Song Category: Tamil

Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்

Yesu Valvu Kodukirar
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பி வா

1. ஆறுதல் இல்லையோ,
அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

2. சமாதானம் தருவாரே
கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

3. வியாதியின் கொடுமையோ
நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்
உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார்
இயேசு உன்னை அழைக்கின்றார்

Enakku Umma Vittaa Yaarum – எனக்கு உம்ம விட்டா யாரும்

Enakku Umma Vittaa Yaarum
எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

1. காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே

2. உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே

Enakku Umma Vittaa Yaarum Illappaa
Unga Anba Vittaa Ethuvum Illappaa

En Asai Neengappaa
En Thevai Neengappaa
En Sontham Neengappaa
En Soththu Neengappaa

1. Kaankindra Ellaam Oru Naal Karainthu Pogumae
Thodukindra Ellaam Oru Naal Tholainthu Pogumae

2. Ulakaththin Selvam Ellaam Nilaiyaai Nirkumo
Aziyaatha Selvam Neerea Pothum Yesuvae

Thooya Aaviye Anbin – தூய ஆவியே அன்பின் ஆவியே

Thooya Aaviye Anbin
தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Aaviye Thooya Aaviye – ஆவியே தூய ஆவியே

Aaviye Thooya Aaviye
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

1. சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே

2. ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே

3. தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்

4. யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்

Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
இணைந்து துதித்திடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

Alleluya Namathanda Varai – அல்லேலூயா நமதாண்டவரை

Alleluya Namathanda Varai
அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)
அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து

1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)
மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்

2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)
அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்

Ummaku Nikaravar Yaar – உனக்கு நிகரானவர் யார் இந்த

Ummaku Nikaravar Yaar
உனக்கு நிகரானவர் யார் இந்த
உலக முழுவதிலுமே

தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

1. தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ
நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு

2. கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை
மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை
கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு

Neer Seitha Athisayam – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு – Netrum Indrum Endrum Maara

Neer Seitha Athisayam
நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே

ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே

Neer Seitha Athisayam Aayiram Undu
Vivarikka Mudiyathayya
Neer Seitha Nanmaigal Ennil Adangamal
Ullame Ponguthayya
Verumai Niraintha En Vaalvinayae
Olimayamakkine Oruvar Neerae
Sirumayil Sornthuppoi Iruntha Ennai
Uyarangalil Yaetri Vaipavarae

Jothigalin Dheivamae
Ellam Nanmaikkum Ootrum Kaaranarae

Netrum Indrum Endrum Maara Dheivamae
Engal Adaikalame Ini Bayamillaye }- 2

Kaarmegam Soolnthalum Samuthiram Elunthalum
Parvathangal Nilaipernthalum
Jalangal Konthalithalum Boomi Nilaimaarinalum
Manithargal Patharinalum
Devan En Adaikalam Endru Solven
Nambidul Uraividam Avare Endraen
Isravelin Devan Nammudanae
Yakobin Devan Nam Achcharamae

Jothigalin Dheivamae
Ellam Nanmaikkum Ootrum Kaaranarae

Netrum Indrum Endrum Maara Dheivamae
Engal Adaikalame Ini Bayamillaye } – 6

Engal Adaikalame Ini Bayamillaye } – 2

Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம்

Dheva En Uyir Naalellaam

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2

Ulagam Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Marapathillai
Aanathi Snegathal
Neer Yennai Snegitheer Snegitheere

Snegitheere
Yesuve
Neer Yenaku Nalla
Snegithar-X2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2

Yen Nanbar Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Kaividavillai
Neere Yen Thevane Naan
Unthan Pilaiye Yen Thanthaiye

Snegitheere
Yesuve
Neer Yenaku Nalla
Snegithar-X2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2
Un Munnum
Un Pinnum
Avar Karathal
Unnai Kaapar-X2

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

Aathumaave Yen Kalangugiraai – ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

Aathumaave Yen Kalangugiraai

ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தது தேவன் அல்லவா
ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

உன் முன்னும் உன் பின்னும்
அவர் கரத்தால் உன்னை காப்பார்

ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தது தேவன் அல்லவா
ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

1. உலக முடிவு பரியந்தம்
அவர் உன்னுடனே இருப்பார்
உன் ஜீவ நாட்களெல்லாம்
அவர் கிருபை உன்னை தொடரும்

ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தது தேவன் அல்லவா
ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

2. அறியாததும் எட்டாததும்
உனக்கே கொடுத்திடுவார்
அவரின் பிரசன்னம்
உன் மேல் கூட இருக்கும்.
ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தது தேவன் அல்லவா
ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

உன் முன்னும் உன் பின்னும்
அவர் கரத்தால் உன்னை காப்பார்

ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தது தேவன் அல்லவா
ஆத்துமாவே ஏன் கதறுகிறார்
உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

Un Munnum
Un Pinnum
Avar Karathal
Unnai Kaapar-X2

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

1. Ulaga Mudivu Pariantham
Avar Unnodune Irupar-X2
Unn Jeeva Natkal Ellam
Avar Kirubai Unnai Thodarum

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

2. Aariyathethum Yethathethum
Unnake Koduthiduvar-X2
Avarin Prasanam
Unn Mel Koode Irukkum-X2

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

Un Munnum
Un Pinnum
Avar Karathal
Unnai Kaapar-X2

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava