Song Category: Tamil

Summer Vanthale Kalakal Thane – சாம்மார் வந்தாலே கலக்கல் தானே

Summer Vanthale Kalakal Thane

Summer வந்தாலே கலக்கல் தானே
CGC -க்கு போனாலே Colourful தானே

பாடல் பாடி மகிழ
வசனம் கதை கேட்க } – 2
கற்றுகொள்ள போகலாம்
சீக்கிரம் வாங்க } – 2

இயேசுவுக்காய் வாழ
இயேசுவைப் போல மாற
இயேசப்பாவின் நோக்கத்தை
நிறைவேற்ற வாங்க

ரம்… பம்… பம்… பம்… பம்
-ப-ப-ப-ப….பம்…பம்…
CGC ஆரம்பம்
டம்…டம்…டம்…டம்…
ஊரெல்லாம் கொண்டாட்டம்

Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)

Uthamamai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல

Uthamamai Mun Sella

உத்தமமாய் முன் செல்ல
உதவி செய்யும் யேகோவா

ஊக்கமதை கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2

1. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எம்மை வருத்தும்

சாத்தானின் அக்னி அஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் – 2

2. தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்துக்கொள்ள உதவும்

நேர்மையாக வாக்கைக் காக்க
வழி வகுத்தருள வேண்டும் – 2

3. இவ்வுலக மாயாபுரி
அழியப் போவது நிச்சயம்

இரட்சகனே நீர் ராஜாவாக
வருவது அதி நிச்சயம் – 2

4. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ

கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே – 2

Uththamamaai Mun Sella
Uthavi Seiyyum Yegovaa

Ookkamathai Kaividaamal
Kaaththukkolla Udhavum – 2

1. Palavithamaam Sothanaigal
Ulagaththil Emmai Varuththum

Saaththaanin Akkini Asthirangal
Ennaa Neraththil Thaakkum – 2

2. Theermaanangal Thorkaa Vannam
Kaaththukkolla Udhavum

Nermaiyaaga Vaakkai Kaakka
Vazhi Vaguththarula Vendum – 2

3. Ivvulaga Maayaapuri
Azhiya Povathu Nichchayam

Ratchagane Neer Raajaavaaga
Varuvathu Athi Nichchayam – 2

4. Thootharodu Paadalodu
Paralogil Naan Ulaava

Kirubai Seiyyum Yesu Devaa
Unmai Vazhikaattiye – 2

Inthu Devanudaiya Pramanam – இது தேவனுடைய பிரமாணம்

Devanudaiya Pramanam
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்

1. தள்ளப்பட்ட கல்லே
மூலைக்கு தலைக்கல்லாம்
தள்ளப்பட்ட நீயும்
மூலைக்கு தலைக்கல்லே

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

2. பாவங்களை தேவனிடம்
அறிக்கை செய்துவிட்டால்
இயேசு கிறிஸ்து இரத்தம்
உன்னை கழுவி சுத்தமாக்கும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

3. எந்த இடம் ஆனாலும்
கர்த்தரை நீ உயர்த்தினால்
அந்த இடத்தில் வந்து
உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

4. அள்ளி தூவும் விதையை
நீ கண்ணீரோடு விதைத்தால்
அறுவடை நாள் வந்துவிடும்
நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

5. கர்த்தர் மேலே உந்தன்
பாரத்தை வைத்தால்
நீதிமானின் காலை
தள்ளாட விடமாட்டார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

6. நீ முழு இருதயத்தோடு
தேவனை விசுவாசி
தேவமகிமை உந்தன்
வாழ்வை வந்து மூடும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

Unnatharai Unmaiyai Nesikiren – உன்னதரை உன்னதரை

Unnatharai Unmaiyai Nesikiren
உன்னதரை உன்னதரை
உண்மையாய் உண்மையாய்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உள்ளத்திலே என் உள்ளத்திலே

1. என் வாழ்க்கையை மலர் போல
மாற்றினவரும் அவரே
நான் பூத்துக் குலுங்கிட
செய்பவரும் அவரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

2. நான் நம்பினதெல்லாமே
வீண் போக விடவில்லையே
நான் நம்பின ஒவ்வொன்றையும்
என் கர்த்தரே தந்தாரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

3. நான் கூனி குறுகாமல்
நான் குறைந்தும் போகாமல்
என் நடைகள் ஒவ்வொன்றையும்
ராஜ நடை போல் மாற்றினிரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

4. இனி யார் தான் எனக்கு உண்டு
என்று கேள்விகள் எழும்பினது
இனி நான் தான் உனக்கு உண்டு
என்று கர்த்தர் தேற்றினார்

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா

En Aandavar En Ratchaga
என் ஆண்டவா என் ரட்சகா
என் மேய்ப்பரே என் மீட்பரே

நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு

1. துக்கம் வந்து நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் பக்கம் வந்து நிற்பேன்
என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்

2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் சமூகம் வந்து சொல்வேன்
நீர் யுத்தம் செய்திடுவீர்

3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
நான் முன்னேற முடியாத நேரம்
உம் சமூகம் வந்து துதிப்பேன்
என்னை முன்னேற செய்திடுவீர்

Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது

Ethuvum Ennai Setha Paduthathu
எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2

ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2

1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2

2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2

3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2

4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2

5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2

Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Song Lyrics & Tune Composed by Rev. S. Devadason, Former Editor, Varukayin Thoothan & CSI Pastor at Karungal, Kannanore at the period of Bishop Gnanadason, KK Diocese.

Deva Kumara Deva Kumara – தேவ குமாரா தேவ குமாரா

Deva Kumara Deva Kumara
தேவகுமாரா தேவகுமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க X 2
நீங்க நெனச்சா ஆசீர்வாதம் தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2

பிழைக்க தெரியாதவன் நான்
அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான்
என் உறவே அறியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது X 2
நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது X 2 (…தேவகுமாரா)

தேவகுமாரா என் நேச தந்தையே
துதி உமக்கே எல்லா கனமும் உமக்கே

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான்
என் உலகே அறியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2 (…தேவகுமாரா)

உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும் X 2
உதவாது என் நீதி உதவாது
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2
நீங்க இல்லாம என் இதயம் இயங்காது X 2 (…தேவகுமாரா)

Devakumaaraa Devakumaaraa
Enna Nenachidunga
Devakumaaraa Devakumaaraa
Konjam Nenachidunga
Neenga Nenacha Aasirvaatham Thaan
Enna Maranthaa Enge Poven Naan X 2

Pizhaikka Theriyaathavan Naan
Adhu Umakke Theriyum
Edharkkum Udhavaathavan Naan
En Urave Ariyum
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Pozhuthum Vidiyaathu X 2
Neenga Illaama En Pozhuthum Vidiyaathu X 2 (… Devakumaaraa)

Devakumaaraa En Nesa Thanthaiye
Thuthi Umake Ellaa Ganamum Umake X 2

Ummai Maranthu Vaazhthavan Naan
Adhu Umakke Theriyum
Ummai Maruthaliththavan Naan
En Ulage Ariyum X 2
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2 (… Devakumaaraa)

Udaintha Paaththiram Naan
Adhu Umakke Theriyum
Devan Payanpaduththukireer
Idhu Yaaruku Puriyum X 2
Udhavaathu En Needhi Udhavaathu
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2
Neenga Illaama En Idhayam Iyangaathu X 2 (… Devakumaaraa)

Vaalibam Unnai Izhukudho – வாலிபம் உன்னை இழுக்குதோ

Vaalibam Unnai Izhukudho
வாலிபம் உன்னை இழுக்குதோ
வானத்தைத் தொடத் துடிக்குதோ
பாவங்கள் கண்ணை மறைக்குதோ
கைகள் செய்ய துடிக்கின்றதோ
உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

உலகின் வாழ்க்கை ஒன்று தானே
மறந்து நீ போகாதே
இன்று மறித்தால் எங்கு செல்வாய்
காலமும் நில்லாதே
மயக்கும் எல்லாம் மாயை தானே
மதி கெட்டு போகாதே
சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
சீர் கெட்டுப் போகாதே
கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
மறைந்து போதும் முன்பே
உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
மறந்து போகாதே
சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

வீறு கொண்டு வெளியே வா
சிறகை விரித்து பறந்து வா
சோதனை ஜெயித்து எழும்பி வா
நீ சாதனை செய்ய விரைந்து வா (2)