Song Category: Tamil

Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன்

Sugam Undu Belan Undu
சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

1. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

2. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

3. துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

4. வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

5. சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா…………..
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

Sathanuku Saval Vidum – சாத்தானுக்கு சவால் விடும்

Sathanuku Saval Vidum
சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை

En Idhayathin Kayathai
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …

காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

Enakkagave Yavaiyum Seithu Mudither- எனக்காகவே யாவையும் செய்து

Enakkagave Yavaiyum Seithu Mudither
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்
சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா

நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே

1. நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவைக் கொடுக்கிறேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும்
கொடுத்துடுவாரே (நினைப்பதற்கும்..)

2. அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல்
காக்கும் தேவனே (நினைப்பதற்கும்..)

3. ஆபிரகாமை அழைத்திரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும்
ஆசிர்வதியும் (நினைப்பதற்கும்..)

Enakaagave Yaavaiyum
Seithu Mudiththeer
Nandri Nandri Aiyaa
En Paavangal Yaavaiyum
Sumanthu Kondeere
Nandri Nandri Aiyaa

Ninaippatharkum Jebippatharkum
Athigamaaga Tharupavare

1. Naan Enathu Pillaikku
Nalla Eevaik Kodukkindren
Parama Pidhaa Adhaippaarkkilum
Koduththuduvaare (Ninaippatharkum)

2. Andraadam Vendiya
Aakaaram Thaarume
Theemai Ennai Anukaamal
Kaakkum Devane (Ninaippatharkum)

3. Aabirakaamai Azhaiththire
Aasirvaatham Koduththeere
Athu Pola Ennaiyum
Aasirvathiyum (Ninaippatharkum)

En Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்

En Janagal Oru Pothum
என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

Marum Iv Ulaginilae – மாறும் இவ் உலகினிலே

Marum Iv Ulaginilae
மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ

1. பட்டது போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும்

2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
ஒரு நாள் கை விட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்

Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai
Maaridum Manidhan Maariduvaan
Maaradha Devan Yesuvandro

1. Pattadhu Podhum Suttadhum Podum
Kanneerum Podum Kavalayum Podhum
Um Kirubai Eakku Podhum Podhum
Mannava Enakku Neerthan Venum

2. Kaalangal Maarum Kolangal Maarum
Gnalam Orunal Kaivittu Odum
Aazham Agalam Neelam Ellai Kaana Anbu
Aandavarin Paadham Adhuvae Enakku Podhum -2

Jeevan Thantheer – ஜீவன் தந்தீர் உம்மை

Jeevan Thantheer
1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிக்க

ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே
நீரே நிரந்தரமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமை உடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்..

1. Jeevan thantheer Ummai aarathikka
Vaala vaitheer Ummai aarathikka
Therinthukondeer Ummai aarathikka
Ummai yennaalum aarathippaen

Aarathanai – 3 Oh…… Nithyamaanavarae
Neerae Nirantharamaanavar
Neerae kanathirku Paathirar
Neerae magimai udaiyavar
Ummai yendrum aarathippaen

2. Kirubai thantheer Ummai aarathikka
Belan thantheer Ummai aarathikka
Ooliyam thantheer Ummai aarathikka
Ummai yennalum aarathippaen

Aarathanai – 3 Oh…… Nithyamaanavarae
Neerae Nirantharamaanavar
Neerae kanathirku Paathirar
Neerae magimai udaiyavar
Ummai yendrum aarathippaen

3. Varangal thantheer Ummai aarathikka
Maenmai thantheer Ummai aarathikka
Gnanam thantheer Ummai aarathikka
Ummai yennalum aarathippaen

Aarathanai – 3 Oh…… Nithyamaanavarae
Neerae Nirantharamaanavar
Neerae kanathirku Paathirar
Neerae magimai udaiyavar
Ummai yendrum aarathippaen

Ummai Neynachale – உம்மை நெனச்சாலே

Ummai Neynachale

உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல
ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)
உள்ளமெல்லாம் காயமானதே
இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல
திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)
உள்ளமெல்லாம் சிதைந்து போனதே
இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல
நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2)
மனுஷரல்லாம் மாறிப் போனாலும்
நீங்க மட்டும் என்றும் மாறல (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)
நன்றி நன்றி ஐயா
உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம் அன்பிற்கு நன்றி ஐயா

Yesu Enaku Jeevan Thanthare – இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enaku Jeevan Thanthare
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

1. சமாதானம் தந்தார் இயேசு

2. புதுவாழ்வு தந்தார் இயேசு

3. விடுதலை தந்தார் இயேசு

3. வல்லமை தந்தார் இயேசு

4. அபிஷேகம் தந்தார் இயேசு

Santhosam Santhosam Santhosame – சந்தோஷம் சந்தோஷம்

Santhosam Santhosam Santhosame
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Sandhoasham sandhoasham sandhoashamae
Paraloaga sandhoashamae
Sandhoasham sandhoasham sandhoashamae
Avar samoogathil sandhoashamae
Yaesuvin samoogathil sandhoashamae

1. Karththarin yuthdhathil naam nirkumpoadhu
Kalangida thaevaiyillai
Kaigalai uyarththi aaraadhiththaal
Perum vetriyai thandhiduvaar

2. Poaraattam paadugal nam vaazhvil vandhaalum
Soarndhidavae vaendaam
Ulagaththai jeyiththavar nammudan irukkaiyil
Jeyam jeyam jeyam namakkae