All Songs by david

Unakkulae Irukindravar – உனக்குள்ளே இருக்கின்றவர்

Unakkulae Irukindravar
உனக்குள்ளே இருக்கிறன்வர்
உன் இயேசு பெரியவரே
வல்லமை தந்திடுவார் வரங்கள் தந்திடுவார்
வாக்கு மாறாதவரே -2

1. எல்லா தடைகள் உடையுது
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் -2
என் தேவன் என்னுடன் இருக்கிறார்
நான் நன்றாக அறிந்தேனே -2 (உனக்குள்ளே)

2. நான் சோர்ந்து போன நேரம்
உங்க வார்த்தையால் உயிர்பித்தீரே – 2
நித்திய ஜீவ வார்த்தைகள்
என்னிடத்தில் உண்டு சொன்னீரே -2 (உனக்குள்ளே)

3. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தாங்கினதே -2
என் வாழ்க்கை உமது கரத்திலே
நான் ஒப்புவித்தேன் என்றென்றுமே -2 (உனக்குள்ளே)

Unakkulae Irukinravar
Un Yesu Periyavare
Vallamai Thandiduvaar
Varangal Thandiduvaar
Vaakku Maaraadhavare

1. Ellaam Thadaigal Udayudhu
Ummai Aaradhikkum Bodhellam -2
En Dhevan En Udan Irukiraar
Naan Nandraaga Arindhene -2

2. Naan Sorndhu Pona-neram,
Unga Vaarthayaal Yirpitheatre -2
Nithiya Jeeva Vaarthaigal
Yenidathil Undu Sonnere -2

3. Endhan Belaveena Naerangalil
Um Kirubai Thaanginadhe -2
Yen Vaalkai Umadhu Karathilae
Naan Oppuvithaen Endendrume -2

Lyrics, Tune & Sung By Pr.GIDEON PRAKASAM

Nandriyaal Paadiduven – நன்றியால் பாடிடுவேன்

Nandriyaal Paadiduven
நன்றியால் பாடிடுவேன் (நான்)
நன்றியால் பாடிடுவேன்
நீர் செய்த நன்மைகள் ஏரளாம் (நான்)
நன்றியால் பாடிடுவேன் – (2)

நல்லவரே நன்றி ஐயா
நன்மைகளை செய்தவரே
என்ன கடங்காத நன்மைகள்
என் வாழ்வில் செய்தவரே

1. கடந்த நாட்கள் எல்லாம்
கண்மணிபோல் காத்தீர் (2)
ஜீவன் தப்பவைத்தீர்
என்னை வாழவைத்தீர் (2)
(நல்லவரே)

2. உன்னை பெயர் சொல்லி
அழைத்த தேவன் நான் (2)
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வந்திடுவேன் (2)
(நல்லவரே)

3. வாழ்க்கை பயனத்திலே
தனிமை வாட்டும்போது (2)
கூடவே இருந்திரையா
துன்ப வேளையிலே (2)
(நல்லவரே)

Nandriyaal paadiduven ( naan)
Nandriyaal paadiduven
Neer Seitha Nanmaigal Yeraalam (naan)
Nandriyaal paadiduven

Nallavare Nandri Ayya
Nanmaigal Seithavare
Ennukkadangaatha Nanmaigal
En Vazhvil Seithavare

1. Kadantha Naatkal Ellam
Kanmani pol kaatheer (2)
Jeevan Thappa Vaitheer
Ennai Vazha Vaitheer

(Nallavare)

2. Unnai peyar Solli
Azhaitha Devan Naan (2)
Nee pogum idamellam
Unnodu Vanthiduven
(Nallavare)

3. Vazhkai Payanathilae
Thanimai Vattumbothu (2)
Kudave iruntheeraiyya
Thunba velaiyilae
(Nallavare)

Lyrics by Pr. Gideon Prakasam

Paraloga Geetham! | பரலோக கீதம்!

1. பரலோக கீதம் பாடும் அந்த நாள்
துன்பங்கள் என்னை விட்டு அகலும் அந்த நாள்
மனபாரங்கள் பறந்து ஓடி மறையும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிமையான நாள் – அது (2)

ஆனந்தம் (2) ஆனந்தமே
இயேசுவைச் சந்திக்கும் நாள் ஆனந்தமே
அல்லேலூயா பாடி போற்றிடுவேன்
இயேசுவைக் கண்டு நான் மகிழ்ந்திடுவேன்

2. தூதர்கள் என்னை வரவேற்கும் நாள்
பரிசுத்தர் கூட்டத்தில் நானும் சேரும் நாள்
என் நேசரை முகமுகமாய் தரிசிக்கும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் இன்பமான நாள் -அது (2)

3. நீதி என்னும் ஆடை தரிக்கும் அந்த நாள்
ஜீவ நதி ஓரமாய் உலாவும் அந்த நாள்
ஜீவ கனி புசித்து மகிழும் அந்த நாள்
இயேசுவைச் சந்திக்கும் விந்தையான நாள் – (2)

4. கிரீடங்கள் எனக்குச் சூட்டப்படும் நாள்
வெகுமதிகள் வெகுவாய் பெற்று மகிழும் நாள்
ஜீவ புஸ்தகத்தில் என் பெயரைக் காணும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிழ்ச்சியான நாள் – (2)

Paavi Naan Undhan Paathame – பாவி நான் உந்தன் பாதமே வந்தேன்

Paavi Naan Undhan Paathame
பாவி நான் உந்தன் பாதமே வந்தேன்
பாவ பாதாளச் சேற்றில் வீல்தேன்
ஆவியில் சேர்ந்தேன் ஜீவனைத் தாரும்
ரட்சகனே, ரட்சகனே, ரட்சகனே, ரட்சகனே

பன்றிகளோடு தினமுறவாடி
பாவிச் சேற்றில் வீழந்து புரண்டோடி
நன்றியில்லாமல் பிரிந்துமைச் சென்றேன்
பாதகன் நான், பாதகன் நான், பாதகன் நான், பாதகன் நான்

இயேசுவை இதயத்தில் ஏற்கவே இல்லை
ஏசியே உம்மைச் சிலுவையில் கொன்ரேன்
கடின மனத்தைக் கடந்து போகாதீர்
கிருபைகூரும், கிருபைகூரும், கிருபைகூரும், கிருபைகூரும்

Kartharai Kembiramaai Paadi – கர்த்தரை கெம்பிரமாய் பாடி

Kartharai Kembiramaai Paadi

கர்த்தரை கெம்பிரமாய் பாடி பாடி
இரட்சண்ய கன்மலையை உயர்த்திடுவோம்-2

ஒஒ ஓசன்னா அல்லேலூயா
ஓசன்னா அல்லேலூயா -4

பூமியின் குடிகளே துதியுங்கள்
பெரியவரை என்றும் புகழ்ந்திடுங்கள்
இம்மட்டும் காத்தாரே இனிமேலும் காப்பாரே
இம்மானுவேலரை துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

நீதிமான்களே துதியுங்கள்
நீதி தேவனை உயர்த்திடுங்கள்
உண்டாக்கினாரே உயிர் கொடுத்தாரே
சிருஷ்டிகரை என்றும் துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

பரிசுத்தவான்களே துதியுங்கள்
பரிசுத்தரை என்றும் போற்றிடுங்கள்
இரட்சண்ய மகிமையும் கனமும் செலுத்தி
தூயவரை என்றும் துதியுங்கள்

ஒஒ ஓசன்னா அல்லேலூயா

Aaviyaanavare Thooya Aaviyaanavare – ஆவியானவரே தூய ஆவியானவரே

Aaviyaanavare Thooya Aaviyaanavare
ஆவியானவரே தூய ஆவியானவரே
எங்கள் மத்தியிலே அசைவாடும் ஆவியே-2

ஆவியே தூய ஆவியே-4
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
எங்கள் தூய ஆவியே-2

1. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அக்கினியாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…

2.வரங்களினால் என்னை நிரப்பிடுமே
வல்லமையாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…

3. பெலத்தின்மேல் பெலன் நான் அடைய
பெலத்தால் என்னை நிறைப்பிடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-4
– ஆவியானவரே தூய…

Enthan Raaga Thalaivane – எந்தன் இராக தலைவனே

Enthan Raaga Thalaivane
எந்தன் இராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

என் நேசர் அழகு … என் ராஜா அழகு …
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிரங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை
நீர் விரும்புகிறீர்

வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும்
நீர் தெரிந்தெடுத்தீர்

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே

எந்தன் இராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

Aaviyaanavare Thooya Aaviyaanavare – ஆவியானவரே தூய ஆவியானவரே

Aaviyaanavare Thooya Aaviyaanavare
ஆவியானவரே தூய ஆவியானவரே
எங்கள் மத்தியிலே அசைவாடும் ஆவியே-2

ஆவியே தூய ஆவியே-4
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
எங்கள் தூய ஆவியே-2

1. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அக்கினியாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…..

2.வரங்களினால் என்னை நிரப்பிடுமே
வல்லமையாய் பயன்படுத்திடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-2
– ஆவியானவரே தூய…..

3. பெலத்தின்மேல் பெலன் நான் அடைய
பெலத்தால் என்னை நிறைப்பிடுமே-2
ஆவியே தூய ஆவியே
எங்கள் மத்தியில் அசைவாடுமே-4
– ஆவியானவரே தூய…..

Umaku Sithamundu Soneere – உமக்கு சித்தமுண்டு சொன்னீரே

Umaku Sithamundu Soneere

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே
அவன் சுத்தமானானே – 2
மனதுருகி கையை நீட்டி
அற்புதம் செய்தவரே – 2

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே
அவன் சுத்தமானானே -2

எனக்காக யவையும் செய்தீர்
எனக்காக சிலுவையில் மரித்தீர்-2
எனக்காக அடிமையின் ரூபமாய்
எனக்காக சிலுவையில் சாபமாய்-2
எனக்காக எனக்காக எனக்காக
யாவையும் செய்தீர்

உமக்கு சித்தமுண்டு சொன்ணீரே அவன் சுத்தமானானே – 2

தாழும்புகளால் சுகமானேன்
இரத்தத்தினால் கழுவப்படேன் – உம் -2
உமக்காக யாவையும் சகிப்பேன்
உமக்காக சிலுவையைச் சுமப்பேன்-2

உமக்காக உமக்காக உமக்காக சாட்சியாய் வாழ்வேன்

உமக்கு சித்தமுண்டு சொன்னீரே
அவன் சுத்தமானானே – 2
மனதுருகி கையை நீட்டி
அற்புதம் செய்தவரே – 2

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane
Manathurugi Kaiyai Neeti
Arputham Seibavare

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane

Enakaga Yavaiyum Seitheer
Enakaga Siluvaiyil Maritheer
Enakaga Adimaiyin Roopamai
Enakaga Siluvaiyil Sabamai
Enakaga Enakaga Enakaga
Yavaiyum Seitheer

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane

Thazhumbukalal Sugamanen
Um Rathathinal Kazhuvapaten
Umakaga Yavaiyum Sagipen
Umakaga Siluvaiyai Sumapen

Umakaga Umakaga Umakaga
Satchiyai Vazhven

Umaku Sithamundu Soneere
Avan Suthamanane
Manathurugi Kaiyai Neeti
Arputham Seibavare

Devakumaran Yesu – தேவகுமாரன் இயேசு

Devakumaran Yesu
தேவகுமாரன் இயேசு
இரட்சகராக பிறந்தார்
ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவே
சமாதானாபிரபு அவரே

அநேகரின் சிந்தனைகளை
வெளிப்படுத்த இயேசு பிறந்தார்
அடையாளமாய் மாறுவதற்க்கு
இயேசு நியமிக்கப்பட்டாரே

பிரகாசிக்கும் ஒளியாக
இயேசு ராஜன் பிறந்தாரே
இவ்வுலக மக்களுக்காக
இயேசு மகிமையாய் பிறந்தாரே

நமக்கொரு பாலன் பிறந்தார்
கர்த்தத்துவம் தோளின் மேலே
அவர் நாமம் அதிசயம்
வல்லமையான தேவனே

Devakumaaran Yesu
Iratchagaraaga Piranthaar
Aalosanai Karthar Nithiya Pithaavae
Samaathaanaapirabu Avarae

Anaegarin Sinthanaikalai
Velipadutha Yesu Piranthaar
Adaiyaalamaai Maaruvatharku
Yesu Niyamikappatarae

Piragaasikum Oliyaaka
Yesu Raajan Piranthaarae
Ivvulaka Makkalukkaaka
Yesu Magimaiyaai Piranthaarae

Namakoru Paalan Piranthaar
Karthathuvam Tholin Maelae
Avar Naamam Athisayam
Vallamaiyaana Devanae