Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை
அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்
கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே
Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.
Deva Kumara Deva Kumara
தேவகுமாரா தேவகுமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க X 2
நீங்க நெனச்சா ஆசீர்வாதம் தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2
பிழைக்க தெரியாதவன் நான்
அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான்
என் உறவே அறியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது X 2
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது X 2 (…தேவகுமாரா)
தேவகுமாரா என் நேச தந்தையே
துதி உமக்கே எல்லா கனமும் உமக்கே
உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான்
என் உலகே அறியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2 (…தேவகுமாரா)
உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2 (…தேவகுமாரா)
Pizhaikka Theriyaathavan Naan
Adhu Umakke Theriyum
Edharkkum Udhavaathavan Naan
En Urave Ariyum
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Pozhuthum Vidiyaathu X 2
Neenga Illaama En Pozhuthum Vidiyaathu X 2 (… Devakumaaraa)
Devakumaaraa En Nesa Thanthaiye
Thuthi Umake Ellaa Ganamum Umake X 2
Ummai Maranthu Vaazhthavan Naan
Adhu Umakke Theriyum
Ummai Maruthaliththavan Naan
En Ulage Ariyum X 2
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2 (… Devakumaaraa)
Udaintha Paaththiram Naan
Adhu Umakke Theriyum
Devan Payanpaduththukireer
Idhu Yaaruku Puriyum X 2
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2 (… Devakumaaraa)
வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)
உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு
வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)