Song Category: Tamil

Payapadathey Naan Unnodu Irukiren – பயப்படாதே நான் உன்னோடு

Payapadathey Naan Unnodu Irukiren
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்
கலங்கிடாதே நான் உன்னை பாதுகாப்பேன்
திகையாதே நான் உன்னை கரம்பிடித்திடுவேன்
பதறாதே பதறாதே என்று கர்த்தர் சொல்கிறார்

1. உன் வாழ்வில் அதிசயம் காணச் செய்வார் இயேசு
அனுதினமும் நடத்திச் சொல்வார் இயேசு
புதுவாழ்வை தந்திடுவார் வெற்றி உனக்கு தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)

2. தாயின் கருவில் தெரிந்து கொண்டவர் இயேசு
தாழ்வில் உன்னை உயர்த்திடுவார் இயேசு
ஞானம் உனக்குத் தந்திருவார் நித்திய வாழ்வை தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)

Bayapadaathey Naan Unnodu Irukiren
Kalangidaathey Naan Unnai Paadhukaappen
Thigayaathey Naan Unnai Karampidithiduven
Patharaathey Patharaathey Endru Karthar Solrgiraar

Un Vaazhvil Adhisayam Kaana Seivaar Yesu
Anuthinamum Nadathi Solvaar Yesu
Pudhuvaazhvai Thandhiduvaar Vetri Unaku Thandhiduvaar
Patharaathey Patharaathey – Neeyum (2)

Thaayin Karuvil Therinthu Kondavar Yesu
Thazhvil Unnai Uyarthiduvaar Yesu
Gnanam Unaku Thanthiduvaar Nithiya Vazhvai Thanthiduvaar
Patharaathey Patharaathey – Neeyum (2)

Ready Ready Ready Than – ரெடி ரெடி ரெடிதான்

Ready Ready Ready Than
வரவேற்புப் பாடல்

ரெடி ரெடி ரெடிதான்
C.B.S ரெடிதான்
ரெடி ரெடி ரெடியா?
நீயும் வர ரெடியா?
அடடா (2) கொண்டாட்டம்தான்
வாரம் முழுவதும் சந்தோஷம்தான் (2)

ஜாலி ஜாலி (3) எங்களுக்குத்தான்
Happy happy (3) எங்களுக்குத்தான்

கவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்
குழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்
இயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்
பாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்

Kudi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்

ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!

2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப

3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப

4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப

Enna Nirappungappaa Unga – என்ன நிரப்புங்கப்பா உங்க

Enna Nirappungappaa Unga

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே – 2

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
(உம்) வல்லமையாலே நிரப்பிடுங்க

1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் – என் – 2
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)

2. காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் – நான் – 2
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
(உம்) ஆவியின் நதியிலே மூழ்கணுமே – 2
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
(உம்) பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே – 2

3. தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என் – 2
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)

Enna Nirappungappaa Um Vallamayaale
Enna Nirappungappaa Um Akkiniyaale – 2

Nirappidunga Enna Nirappidunga
Aaviyinaale Nirappidunga
Nirappidunga Enna Nirappidunga
(Um) Vallamayaale Nirappidunga

1. Nizhalai Thoduvor Sugaththai Peranum
Kachchayai Thoduvor Arpudham Peranum – en – 2
Pedhuru Pol Enna Nirappidunga
Pavulai Pol Payan Paduththidunga – 2 (…Nirappidunga)

2. Kaaliyaana Paaththiramaaga Vaazhndha Vaazhkkai
Mudivukku Varanum – naan – 2
Moozhganume Naan Moozhganume
(um) Aaviyin Nadhiyile Moozhganume – 2
Nirambanume Naan Nirambanume
(um) Parisuththa Aaviyaal Nirambanume – 2

3. Theruvellaam Um Akkini Nadhiyai
Ennai Kondu Paaindhida Cheyyum – en – 2
Seidhidunga Aiyaa Seidhidunga
Nadhiyaai Paaindhida Seidhidunga – 2 (…Nirappidunga)

Subtitles In English

Stanza 1
Fill me Father with your power
Fill me, Father, with your fire(2)

Chorus
Fill me with your Holy Spirit
Fill me with your power

Stanza 2
Those who touch my shadow be healed
Those who touch my kerchief receive a miracle(2)
Fill me like Peter
Use me like Paul(2)

Stanza 3
The life I lived as an empty vessel should come to an end(2)
Let me drown in the river of your Holy Spirit(2)
Let me be filled with your Holy Spirit(2)

Stanza 4
You will let me flow through the streets like a river of fire(2)
Do it Lord do it let me flow like a river of fire(2)

Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை

Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய்

Yesuvaiye Thuthi Sei
ஏசுவையே துதிசெய்

பல்லவி

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்

Yesu Valvu Kodukirar
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா

1. ஆறுதல் இல்லையோ,
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

Enakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்

Enakku Umma Vittaa Yaarum
எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

1. காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே

2. உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே

Enakku Umma Vittaa Yaarum Illappaa
Unga Anba Vittaa Ethuvum Illappaa

En Asai Neengappaa
En Thevai Neengappaa
En Sontham Neengappaa
En Soththu Neengappaa

1. Kaankindra Ellaam Oru Naal Karainthu Pogumae
Thodukindra Ellaam Oru Naal Tholainthu Pogumae

2. Ulakaththin Selvam Ellaam Nilaiyaai Nirkumo
Aziyaatha Selvam Neerea Pothum Yesuvae

Thooya Aaviye Anbin – தூய ஆவியே அன்பின் ஆவியே

Thooya Aaviye Anbin
தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Aaviye Thooya Aaviye – ஆவியே தூய ஆவியே

Aaviye Thooya Aaviye
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

1. சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே

2. ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே

3. தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்

4. யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்