kathu kollven

3. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven

Yehovah Nissi Yehovah Nissi – யெகோவா நிசி யெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Nissi
யெகோவா நிசி (4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம்

2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா – நம்

3. அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே – என்றும்

Yesuvai Pol Azhugullore – இயேசுவைப் போல் அழகுள்ளோர்

Yesuvai Pol Azhugullore
இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்

3. எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்

4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்
பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்

5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே
என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

Yesuvai Poll Azhugullore Yaaraiyum Ippoovinil
Ithuvarai Kanndathillai Kaanbathumillai

1. Poorana Alakullavarae Poovil Enthan Vaalkkaiyathil
Neerae Pothum Verae Vendaam Enthan Anbar Yesuvae
Mannukaaga Maanikkaththai Vittidamaattaen

2. Sampoorana Azhugullore Ennai Meettu Konnteerae
Sampooranamaaka Ennai Unthanukgeenthaen

3. Yerusalaem Kumaarikal Eththanai Valainthoraay
Ummil Ulla Enthan Anpai Neekka Muyantar

4. Loka Suka Maenmaiyellaam Enthanai Kavarchithaal
Paava Sothanaikalellaam Ennai Sothithaal

5. Neermel Mothum Kumilipol Minnum Jadamokamae
En Mel Vanthu Vegamaaga Mothiyadithaal

6. Thinanthorum Ummil Ulla Anbu Ennil Ponguthae
Nesarae Neer Veegam Vanthu Ennai Serumae

Yesuvin Namam Inithana Namam – இயேசுவின் நாமம் இனிதான நாமம்

Yesuvin Namam Inithana Namam
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்

சரணங்கள்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் — இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் — இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் — இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் — இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் — இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்

Yeshuve Nee Enikkai Ithrayere – യേശുവെ നീ എനിക്കായ് ഇത്ര ഏറെ

Yeshuve nee enikkai ithrayere snehamekan
adiyanil yogyathayai enthu kandu nee
snehame ninhridayam shemayude sagaramo
nanmakalkku nandiyekan enthu cheyyum njan (Yeshuve nee…)

manasukhamengupoi enikkilla santhi thellum
nimishasukham nukaran karalinu dahamennum
sahanangalerum neram thirajilla ninne nadha
pakayude theekkanalal murivukaleriyennil
yeeso parayu nee njan yogyano (yesuve nee…)

En Jebathai Ketkirar – என் ஜெபத்தை கேட்கிறார்

En Jebathai Ketkirar

என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)

1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) – என் ஜெபத்தை

2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) – என் ஜெபத்தை

3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) – என் ஜெபத்தை

3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) – என் ஜெபத்தை

4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) – என் ஜெபத்தை

En jebathai Ketkirar
Enakku arulgirar
Kanmalayil ennai vaithu
Paadhugaakkiraar (2)

1. Alaigal enamael purandaalum
Anjidamaattaen (2)
Malaigal en mael vizhundhaalum
Bayappadamaattaen (2) – En jebathai

2. Varanda nilathil naan nadandhu sendraalum (2)
Vazhiyariyaamal thigaithu nindraalum (2)
Varutham dhaagam pasiyum ennai
Nerungavilliayae (2)
Vazhinadathum dhaevankaram
Kurugavillaiyae (2) – En Jebathai

3. Viyaadhi varumaiyaal soarndhuvittaalum
Vaasal kadhavugal ellaam adaithukkondaalum (2)
Ondrumennai kalangavaikka
Mudiyavillaiyae (2)
Karthar kirubai ennai vittu
Vilagavillaiyae (2) – En Jebathai

4. Kadalin alaiyil naan payanam seidhaalum
Kaatrum puyalumaai ennai edhirthu vandhaalum (2)
Edhuvumennai thaduthu nirutha
mudiyavillaiyae (2)
Karthar munnae selvadhaalae
kavalaiyillaiyae (2) – En Jebathai

5. Atthimarangalil ilaiyudhirndhaalum
Dhraatchai chedigalil kani izhandhaalum (2)
Sutri panjam naerndhapoadhum
Kalakkamillaiyae (2)
Karthar karangal ennai thaangum
Varuthamillaiyae (2) – En Jebathai

Devana En Nanbane – தேவனே என் நண்பனே

Devana En Nanbane
தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே

En Uyirana Uyirana Uyirana Yesu – என் உயிரான உயிரான உயிரான

En Uyirana Uyirana Uyirana Yesu
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே

Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே

Santhosam Ponguthey
சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் – சந்தோஷம்

Sandhoasham pongudhae (2)
Sandhoasham ennil pongudhae
Allaelooyaa
Yaesu ennai ratchithaar
Mutrum ennai maatrinaar
Sandhoasham pongi pongudhae

1. Vazhi thappi naan thirindhaen – paava
Pazhiyadhai sumanthalaindhaen
Avar anbu kuralae
azhaithadhu enaiyae
Andha inba naalil endhan
paavam neengkitrae – Sandhoasham

2. Satthuru soadhithida dhaeva
Utharavudan varuvaan
Aanaal yaesu kaividaar
thaanaai vandhu ratchippaar
Indha nalla yaesu endhan
Sondhamaanaarae – Sandhoasham

3. Paavathil jeevippavar
Baadhaalathil azhindhiduvaar
Avarum paraloagathil
Aandavaroadu vaazhavae
Naanum dhaeva anbaiyae
Naalum kooriduvaen – Sandhoasham

Magimai Matchimai – மகிமை மாட்சிமை நிறைந்தவரே

Magimai Matchimai
மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

4. நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

5. அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை

In English:

Magimai Matchimai Nirainthavare
Magilvudan tholuthiduvom
Parisuththa devanaam yesuvai
Paninthe tholuvom

1. Unnatha devan neere
Niyaanam nirainthavare
Mulangaal yaavume
Paaril madangiduthe
Uyarnthavare siranthavare
Endrum tholuthiduvom – Magimai

2. Oruvarum seeraa oliyil
Vaasam seibavare
Oliyinai thanthathume
Ithayathil vaasam seiyum
Oliniraive arul niraive
Endrum tholuthiduvom  – Magimai

3. Parisuththa devan neere
Paatham paninthiduvom
Kaluviye niruththineere
Sathiyaa devane neere
Kanam magimai seluththiye
Naam endrum tholuthiduvom – Magimai

4. Niththiyaa devan neere
Neethi nirainthavare
Adaikkalamaanavare
Anbu nirainthavare
Nallavare vallavare
Endrum tholuthiduvom – Magimai

5. Arputham devan neere
Aaseer alippavare
Agamathil magilnthume
Thuthiyinil pugalnthume
Aaviyodum Unmaiyodum
Endrum tholuthiduvom  – Magimai