Neer Seiya Neinaithathu
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே – 2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை (கிருபையை) எனக்கு தந்தருளும் – 2 (…நீர் செய்ய)
1. காலங்கள் மாறலாம்.. மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்.. இருப்பதால் கலக்கம் இல்லை – 2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக (மாறாமல்) நிறைவேற்றுவீர் – 2 (…நீர் செய்ய)
2. தடை போல சத்துரு.. வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்.. என் முன்னாய் நடந்து செல்வீர் – 2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர் – 2 (…நீர் செய்ய)
Puthusaa Puththam Puthusaa En Vaazhkai Maariduchu
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு – 2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன் – 2
வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார் (…புதுசா)
1. கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே – 2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார் (…வாக்குத்தத்தம்)
2. வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே – 2
எதிரியின் கண்கள் முன்னே விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே அபிஷேகம் செய்தாரையா (…வாக்குத்தத்தம்)
Ummai Pola Oru Devan Illai
உம்மை போல ஒரு தேவன் இல்லை
உம்மை போல ஒரு அன்பர் இல்லை – 2
எந்தன் கண்ணீரை துடைப்பவரே (2)
எந்தன் கவலைகள் தீர்ப்பவரே (2)
1. தாயை போல மார்பினிலே அணைத்து கொள்பவரே
தந்தையை போல் தோழ்களிலே சுமந்து செல்பவரே – 2
நண்பனை போல் எந்நாளும் நடந்து வருவீரே (2)
நான் நம்பும் அடைக்கலம் நீங்க மட்டும் தான் (2)
உம்மை போல ஒரு தேவன் இல்லை
உம்மை போல ஒரு அன்பர் இல்லை – 2
எந்தன் கண்ணீரை துடைப்பவரே (2)
எந்தன் துயரங்கள் நீக்குபவரே (2)
2. குழியில் கிடந்த என்னை நீங்க உயர வைத்தீரே
குனிந்து நடந்த நேரத்திலே நிமிர செய்தீரே – 2
நாற்றமான எனது வாழ்வு மனம் வீசுதே (2)
நன்றியோடு எந்நாளும் உமக்காய் வாழுவேன் (2)
உம்மை போல ஒரு தேவன் இல்லை
உம்மை போல ஒரு அன்பர் இல்லை – 2
எந்தன் கண்ணீரை துடைப்பவரே (2)
எந்தன் துயரங்கள் நீக்குபவரே (2)
Ummai Pola Oru Devan Illai
Ummai Pola Oru Anbar Illai – 2
Enthan Kanneerai Thudaippavare (2)
Enthan Kavalaigal Theerppavare (2)
1. Thaayai Pola Maarbinile Anaiththu Kolbavare
Thandhaiyai Pol Thozhgalile Sumandhu Selbavare – 2
Nanbanai Pol Ennaalum Nadandhu Varuveere (2)
Naan Nambum Adaikalam Neenga Mattum Dhan (2)
Ummai Pola Oru Devan Illai
Ummai Pola Oru Anbar Illai – 2
Enthan Kanneerai Thudaippavare (2)
Enthan Thuyarangal Neekkubavare (2)
Kartharaiyum Avar Vasanaththaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும்
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2
1. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் வார்த்தை ஒழியுமோ (2)
பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ (2)
ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே (2)
கட்டளையும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே (2)
2. காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ (2)
தங்கத்தை விட தேனையும் விட ஒசந்ததல்லவோ (2)
ஆண்டவரின் வசனம் அதில் மனது மகிழுமே (2)
கீழ்படிஞ்சு நடந்தா என்றும் நன்மை நிகழுமே (2)
3. குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே (2)
ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே (2)
பேதைகளுக்கெல்லாம் அது ஞானம் கொடுக்குமே (2)
சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு விடுக்குமே (2)
3. தேவனின் சித்தம்.. செய்திட செய்யும்
செய்திட செய்யும்.. செய்திட செய்யும் – 2
தியாகமானீரே.. தியாகமானீரே.. ஆ..ஆ..ஆ..ஆ..
தேடிட உள்ளம் களித்திடு்தே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
4. கஷ்டங்கள் விலக.. கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே.. கைகொடுத்தீரே – 2
நேசர் முகம் காண.. நேசர் முகம் காண.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
5. எந்தன் கண்ணீரை.. போக்கிடும் காலம்
போக்கிடும் காலம்.. போக்கிடும் காலம் – 2
வேகம் வரும் என்று.. வேகம் வரும் என்று.. ஆ..ஆ..ஆ..ஆ..
காத்திருந்து நான் வாடுகிறேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)
6. யாத்திரை முடிந்து.. இயேசு ராஜனை
இயேசு ராஜனை.. இயேசு ராஜனை – 2
மேகத்தில் சந்தித்து.. மேகத்தில் சந்தித்து ஆ..ஆ..ஆ..ஆ..
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)