Intha Mattum Kaatha Ebinaesarae – இந்தமட்டும் காத்த எபிநேசரே

Intha Mattum Kaatha Ebinaesarae

இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே

பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே

Nigarilla Raajiyam – நிகரில்லா ராஜ்ஜியம் வருக

Nigarilla Raajiyam Varuga
நிகரில்லா ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2)

1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று
உம்மை நான் பாடனுமே (2)
தூதர்களோடு ஆடிப்பாடி
மகிழனுமே (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2) – நிகரில்லா

2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
போதுமே ஆண்டவரே (2)
யுகயுகமாய் உம்மோடு
வாழனுமே ஆண்டவரே (2)

வருக உம் ராஜ்ஜியம் வருக
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ
எனக்கு ஆசை (2) – நிகரில்லா

Nigarilla Raajiyam Varuga
Antha Raajyathil Naan Maghizha
Ummodu Sernthu Vaazhala
Enaku Aasa – 2

Varugha Um Raajiyam Varuga
Varugha Raajiyam Varuga -2
Ummodu Sernthu Varuga
Enaku Aasa -2

1. Parisuthar Parisuthar Endru
Ummai Naan Paadanumae – 2
Thoodharkalodu Aadi Paadi
Maghizanumae – 2

Varugha Um Raajiyam Varuga
Varugha Raajiyam Varuga -2
Ummodu Sernthu Varuga
Enaku Aasa -2

2. Ulaghathil Vaazntha Naatkal
Pothumae Aandavarae – 2
Yugha Yughamaai Ummodu
Vaazhanumae Aandavarae – 2

Varugha Um Raajiyam Varuga
Varugha Raajiyam Varuga -2
Ummodu Sernthu Varuga
Enaku Aasa -2

Ezhumbi Vaa Nee – எழும்பி வா நீ

Ezhumbi Vaa Nee
எழும்பி வா நீ
என் பிரியமே என் ரூபவதியே

சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன்

1. உடைந்து போன கனவால் உந்தன்
வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?

பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன்

2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ?

சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் பார்ப்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய்

Ezhumbi Vaa Nee
En Priyamae en Roobavathiye

Sambalai Singaaramaaki
pulambalai Aanandhamaakkuvean

1. Udainthu pona kanavaal unthan
vazhkkaiye kasakkutho? (Kasanthatho?)
Vizhnthupona tharunangal ninaiththu
nambikkai Izhanthaayo?

Paruvangal Maatruvean
Unnai Nerththiyai Kaatuvean
kani tharum virutchamaai
unnai viruththiyaakkuvaen

2. Siragai izhantha kazhugaipola
Un manam Kalangutho?
sitharipona silarai Ninaiththu
sithainthu nee ponayoo?

Sirumai poruththaal
puthu sirakugal paarppai
siragai viriththaal
perum sigarangal Kaanbaai

Jebamegam Ezhumbanum Yeluputhal – ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்

Jebamegam Ezhumbanum Yeluputhal

ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

1.இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்

பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்

3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்

4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே

5.வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு

பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

6.பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்

பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

Aayiramaayiram Paadalgalaal – ஆயிரமாயிரம் பாடல்களால்

Aayiramaayiram Paadalgalaal
ஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் – நான்

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர்
நன்றியால் வணங்கிடுவேன்

1. வானதூதர் சேனையெல்லாம்
வாழ்த்துகின்ற பரிசுத்தரே
வான மகிமை விட்டு
மானிடராய் வந்தவரே
வானிலும் பூவிலும் என் ஆசை நீரே
வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்

2. இஸ்ரவேலின் துதிகளில்
வாசம் செய்யும் தூய தேவனே
இக்கட்டில் தம் ஜனங்களின் இரட்சகராய் வருபவரே
செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும்
சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன்

3. ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும்
அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும்
தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி
ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்

En Maname Unnai Marappaaro – என் மனமே உன்னை மறப்பாரோ

En Maname Unnai Marappaaro
என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ? – 2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே – 2

துதிக்க வைப்பாரே.. உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்.. உயிர்த்தெழும்ப செய்வாரே -2

1. வாதிப்பின் சத்தம் கேட்ட.. உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்.. இன்று முதல் கேட்குமே-2

குறுகிப்போவதில்லை..
நீ சிறுமை அடைவதில்லை – 2 (…துதிக்க)

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே – 2

2. விசாரிக்க யாருமின்றி.. தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி.. ஆளுகை தருவாரே – 2

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)..
அவர் அரண்மனை ஆக்கிடுவார் – 2 (…துதிக்க)

En Maname Unnai Marappaaro?
Devan Unnai Maranthu Povaaro? – 2
Thuyarangal Ellaame Maraiya Seivaare
Aanantha Thailaththai Un Mel Pozhivaare – 2

Thuthikka Vaippare.. Unnai Alangarippaare
Idinthu Ponathellaam.. Uyirththezhumba Seivaare – 2

1. Vaathippin Saththam Ketta.. Un Ellai Ellaame
Varththippin Paadal Saththam.. Indru Muthal Ketkume – 2

Kurugi Povathillai..
Nee Sirumai Adaivathillai – 2 (…Thuthikka)

Seerppaduthinaare Sthirappaduthinaare
Balappaduthinaare Nilai Niruthinaare
Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan
Intha Puthiya Aandil Alangarippare – 2

2. Visaarikka Yaarumindri.. Thallunda Unnaye
Aarokkiyam Varappanni.. Aalugai Tharuvaare – 2

Idintha Alangaththai (Alangam Unnai)..
Avar Aranmanai Aakkiduvaar – 2 (…Thuthikka)

Kudumbamaai Paaduvoom – குடும்பமாய் பாடுவோம்

Kudumbamaai Paaduvoom

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2
எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே – 2

1. பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட – 2
கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட -2
இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட
உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட-2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

2. பிரியமே எந்தன் ரூபவதி என்று
நேசரின் சத்தம் காதில் கேட்டிட – 2
மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு
மணவாலன் வருகின்றார்
விழித்து நீ ஜெபித்திடு – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2
யேகோவாயீரே பார்த்துகொள்வீரே
யேகோவா நிசியே எந்தன்
ஜெயகொடியே – 2

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2

குடும்பமாய் பாடுவோம்
குடும்பமாய் தேடுவோம்
குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2
Yegovayeere parthukolveere yegova nisiye
Enthan jeyakodiye – 2
Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

1. Parisutha aaviyal nirainthu naan jebithida
Kani thanthu sezhithida satchiyai vazhnthida – 2
Yesuve unthan sayalai marida um sitham seithida
Varugaiyil nindrida – 2

Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

2. Piriyame enthan roopavathi endru
Nesarin satham kathil kettida – 2
Manavatti sabaiye aayathamayiru
Manavalan varukindrar vizhithu nee jebithidu – 2

Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

Yegovayeere parthukolveere yegova nisiye
Enthan jeyakodiye – 2
Elshadai sarvalla thevane
Elshadai sarvalla rajane – 2

Kudumbamai paduvom kudumbamai theduvom
Kudumbamai yesuvin namathai solluvom – 2

Vizhithelu Visuvasiyae Nee – விழித்தெழு விசுவாசியே நீ

Vizhithelu Visuvasiyae Nee
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு

2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு

3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு

Neer Vendum Neere Vendum – நீர் வேண்டும் நீரே வேண்டும்

Neer Vendum Neere Vendum
நீர் வேண்டும் நீரே வேண்டும்
இயேசுவே எனக்கு நீரே வேண்டும்
பேசும் என்னோடு பேசும்
இயேசப்பா என்னோடு பேசும்

1. இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும்
இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் பேசும்….

2. எனது நிழலாய் என்றென்றும் வரவேண்டும்
உமது கரம் என்னை தேற்றிட வரவேண்டும்….

Neer Vendum Neere Vendum
Yesu Yenakku Neer Vendum
Pesum Yennodu Pesum
Yesappa Yennodu pesum

1. Idhayam Thirandu Pesida Neer Vendum
Inniya Vaarthai Sollida Neer Vendum Pesum….

2. Yenathu Nizhalai Yendrendrum Varavendum
Ummadu Karam Ennai Thetrida Varavendum Pesum….

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

Mun Sellum Megame

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே (2)

ஆவியானவரே (4)
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே – (2)

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே (2)
முட்செடியின் நடுவினிலே அக்கனியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே (2)

ஆவியானவரே – (4)
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே (2)

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே (2)
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே (2)

ஆவியானவரே – (4)
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கடுமே
ஆவியானவரே – (2)